Admin

Admin

மதுரை கிரைம்ஸ் 30/08/2021

காலாவதியான பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் சாவு மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில், வீட்டின் அருகே கிடந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்ட சிறுவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே...

தடையை மீறி ஜல்லிக்கட்டு விழா, போலீசார் கைப்பற்றி விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு பிரியர்கள் வலைத்தளங்கள் மூலமாக ஜல்லிக்கட்டு விழா நடத்த ஏற்பாடு செய்ததாகவும், நேற்று...

ராணிப்பேட்டை காவல்துறைக்கு புதிய எண் பொதுமக்களுக்கு அறிமுகம்

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழும் முக்கிய சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, சட்ட விரோத செயல்கள், ( கஞ்சா, குட்கா , காட்டன், லாட்டரி ,...

பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை, கோவை மாநகர காவல் நடவடிக்கை

கோவை : கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து பார்சல் சர்வீஸ் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி கோவைக்கு கொண்டுவந்து கோவை மாநகரின் பல்வேறு கடைகளுக்கு கோவையை சேர்ந்த...

திருவண்ணாமலை SP பவன் குமார் தலைமையில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. A.பவன்குமார் ரெட்டி IPS அவர்கள் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மனம்...

சிவசங்கர் பாபா வழக்கின் விசாரணை அதிகாரி, சிபிசிஐடி டிஎஸ்பி இடமாற்றம்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள சுஷில் ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஜூன் 16-ம் தேதி...

இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி : சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரண்டு நபர்கள் கொலை வழக்குகளில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்,மேலும் எதிரிகள் இருவர்...

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி வெற்றி பெற்ற காவல் உயரதிகாரிகள்

திருச்சி : திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் பணிபுரியும் காவல் உயர் அதிகாரிகளுக்கு இன்று 21.08.2021-ம் தேதி கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.அமல்ராஜ் இ.கா.ப...

குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு வழங்கும் காஞ்சி காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை...

செயின் பறிப்பு வழக்கில் விரைந்து செயல்பட்ட விருதுநகர் தனிப்படை காவல் துறையினர்

விருதுநகர் : விருதுநகர் கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.மனோகர் IPS அவர்கள் உத்தரவிட்டதை...

தஞ்சையில் கூட்டத்தை கலைப்பதற்கு உண்டான பயிற்சி

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளிப்ரியா காந்தபுனேனி,IPS., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் சட்ட விரோதமான கூட்டத்தை கலைப்பதற்கு உண்டான பயிற்சியினை காவலர்களுக்கு...

சாராய குற்றவாளிகளை நேரில் அழைத்து கலந்தாய்வு ASP சுஜாதா

பெரம்பலூர் உட்கோட்டத்தில் வசிக்கும் பழைய சாராய குற்றவாளிகளை நேரில் அழைத்து அவர்களின் வாழ்வாதரம் குறித்து கேட்டறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.சுஜாதா அவர்கள்.

காவல் உதவி ஆய்வாளர் நெஞ்சு வலி ஏற்பட்டு, ரத்தவாந்தி எடுத்து உயிரிழப்பு

ஐ.சி.எஃப் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சார்லஸ்(57) என்பவர் இன்று சரியாக ஒரு மணி அளவில் ஐ.சி.எஃப் பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டு...

கஞ்சா வியாபாரம் செய்த 7 பேர் கைது தனிபடை போலீசார் அதிரடி

தஞ்சை : தஞ்சை மாவட்டம் பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வண்ணம் தஞ்சை சரக டிஐஜி திரு .பர்வேஷ் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுபடி கூடுதல்...

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு வழங்கிய அரக்கோணம் ரயில்வே காவல் ஆய்வாளர்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இன்று 20.08.2021 அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி அரக்கோணம் ரயில் பயணிகளுக்கு கொரோனா நோய் சம்பந்தமாக...

இன்றைய திருப்பூர் கிரைம்ஸ் 20/08/2021

உரிய ஆவணம் இன்றி மங்கலத்தில் பதுங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விசா மற்றும்...

இராணிப்பேட்டை SP தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது . இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன் இ.கா....

பெண்ணின் நேர்மையை பாராட்டிய அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர்

சேலம் : சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் கோபிநாத்(42) என்பவர் வங்கியில் வாங்கிய...

இளைஞர் கொலை ஒருவர் தலைமறைவு ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

மதுரை : மதுரை எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர் காந்திஜி காலனியை சேர்ந்த பிரபு வயது 26 நேற்று இரவு எல்லிஸ் நகர்...

மதுரை தெப்பக்குளத்தில் பிணம், உடலை விரைந்து மீட்ட தீயணைப்பு துறையினர்

மதுரை : மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், யாரும் உள்ளே செல்லாத அளவிற்கு சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று மதுரை தெப்பக்குளத்தில்...

Page 40 of 241 1 39 40 41 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.