பூந்தமல்லி காவலர் குடியிருப்பு காவல் ஆணையாளர் ஆய்வு
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் காவல் அதிகாரிகளுடன் இன்று (28.11.2021), மதியம் பூந்தமல்லி காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் காவல் அதிகாரிகளுடன் இன்று (28.11.2021), மதியம் பூந்தமல்லி காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று...
தேனி : தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள்...
மதுரை: மதுரையில், குண்டர் சட்டத்தில் ஐந்து பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். மதுரையில் பல்வேறு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, பல்வேறு...
மதுரை : போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல், தலைமறைவான மூன்று ஜாமீன் கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போக்சோ சிறப்பு...
மதுரை : ஜெய்ஹிந்த்பபுரத்தில் வீடு புகுந்து நகை திருடிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஜெய்ஹஹிந்திபுரம் காலாங்கரை மீனாம்பிகை நகர் எட்டடாவது தெரு வைச் சேர்ந்தவர் செந்தில்முருகன்...
மதுரை : மதுரை மாவட்டத்தில், குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில், பேரையூர் பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு புறக்காவல் நிலையம் ஒன்று...
திருச்சி : திருச்சி அருகே ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் திரு பூமிநாதன் இன்று அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 4...
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே வீர மாணிக்கதில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 3 கோயில் தங்க நகைள் சுமாா் 100 சவரனை கையாடல் செய்த பாஜக...
தூத்துக்குடி : கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில்...
கோவை : கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அன்னூர் மற்றும் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்...
தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் ஆ. தாமோர் ஐபிஎஸ் அவர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக (12.11.2021) வெள்ளிக்கிழமை இரவு உணவு பூந்தமல்லி பேருந்து நிலையம், மாங்காடு சேக் அப்துல்லா நகர்,...
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக 11/11/2021 வியாழக்கிழமை அன்று, போரூர், சிக்னல் மேம்பாலம் அருகில், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்...
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை கடந்த 6 ஆண்டுகளுக்குப் பின் இடைவிடாமல் பெய்துவரும் தொடர் மழையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை மிகக்கடுமையாக...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆடையூர் கிராமம், அஞ்சல் அலுவலக தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தேவசேனன் (24) மற்றும் திருவண்ணாமலை, மாரியம்மன் கோவில் 2 வது...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பெத்தநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சடையப்பன்.இவரிடம் கடந்த 27.10.2021அன்று மர்ம நபர் ஒருவர் வங்கி மேலாளர் என கூறி வங்கிக்...
கரூர் : கரூர் மாவட்டம் தோகைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளித்தலை to மணப்பாறை மெயின் ரோடு தெலுங்கபட்டி அம்மாகுளம் அருகில் சாலையோரம் இருந்த புளிய மரம்...
கோவை : கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வ நாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொள்ளை...
சென்னை : T-1 அம்பத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், அம்பத்தூரில், மேனாம்பேடு, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை...
சென்னை : சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் மருத்துவர் திரு.N.கண்ணன், இ.கா.ப (தெற்கு) அவர்கள் மழைநீர் தேங்கியுள்ள கீழ்பாக்கம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.