Admin

Admin

இதுவரை 216 பேர் குண்டர், சட்டத்தில் சிறை தூத்துக்குடி S.P

போக்சோ குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் – 2 பேர் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகப் பிடிபட்ட இருவருக்கும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (24) மற்றும்...

மதுரையில் சிறுவர்கள் கைது!

உவரி அருகே நகைதிருட்டு – ஒருவர கைது, 7 பவுன் நகை மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் வீட்டில் நடைபெற்ற நகைதிருட்டு தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவராம் பணிக்காக வெளியே சென்றிருந்த...

120 கிலோ அரிசி பறிமுதல்

120 கிலோ அரிசி பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பறக்கும் படை தாசில்தார்.சக்தி வேலன் குடிமை பொருள் தாசில்தார்.லட்சுமிக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்த தகவலின் படி...

திண்டுக்கல்லில் இரண்டு இடங்களில் விபத்து

திண்டுக்கல்லில் இரண்டு இடங்களில் விபத்து

வத்தலகுண்டு அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.முதியவர் பலி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டகாமன்பட்டியை சேர்ந்த சந்தானம் மகன்...

மதுரை கிரைம்ஸ் 10/02/2023

திருநெல்வேலி கிரைம் நியூஸ்

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அருகே வள்ளியூர் காவல் ஆய்வாளர், நவீன் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது...

பெண் கொலைக்குப் எதிராக மாதர் சங்கம் சாலை மறியல்

பெண் கொலைக்குப் எதிராக மாதர் சங்கம் சாலை மறியல்

திண்டுக்கல் சிறுமலையில், பார்வதி என்ற பெண்ணை கணவர் செல்வகுமார் வரதட்சணை கொடுமை மற்றும் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டி...

சிப்காட் பகுதியில் போலீசார் சோதனை:  ஒருவர் கைது

சிப்காட் பகுதியில் போலீசார் சோதனை: ஒருவர் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த...

மதுரையில் காவலர் விபத்தில் உயிரிழப்பு, 28 ஆண்டு கால தன்னலமற்ற உழைப்பு விபத்தில் முடிந்த சோகம்

மதுரையில் காவலர் விபத்தில் உயிரிழப்பு, 28 ஆண்டு கால தன்னலமற்ற உழைப்பு விபத்தில் முடிந்த சோகம்

மதுரை, மே 4, 2025: மதுரா கோட்ஸ் பாலம் அருகே இன்று அதிகாலை 1.45 மணியளவில் நடந்த HIT & RUN விபத்தில் மூன்று தசாப்தங்களாக காவல்...

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று முதல் அனுசரிப்பு

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நேற்று முதல் அனுசரிப்பு

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் துவங்கி ஈஸ்டர் தினம் வரை 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கிறார்கள். தவக்காலத்தின் துவக்க நாளாகிய நேற்று சாம்பல் புதன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது....

பெரிதினும் பெரிது கேள்- பகவான் ராமகிருஷ்ணர் சொல்வது என்ன?

பெரிதினும் பெரிது கேள்- பகவான் ராமகிருஷ்ணர் சொல்வது என்ன?

வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த இலட்சியம் இருக்கவேண்டும். இலட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவு உயர்வாக வாழ்க்கையும் இருக்கும் என்பது உறுதி. உயர்ந்த லட்சியத்தை அடைய யார் எண்ணுகிறார்களே...

காரைக்குடியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் ஆய்வு

காரைக்குடியில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் ஆய்வு

காரைக்குடிக்கு ஜன. 21-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர இருப்பதையொட்டி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்ப...

ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் போலீஸார்

ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய திண்டுக்கல் போலீஸார்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் மாவட்ட கண்காணிப்பாளர்.பிரதீப் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில், சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையில்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெள்ளத்துரை,...

வீட்டில் திடீர் சோதனை வாலிபர் கைது!

கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -மதுரை நெடுஞ்சாலையில் வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய வருவதாக மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் துறை...

காத்திருப்போர் பட்டியலில் இன்ஸ்பெக்டர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், தனக்கு பணி செய்ய விருப்பமில்லை என்றும், தனது அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிடுவதாகவும் உள்துறை செயலாளருக்கு...

கொலை வழக்கில் கைது, தாடிக்கொம்பு போலீசார்

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் நேற்று அகரமுத்து என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த வழக்கில் அங்குசாமி மற்றும் முத்தழகுபட்டியை சேர்ந்த செல்வம் மகன்...

பெற்றோர் கண்முன்னே16 வயது சிறுவன்  மாயம்

பெற்றோர் கண்முன்னே16 வயது சிறுவன் மாயம்

திருவள்ளூர் : பழவேற்காடு கடலில் குளித்த போது பெற்றோர் கண்முன்னே 16 வயது சிறுவன் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்...

செங்கல்பட்டு வியாபாரிகள் சார்பாக சமத்துவ பொங்கல்

செங்கல்பட்டு வியாபாரிகள் சார்பாக சமத்துவ பொங்கல்

செங்கல்பட்டு நகர வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக அனைத்து வணிகர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும்...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொன்னேரி அருகே கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை இழப்பு, வீட்டு வரி, குடிநீர் வரி...

2 பேர் குண்டாஸில் கைது!

குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஒருவர் கைது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் கொள்ளை வழக்கில் ஈடுபட்ட திசையன்விளை, மகாதேவன் குளம், ஈசன் கோவில் தெருவை சேர்ந்த கோட்டையப்பன் என்பவரின் மகன் அய்யப்பன் (20) கைது...

இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

அரசு மருத்துவமனையில் ரகளை. வாலிபர் மீது வழக்கு பதிவு.

திருநெல்வேலி மாநகரம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 15.01.2025 - அன்று உள்நோயாளியாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த முகம்மது ஆசிப் ரகுமான் (29)...

Page 4 of 241 1 3 4 5 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.