சென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்
மதுரை : மதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர்...
மதுரை : மதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர்...
மதுரை : காவலர் நீத்தார் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு...
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரு வேறு காவல் நிலையங்களில் கொலை குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். தூத்துக்குடி தெற்கு காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட நவீன கட்டுப்பாட்டு அறை அருகே மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் நகர் DSP திரு.மணிமாறன்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் (17.10.19) நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் பகுதியில் வாகன நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களை சீரமைக்கவும்...
வேலூர்: வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லை புதிய பேருந்து நிலையத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, இன்று 16...
இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் அவர்கள் இடையே நாட்டின் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வரலாற்று...
வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு ரைடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று (14.10.2019) அரக்கோணம் உட்கோட்ட...
சென்னை: சீன அதிபர் வருகையின்போது ஒத்துழைத்த மக்களுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிப்பதாக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், IPS தெரிவித்தார். சீன அதிபர்...
மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் 59-வது மாநில அளவிலான தமிழ்நாடு காவல்துறையினருக்கான தடகள போட்டிகளை இன்று மதுரை மாநகர் எம்.ஜி.ஆர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் 1910 திரு.பிரபாகரன் அவர்கள் குற்றாலம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு உணவளித்து அவர்...
திருப்பூர் : டாக்டர்.திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பெரிச்சிபாளையம் அரசினர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்...
தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வழியாக பொதுமக்களுக்கு பல்வேறு இணையவழி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வசதி வாயிலாக பொதுமக்கள் பல்வேறு சேவைகளுக்காக காவல்துறையினை நாடுவதற்குரிய வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைகள்...
ஊரடங்கு உத்தரவு (curfew) சொல் பயன்பாடு பிரெஞ்சு மொழியில் "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப்...
PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன்...
வேலூர்: வேலூர் அரக்கோணத்தில் இன்று காலை 5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அரக்கோணம் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ் குமார், IPS அவர்களின் உத்தரவின்படி, அரக்கோணம் காவல்...
திருப்பூர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டியன் இவர் குடும்பத்தை பிரிந்து வந்து திருப்பூரில் தனது தாயுடன் தங்கி வேலை செய்து வந்தார் கடந்த 3 மாதமாக...
மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டம், சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. வாடிப்பட்டி...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆலம் பச்சேரி பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனை...
தேனி: கம்பம் போக்குவரத்து காவல் நிலையம் சார்பாக டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் கம்பம் நகர் சிக்னல் அருகில் நடைபெற்றது இதில்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.