வாடிப்பட்டியில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி
மதுரை ஜூன் 5: மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி பகுதியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. கச்சைக்கட்டி அரசு ஆரம்ப...
மதுரை ஜூன் 5: மதுரை மாவட்டத்தின் வாடிப்பட்டி பகுதியில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. கச்சைக்கட்டி அரசு ஆரம்ப...
திருநெல்வேலி மாவட்டம் தேவார்குளம் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாக, ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த கருவா கார்த்திக் (வயது...
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அடுத்த செம்பாசி பள்ளி குப்பம் என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். மீனவரான இவரது மகள் மமிதாஸ்ரீ. தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி...
திண்டுக்கல் ரெயில் நிலைய நடைமேடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் GTN கல்லூரியின் NCC மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர். "இயற்கை வளத்தை பாதுகாப்போம், மரங்களை...
வேடசந்தூர் அருகே மரத்தில் திமுக பிரமுகரின் கார் மோதி விபத்து, சிறுவன் பலி திண்டுக்கல் மேற்கு பகுதி திமுக செயலாளர் பஜுலுல் ஹக் ஓட்டி வந்த கார்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி – கன்னியாபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள அஞ்சுகுழிப்பட்டி டோல்கேட்டை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகினர். அதிமுக,...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு காவல் நிலையத்தில் நீண்ட காலமாக சிறப்பாக பணியாற்றிய சிறப்பு நிலைய அலுவலர் திரு. தேவராஜன் அவர்கள், 31.05.2025...
மலேசியா கோலாலம்பூரை சேர்ந்த குமார். குடும்பத்தினருடன் கொடைக்கானல் வந்தார். குணா குகை செல்ல நுழைவு கட்டணமாக 6 பேருக்கு ரூ. 60 செலுத்தினார். சூழல் சுற்றுலா காவலர்,...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்தலக்குப்பம் பகுதியில் தனியார் கிளினிக் ஒன்று இயங்கி வந்தது. இந்த கிளினிக்கில் முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்...
உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டியில், உரிய அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 லட்சம் மதிப்பிலான பாட்டாசுகளை, உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து தொடர்...
திருநெல்வேலி மாவட்டத்தில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாகப் பிடிபட்ட இருவருக்கும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்கிணறு பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் (24) மற்றும்...
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் வீட்டில் நடைபெற்ற நகைதிருட்டு தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவராம் பணிக்காக வெளியே சென்றிருந்த...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பறக்கும் படை தாசில்தார்.சக்தி வேலன் குடிமை பொருள் தாசில்தார்.லட்சுமிக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்த தகவலின் படி...
வத்தலகுண்டு அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.முதியவர் பலி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டகாமன்பட்டியை சேர்ந்த சந்தானம் மகன்...
மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது. திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அருகே வள்ளியூர் காவல் ஆய்வாளர், நவீன் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது...
திண்டுக்கல் சிறுமலையில், பார்வதி என்ற பெண்ணை கணவர் செல்வகுமார் வரதட்சணை கொடுமை மற்றும் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டி...
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த...
மதுரை, மே 4, 2025: மதுரா கோட்ஸ் பாலம் அருகே இன்று அதிகாலை 1.45 மணியளவில் நடந்த HIT & RUN விபத்தில் மூன்று தசாப்தங்களாக காவல்...
ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் துவங்கி ஈஸ்டர் தினம் வரை 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கிறார்கள். தவக்காலத்தின் துவக்க நாளாகிய நேற்று சாம்பல் புதன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது....
வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த இலட்சியம் இருக்கவேண்டும். இலட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவு உயர்வாக வாழ்க்கையும் இருக்கும் என்பது உறுதி. உயர்ந்த லட்சியத்தை அடைய யார் எண்ணுகிறார்களே...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.