Admin

Admin

தீ விபத்து இல்லாமல் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்: போலீஸ் எஸ்.பி.

இளைஞர்களுக்கு மதுரை SP பாஸ்கரன் வேண்டுகோள்

மதுரை: மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்மேடு கிராமத்தில் கார்மேகம் மகன் பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது சம்பந்தமாக சிலைமான் காவல்...

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஜனவரி 3ஆம் தேதி திங்கட்கிழமை பாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் 9 பெண் ஊழியர்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய சாட்டை...

14 டிஐஜிக்கள்  ஐஜியாக பதவி உயர்வு தமிழக அரசு அறிவிப்பு

14 டிஐஜிக்கள் ஐஜியாக பதவி உயர்வு தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அதிகாரிகள் DIG களாக உள்ள 14 பேர் ஐஜி ஆக (காவல்துறை தலைவர்) பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி,...

தருமபுரி நகரில் பீட் ஆபீஸர் சிஸ்டம், SP அறிமுகம்

தருமபுரி நகரில் பீட் ஆபீஸர் சிஸ்டம், SP அறிமுகம்

தருமபுரி: தருமபுரி நகரத்தில் குற்றச்செயல்களை தடுக்க 41இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதன் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.இ.கா.ப. அவர்கள் நேற்று திறந்து வைத்தார். தருமபுரி...

நாமக்கல் : நாமக்கல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினர் அனைவரும் இணையம் கணினி அறிவு பற்றிய பயிற்சி பெற்று பொதுமக்களுக்கு பணியாற்றிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ்...

துரிதமாக புலன்விசாரணை, 13 லட்சத்துடன் சிறுவர்கள் மீட்பு

கோவை : கோவை மாநகரம் காலை 0900 மணிக்கு, போத்தனூர் காவல்நிலையத்தில் அபுதாகீர் த.பெ.பாவா,  என்பவர் தனது மகன் முகமது சபீர் மற்றும் திருமறை நகரை சேர்ந்த...

கோவை கிரைம்ஸ் 02/01/2022

மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில் 30 பேர் கைது கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம்...

மதுரையில் புத்தாண்டில் பதியப்பட்ட வழக்குகள்

குடிக்க பணம் தர மறுத்த மனைவிக்கு பிளேடால்வெட்டு கணவரிடம் போலீஸ் விசாரணை மதுரை ஜன 1மாடக்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜேஸ்வரி 32 .மகாலிங்கம் குடிப்பதற்காக...

“மதுரையை அமைதியான நகரமாக மாற்றியுள்ளது”, காவல்துறை போலீஸ் கமிஷனர் சின்கா அறிக்கை

“மதுரையை அமைதியான நகரமாக மாற்றியுள்ளது”, காவல்துறை போலீஸ் கமிஷனர் சின்கா அறிக்கை

மதுரை:  மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.மதுரை நகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கடந்த ஆண்டு 1550 பதிவேட்டில் உள்ள...

தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்கள் பயன்படுத்தும் பல்வேறு குறிப்பேடுகள் அன்பளிப்பு

தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்கள் பயன்படுத்தும் பல்வேறு குறிப்பேடுகள் அன்பளிப்பு

இராணிப்பேட்டை : தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, ...

கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்

கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் 20 தகவல்கள்

1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED)...

சிலிண்டர் வெடித்ததாக நாடகமாடிய மருமகள் கைது

திருச்சி : திருச்சி விஸ்வாஸ்நகர் 8வது குறுக்கு தெருவில் ஆசிம்கான் என்பவரின் தாயார் நவீன் என்பவர் குழந்தைக்கு பால் காய்ச்சும்போது கேஸ் சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்து,...

புதிய காவல் ஆணையரங்கள், முதலமைச்சர் துவக்கி வைத்தார்

புதிய காவல் ஆணையரங்கள், முதலமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் ஆகியவற்றை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள...

35 நாட்களில் 680 CCTV கேமராக்கள் பொருத்திய காவல்துறை

35 நாட்களில் 680 CCTV கேமராக்கள் பொருத்திய காவல்துறை

தென்காசி : குற்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கும், நடைபெற்ற குற்ற செயல்களில் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிவதற்கும் காவல்துறையின் மூன்றாம் கண்ணாக விளங்குவது CCTV கேமராக்கள். மாவட்ட காவல்...

காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம் அமைக்க MLA, SP ஆய்வு

காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம் அமைக்க MLA, SP ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் போலிவாக்கம் ஊராட்சியில் காவலர்களுக்கான சமுதாய நலக்கூடம் அமைக்கும் இடத்தில் ஆய்வு செய்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் பி ஜி ராஜேந்திரன்...

முதியோர்களை குறி வைத்து திருட்டு அரங்கேற்றிய நபர் கைது

முதியோர்களை குறி வைத்து திருட்டு அரங்கேற்றிய நபர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் நின் நேரும் பயங்கரம் அடித்தட்டு மக்கள் குறிவைத்து பயங்கர திருட்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருவேற்காட்டில் ரவிச்சந்திரன் வயது...

தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம்

தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம்

தேசிய காவலர்கள் தினத்தை முன்னிட்டு, நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் கடந்த 26...

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு  23 லட்சம் நிதி உதவி, மதுரை SP வழங்கினார்கள்

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 23 லட்சம் நிதி உதவி, மதுரை SP வழங்கினார்கள்

உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்துக்கு நிதி 2011 ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர்கள் அவர்கள் பேட்சில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து போலீஸ் நண்பர்கள் காக்கி உதவும் கரங்கள் என்ற...

காவலர் தினம் டிசம்பர் 24 ஐ முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் உணவு விநியோகம்

காவலர் தினம் டிசம்பர் 24 ஐ முன்னிட்டு, ஏழை எளிய மக்களுக்கு அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் உணவு விநியோகம்

https://youtu.be/G-cnW1Fa_yw நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவலர் தினம் டிசம்பர் 24-ஐ தினத்தை முன்னிட்டு சாலையோரம் இருக்கக்கூடிய ஏழை...

டிசம்பர் 24 காவலர் தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற 100 பேருக்கு உணவு விநியோகம்

டிசம்பர் 24 காவலர் தினத்தை முன்னிட்டு, ஆதரவற்ற 100 பேருக்கு உணவு விநியோகம்

தென்காசி : டிசம்பர் 24 தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மதிப்பிற்குரிய திரு.அ.சார்லஸ் அவர்களின் அறிவுறுத்தல்படி,...

Page 30 of 241 1 29 30 31 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.