Admin

Admin

லலிதா ஜுவல்லரி கொள்ளையனை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளார் பாரத நேரு, குவியும் பாராட்டுக்கள்

திருவாரூர்: லலிதா ஜுவல்லரி கொள்ளையன் மணிகண்டனை விரட்டி பிடித்த திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளார் பாரத நேரு அவர்களை அனைத்துதரப்பினரும் பாராட்டி வருகின்றனர்....

அறுந்து கிடந்த மின்சார வயர் – கொட்டும் மழையிலும் ஆபத்தை தடுத்த காவலருக்கு பாராட்டு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் பெய்துவரும் பலத்த கனமழையின் காரணமாக பாளை சேவியர் கல்லூரி அருகே 22.9.2019-ஆம் தேதியன்று மின்சார வயர் அறுந்து கிடந்த சாலையில் மின் ஊழியர்கள்...

மதுரை தெப்பக்குளம் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்களின் அன்பான வேண்டுகோள்

மதுரை : மதுரை தெப்பக்குளம் பி3 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, முனிச்சாலை பகுதியிலுள்ள பச்சரிசிகாரத்தோப்பு 2வது தெருவில், இரவு நேரங்களில் சமூக விரோதிகளால், இருசக்கரவாகனங்களில் பெட்ரோல் மற்றும்...

தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்

தேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை...

தமிழகத்தை அதிர வைத்த லலிதா ஜூவல்லர்ஸ் நகை கடை கொள்ளை. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி : திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த...

திருப்பூர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் வழங்கிய விழிப்புணர்வு

திருப்பூர் : திருப்பூர்  குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.பஹதூர்நிஷா பேகம் அவர்கள் 30/09/2019 திருப்பூர் மாநகர் பழனியம்மாள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் கடத்தல் மற்றும்...

தமிழக காவல்துறை கணிணி பிரிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் காவலர்

திருப்பூர் : தமிழக காவல்துறை ஆளினர்களுக்கு சென்னையில் துறை ரீதியான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில கலந்து கொண்ட திருப்பூர் மாநகர ஆயுதப்படை சேர்ந்த காவலர் திரு.K.A.ஹரிஹரசுதன் அவர்கள்...

திருப்பூர் மாநகர் காவல் கிரிக்கெட் போட்டி, காவல்துறை ஆணையர் கோப்பையை வழங்கினார்

திருப்பூர்: திருப்பூர் மாநகர் காவல் துறையினர்கான கிரிக்கெட் போட்டி நடந்து வந்தது. இறுதி போட்டியாக இன்று மாநகர அதிவிரைவு படை அணியும் மாநகர் வடக்கு சரக அணியும்...

5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

சென்னை : கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, (1) திரு.சந்திரமோகன், காவல் ஆய்வாளர், மதுவிலக்கு...

திருநெல்வேலி காவல்துறையின் சார்பாக  “வேர்களைத் தேடி”  அமைப்பு துவக்கம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக  அக்டோபர் 1 - உலக மூத்தகுடிமக்கள் தினமான நேற்று “வேர்களைத் தேடி” என்ற மூத்த குடிமக்கள் பாதுகாப்பு திட்டம்...

தங்க பதக்கம் வென்ற காவலர் வாரிசுக்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார் பாராட்டு

வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் தனிப்பிரிவு காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மகன் திரு. விக்ரம் பாண்டிச்சேரியில் ஸ்பீட் ஸ்கதிங் பெடரேஷன் ஆஃ இந்திய நடத்திய ஸ்பீடு...

தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்ற புளுட்டோ காவல் நாய்

நெல்லை : தமிழ் நாடு அளவில் நடைபெற்ற காவல் துறை திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர காவல் துப்பறியும் நாய் படை பிரிவிலிருந்து, போட்டியில் கலந்து கொண்ட...

கிராமங்களுக்குச் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

தேனி : தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய *காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர் திலகம்* அவர்கள் தலைமையில் SI திருமதி.சுமதி, WHC, திருமதி.முருகேஸ்வரி, WHC, திருமதி.கலைவாணி...

கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையார் நேரில் அழைத்து பாராட்டினார்....

சாம்பியன் பெற்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை : காவல் துறையினரின் திறமையை வெளிக்கொணரவும், புலனாய்வுத் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் பணித்திறமையை அதிகரிக்கவும் காவல் பணித்திறனாய்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது....

7 வெளிமாநில குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை காவல் ஆணையர் நேரில் பாராட்டு

சென்னை: சென்னை, நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கோமளவள்ளி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வைரம் மற்றும் வெள்ளிபொருட்களை திருடிச்சென்றவர்களை பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

ஸ்மார்ட் டிவி மூலம் இணையத்தில் பரவிய அந்தரங்க வீடியோக்கள், பொதுமக்களை எச்சரித்த கேரள காவல்துறை

இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிக பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாக கூடிய நிலைமையும் வந்துவிட்டது. நமது...

திருச்சி காவல்துறையை தொடர்பு கொள்ள “காவிரி காவலன்” செயலி அறிமுகம்

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருச்சி சரககாவல் துணை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் தலைமையில் "காவிரி காவலன்" என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. செயலியை...

கொலைக் குற்றவாளிகள் 5 பேர்- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சிவகங்கையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புதுக்குடி பகுதியில் வசிப்பவர் முத்துச்சாமி(63)என்பவர் 19.07.2019 அன்று டூவீலரில் பால் விற்பனை செய்ய தேவகோட்டை சென்றுகொண்டிருந்தபோது சில அடையாளம் தெரியாத...

Page 235 of 237 1 234 235 236 237
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.