Admin

Admin

மதுரை காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு பகுதிகள்...

ஆபத்தை ஏற்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

மதுரை:  மதுரை காவல் ஆணையர் பொதுமக்களின் நலன் கருதி இன்று (10.10.2019) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  மதுரை மாநகரில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், ஆபத்தை ஏற்படுத்தும்படியும், அதிக ஒலிப்பான்...

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுண்ட்ரோடு புதூர் பகுதியில் வசிப்பவர் கவிதா (30). இவர் கடந்த 01.09.19ஆம் தேதி உறவினர் திருமணத்திற்காக சென்றுவிட்ட...

உலக பார்வை தினத்தை முன்னிட்டு தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணி

மதுரை : உலக பார்வை தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவர்கள் சங்கம் சார்பாக கண் பாதுகாப்பை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து...

குளம் தூர்வாரி நீர் நிலைகளை பாதுகாக்க ஆர்வம் கொண்ட திருவள்ளூர் SP திரு.அரவிந்தன்

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டத்தில் கண்காணிப்பாளராக உள்ள திரு.அரவிந்தன், IPS அவர்கள் அங்கு மப்பேடு காவல் சரகத்திற்கு உட்பட தேவர்கடையன் தாங்கல் குளத்தை தத்தெடுத்து, அதனை ஊர் பொதுமக்கள்...

காவல் சிறார் மன்றத்தில் விஜய தசமி அனுசரித்த சென்னை காவல்துறையினர்

சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை யில் அமைந்துள்ள காவல் சிறார் மன்றத்தில் ஆயுதபூஜை விஜயதசமி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்ட துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் திருவொற்றியூர்...

வேலூரில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் மற்றும் பரிசு வழங்கிய காவல்துறையினர்

வேலூர் :  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார், IPS  அவர்களின் உத்தரவின் பேரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, 06ஃ10ஃ2019 அன்று வேலூர் மாவட்டம்...

உல்லாசமாக இருக்க நினைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த திண்டுக்கல் போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மணிமாறன் என்பவர் கேபிள் டிவி ஆபரேட்டராக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட குளத்துப்பட்டியில் வீடு ஒன்று உள்ளது....

சுற்று சூழலை தூய்மைபடுத்திய கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர்

திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களின் உத்தரவுப்படி கல்லிடைகுறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ்  தலைமையிலான போலீசார் கல்லிடைக்குறிச்சி ரயில்வே ஸ்டேஷன்...

மனநலம் பாதித்தவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல்துறையினர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டபோது, ஆவியூர் to அருப்புக்கோட்டை ரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிக்...

செயின் திருடிய மூன்று பெண்கள் கைது

கன்னியாகுமரி :  கன்னியாகுமரி மாவட்டம் 06.10.2019 அன்று ஆளூர் பகுதியை சேர்ந்தவர் ராஜம்(55) இவர் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்ல பேருந்தில் இருந்தார்....

திருப்பதி பிரம்மோற்சவ விழா, திருப்பதி SP தலைமையில் பாதுகாப்பான விழாவாக பக்தர்கள் பெருமிதம்

திருப்பதி: பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெறும். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக வரலாற்று...

தூத்துக்குடி SP அருண் பாலகோபாலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற தசரா திருவிழா

தூத்துக்குடி:  தூத்துக்குடி குரூஸ்புரம் ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் தசரா ஏழாம் நாளான நேற்று வடபாகம் காவல்நிலைய மண்டகப்படி திருவிழா காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் தலைமையில் நடைபெற்றது....

காவலர் நிறைவாழ்வு பயிற்சி சான்றிதழ், ASP சுந்தரவதனம் வழங்கினார்

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பழனி மஹாலில் 06.10.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமின் நிறைவு நாளில் மாவட்ட...

வேலூரில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா, SP பங்கேற்பு

வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் மன்ற துவக்க விழா நிகழ்ச்சி 04.10.2019  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் அவ்வழியே தலைக்கவசம் அணிந்து வரும் இருசக்கர வாகன...

வேலூரில் காவல் நிலையங்களை சுத்தம் செய்த காவலர்கள்

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் ஐபிஎஸ்., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டு பசுமையாக மாற்றப்பட்டு...

இராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரம்: இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 22.08.2015-ம் தேதி 11 வயது சிறுமி ஒருவரை, சாத்தையா 52/19, த/பெ முருகன் என்பவர்...

கனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

தேனி: தேனி, கம்பம் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கம்பம் நகர்ப்பகுதி கனரக வாகன உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் ஆய்வாளர்...

காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இலவச உடற்தகுதிக்காண தேர்வு பயிற்சி

இராமநாதபுரம்: 2019-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி...

மதுரையில் 3.700 கி.கி. கஞ்சா விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது

மதுரை: மதுரையில் B3-தெப்பக்குளம் ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சிவராமகிருஷ்ணன் மதுரை டவுன், புது ராம்நாடு ரோடு, தமிழன் தெரு அருகில் நேற்று 05.10.2019-ம் தேதி ரோந்து...

Page 235 of 239 1 234 235 236 239
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.