Admin

Admin

திருவண்ணாமலை, போளூர் மகளீர் காவல் நிலையங்கள் சார்காக விழிப்புணர்வு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவுப்படி, போளூர் மகளீர் காவல் ஆய்வாளர் திருமதி.J.கவிதா அவர்கள் முருகப்பாடி மற்றும் ஓகூர்...

பத்து லட்சம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டுள்ள திருவண்ணாமலை காவல்துறையினர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பவன் குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.செல்லத்துரை...

தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல் துறை கண்காணிப்பாளர்

குழந்தை கடத்தல், குழந்தையை அதிரடியாக மீட்ட கும்பகோணம் தனிப்படை போலீசார்

தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் தேனாம்படுகை கிராமத்தில் வசித்து வரும் ஆனந் ,நாகம்மா தம்பதியினரின் பிறந்து 11 மாதமே ஆன முகம்மது சுலைமான்...

ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி

இரண்டாம் தவணை தடுப்பூசி இதற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் ஐபிஎஸ்...

வயதானவர்களிடம் மட்டும் நூதன வழிபறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

தஞ்சை : தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து செல்லும் வயதானவர்களை குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களை தனது...

காவலர் வீரவணக்க நாள் – தருமபுரி மாவட்டம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று உரையாற்றிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் IPS அவர்கள் உரையாற்றும்போது, 1959ம்...

காவலர் வீரவணக்க  தினத்தில் காவலர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய இளைஞர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் நத்தம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜமுரளி...

காவலர் வீரவணக்கம் 2021 – தூத்துக்குடி காவல்துறை

தூத்துக்குடி : காவல்துறையில் வீரமரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

DGPயின் வாத்தி ரெய்டு, High Alert ல் புறநகர் காவல் நிலையங்கள்

திருவள்ளூர் : சென்னையிலிருந்து சைக்கிளிங் மூலம் பூந்தமல்லி ,வெள்ளவேடு, மணவாளநகர் வழியாக திருவள்ளூருக்கு வருகை தந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு. தீயணைப்புத்துறை வீரர்களிடம் குறைகளை கேட்டறிந்து, தாலுக்கா...

காவலருக்கு 25000 வெகுமதி வழங்கிய டிஜிபி

தஞ்சாவூர் : திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய காவலர் 515...

ரகசிய தகவலின் படி குற்ற செயல்களில் ஈடுபட முயன்ற 3 நபர்கள் கைது.

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் மர்ம நபர்கள் சுற்றுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட...

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளநாடு செல்லும் வழியில் உள்ள கற்பபிள்ளைமடம் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனத்தில் வைத்து இளைஞர்களிடையே கஞ்சா...

19 காவல் ஆளிநர்களை அழைத்து வாழ்த்து அட்டைகளை வழங்கி வாழ்த்து

சென்னை : சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரையிலான காவல் ஆளிநர்களின் பிறந்த நாளன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. சங்கர்...

காவலரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி

தென்காசி : தமிழக காவல்துறையில் பணியின்போது மரணமடைந்த காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதேபோல் ஆழ்வார்குறிச்சி...

பணியின் போது இறந்து போன காவலர்களின் குடும்பத்திற்கு காசோலை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியின் போது இறந்து போன காவலர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா 3 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட...

மூதாட்டியை தோளில் தூக்கி சென்ற காவல் உதவி ஆய்வாளரை பாராட்டிய SP

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது 09.10.2021 அன்று வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட சங்கனாபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு SP

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்று வருகிற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்....

CCTV முக்கியத்துவம் குறித்து, சேலம் மாநகர காவல் ஆணையர் விளக்கம்.

சேலம் : சேலம் மாநகரம் D-1 அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 207 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல்...

மாவட்ட உள்ளாட்சி தேர்தல் இரண்டாம்கட்ட வாக்குபதிவு – SP வாக்குச்சாவடிகளை களாய்வு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ( 09.10.2021 ) இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தலானது மொத்தம் 05 மாவட்ட கவுன்சிலர், 29 ஒன்றிய வார்டு உறுப்பினர், 87...

Page 37 of 241 1 36 37 38 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.