Admin

Admin

திருச்சி மாவட்ட காவல்துறையின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருச்சி மாவட்ட காவல்துறையின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா. மூர்த்தி. இ.கா.ப அவர்களின் உத்தரவின் பெயரில், திருச்சி மாவட்டத்தில் தொடரந்து பெய்துவரும் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம்...

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர்  ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

திருவாரூர் : தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும்...

விரைந்து போக்குவரத்தை சரிசெய்த கோவை காவல்துறையினர்

விரைந்து போக்குவரத்தை சரிசெய்த கோவை காவல்துறையினர்

கோவை: அவிநாசி ரோடு மேம்பாலம், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமலிருந்தது, உடனடியாக கோவை போக்குவரத்து காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து, மோட்டார் மூலம் தேங்கியிருந்த...

சுடுக்காட்டை சூதாட்ட களமாக மாற்றிய நபர்கள் கைது

சுடுக்காட்டை சூதாட்ட களமாக மாற்றிய நபர்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே, மத்திகிரியில் உள்ள சுடுகாட்டில், சூதாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் செயல்பட்ட சூதாட்ட...

4 வயது குழந்தை உயிரிழப்பு, பட்டிஸ்வரம் போலீசார் விசாரணை

4 வயது குழந்தை உயிரிழப்பு, பட்டிஸ்வரம் போலீசார் விசாரணை

தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டிஸ்வரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தேனாம்படுகை கிராமத்திலுள்ள வடக்கு தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் கௌதமன் (28)...

கொட்டும் மழையிலும் தேசிய தலைவர் அ சார்லஸ் தலைமையில் 1000 பேருக்கு இன்சுவை உணவளித்த போலீஸ் நியூஸ் +

கொட்டும் மழையிலும் தேசிய தலைவர் அ சார்லஸ் தலைமையில் 1000 பேருக்கு இன்சுவை உணவளித்த போலீஸ் நியூஸ் +

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது உணவு. ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் உணவு சமைக்க பணம் இல்லாமல், பல குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்றனர். பண்டிகை காலத்தில்...

விபத்து நிகழாமல் தடுக்க குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்த காவல்துறையினர்.

விபத்து நிகழாமல் தடுக்க குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்த காவல்துறையினர்.

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி பாபநாசம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது....

விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்க ஆணையர் வேண்டுகோள்

விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்க ஆணையர் வேண்டுகோள்

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்கள் ஏற்படுவதையும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளை அமல்படுத்த பல்வேறு...

இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைப்பு

இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைப்பு

திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தன் இவர் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே முன்பதிவு மையத்தில் டிக்கெட் எடுக்க சென்றபோது வெளியே நிறுத்தி வைத்திருந்த...

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் கைது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உட்கோட்டம், சிவகாஞ்சி, விஷணுகாஞ்சி, காஞ்சிதாலுக்கா, பாலுச்செட்டிசத்திரம், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வழிப்பறி மற்றும் கன்னக்களவு போன்ற குற்றச்சம்பவங்களின்...

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தலைவருக்கு மாண்புமிகு அமைச்சர் K.N. நேரு பாராட்டு

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தலைவருக்கு மாண்புமிகு அமைச்சர் K.N. நேரு பாராட்டு

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ எனக் கூறி, மரம் வளர்ப்பின் அவசியம் தொடர்பாக அரசும், தன்னார்வலர்கள், சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மரங்கள் வெறும் நிழல் தருவது...

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரம்பையை சேர்ந்த பொன்னுத்துரை(50), என்பவர் அவரது தோட்டத்தில் ஆடு வளர்த்து வருகிறார்.25.10.2021 அன்று ஆடு மாடுகளுக்கு உணவு அளித்து விட்டு மானூருக்கு...

மக்களை தேடி மருத்துவ உதவி செய்துவரும் சார்பு ஆய்வாளர்!

தென்காசி : ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தமிழக அரசால் துவங்கப்பட்டு நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது..தென்காசி மாவட்ட...

காவலருக்கு SP நேரில் சென்று வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி : ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட 80 வயது மூதாட்டியை மீட்ட ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் திரு. சதீஷ்...

செல்போன் திருடிய 3 நபர்கள் கைது

குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்

சென்னை : சென்னை ஆக். 28 எண்ணூரில் அனல் மின் நிலையம் அருகே வட மாநிலத்தைச் சார்ந்த குற்றவாளியை சென்னை திருவொற்றியூர் காவலர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மாநில...

சக காவலர்களின் ஒற்றுமை ஒற்றுமைக்கு பொது மக்கள் பாராட்டு

விருதுநகர் : சிவகாசியில் விபத்தில் மரணமடைந்த பெண் காவலர் முத்து முனீஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் 26,42,000/- நிதியை சக காவலர்கள் வழங்கினர். 2009 ஆம் ஆண்டு, காவல்துறையில்,பணியில்...

காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையால் இருவர் கைது

குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரவுடி கைது காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரகுமார் ( எ ) ருத்ரா ( 28...

சிவகங்கையில் மர்மப் பொருள் வெடித்து 3 சிறுவர்கள் காயம் காவல்துறையினர் விசாரணை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழகுளம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தினுள் அடையாளம் தெரியாத பொருள் வெடித்ததில் அதே ஊரை...

கொலை நடைபெற்ற மூன்று மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த சிவகங்கை காவல்துறையினர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஎஸ்சி நகரில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்த லக்ஷ்மணன்...

திடீரென்று  பரபரப்பை கிளப்பிய முதல்வர்!

சென்னை : சென்னை கண்ணகி நகரில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பும் வழியில் டிரைவரிடம் திடீரென்று காரை நிறுத்த சொல்லியிருக்கிறார்....

Page 36 of 241 1 35 36 37 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.