போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு நிகழ்ச்சி
கோவை :கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் IPS உத்தரவின் பெயரில் போக்குவரத்து உதவி ஆணையாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு நிகழ்ச்சி...
கோவை :கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் IPS உத்தரவின் பெயரில் போக்குவரத்து உதவி ஆணையாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு நிகழ்ச்சி...
தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி ....
சிவகங்கை : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்...
சென்னை : தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் எஸ். கே. பிரபாகர் நேற்று பிறப்பித்த...
அவர்கள் தலைமையில் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் (ஆண்கள்). சைபர் குற்றம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள், போதைப்பொருள் மற்றும் ஒமைக்ரான் குறித்து விழிப்புணர்வு...
சென்னை : சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக தினசரி வழங்கும் பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும்...
இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் இன்று (06.01.2022) பொதுமக்கள் அதிகம் கூடும் முத்து கடை...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்...
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம்,வேட்டவலம் அருகே நெய்வாநத்தம் கிராமத்தில் வேட்டவலம் காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெய்வாநத்தம்...
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே வாகன விபத்தில் காயமடைந்த போலீசாரிடம் எஸ்.பி. சீனிவாசன் நலம் விசாரித்தார்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வாகன விபத்தில் காயமடைந்த அம்பிளிக்கை காவல் நிலையகாவலர்...
கோவை : கோவையில் உள்ள போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு நேற்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் கோவையில் குனியமுத்தூர், பெரியகுளம் பகுதிகளில் வெடிகுண்டுவைத்திருப்பதாக...
கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தாள் .இந்த நிலையில் அந்த மாணவி திடீரென...
தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் , சார்பு ஆய்வாளர் திரு....
திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 27வது வார்டு தெருவில் வசிப்பவர் லோகநாயகி வெங்கடாஜலபதி. லோகநாயகிக்கும் அவரது சகோதரிக்கும் குடியிருப்பு நிலம் சம்பந்தமாக பல...
சென்னை : கடந்த 30.12.2021 அன்று பெய்த கனமழை காரணமாக அண்ணா சாலை அண்ணா சிலை அருகில் 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை...
திருவண்ணாமலை: வந்தவாசியில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் அன்பால் அறம் செய்வோம் குழுவினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் டிஎஸ்பி...
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் மீண்டும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள்...
மதுரை: மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் கார்மேகம் மகன் பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது சம்பந்தமாக சிலைமான் காவல்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.