Admin

Admin

3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம்

சிவகங்கை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (19) என்ற...

காவலர் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதார்களுக்கு, வேலூர் SP அறிவுறுத்தல்

வேலூர்: வேலூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் உள்ள நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதி முதல் தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்...

கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு

சேலம்: சேலம் மாநகரம் செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குகை கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொலைக் குற்றவாளிகள் 1.காமராஜ், 2.பிரேம், 3.பிரசாந்த், 4.வெள்ளைமணி, 5.ரமேஷ்...

மலைப்பாதை சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி போக்குவரத்தை சீர் செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு சாலை ஒன்பதாவது வளைவு பகுதியில் இன்று பெய்த பலத்த மழையின் காரணமாக மரம் விழுந்து சாலை போக்குவரத்து...

ஈரோட்டில் மது பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ், IPS  உத்தரவின்படி,  கோபி செட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் கடம்பூர் குஜில் கரை பகுதிக்கு ரோந்து சென்றனர் . அப்போர்...

JCP இயந்திரம் மூலம் சாலை சீரமைத்த மதுரை போக்குவரத்து காவல்துறையினர்

இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல்...

கடும் மழையிலும் கடமை தவறாத திண்டுக்கல் சரக காவல்துறையினர்

திண்டுக்கல் : தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து...

 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு 

சென்னை : புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை 1 மணி நேரத்தில் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

கபடி போட்டி: சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு வெற்றி

சிவகங்கை : தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நரியங்காடு கிராமத்தில் 28.10.19ம் தேதி அன்று நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை...

மதுரை காவல்துறையின் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா

மதுரை : மதுரை மாநகரில் இன்று (30.10.2019) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி...

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றங்கள்

சென்னை: தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல்...

தேவர் ஜெயந்தியை மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை

மதுரை :  மதுரை மாவட்டம், வருகின்ற 27,28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி, மருது நினைவு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் அனைத்தும் மதுரை...

சிவகங்கையில் போலி டாக்டர் கைது

சிவகங்கை:  சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஒக்கூர் தென்றல் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ATAMA என்ற பெயரில் கிளினிக் நடத்தி...

வேலூர் மேம்பாலத்தை சுத்தம் செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்

வேலூர்: வேலூர் மாவட்டம்¸ ராணிப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் ஆற்காடு - ராணிப்பேட்டை இணையும் மேம்பாலத்தில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் செடிகளால்...

அறிவியல் கண்காட்சி விழா சிறப்பு விருந்தினராக, துவக்கி வைத்த அரியலூர் காவல் கண்காணிப்பாளர்

அரியலூர்:  அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட அளிவலான அறிவியல் கண்காட்சி விழா 16.10.2019-ம் தேதியன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா இ.ஆ.ப அவர்கள்...

தமிழகத்தில் முதல் முறையாக LED சிக்னல், கடலூரில் தொடங்கப்பட்டது

கடலூர்:  கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னலை 16.10.2019 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். இது தமிழகத்தில்...

தீயில் சிக்கிய பெண்னை உயிரை பணயம் வைத்து காப்பற்றிய தலைமைக் காவலர்

மதுரை: மதுரை மாவட்டம். கூத்தியார்குண்டு அருகே 20.10.2019-ம் தேதியன்று தேனியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், மற்றும் அவரது மனைவி சாருபா ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் மதுரை அருகே...

பணியில் இருந்தபோது காவலர் மாரடைப்பால் மரணம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அபிபுல்லா உயிரிழந்துள்ளார். பவானிசாகர் காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.  ...

தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடி மகிழ்ந்த தேனி போலீசார்கள்

தேனி: தேனி, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182...

பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி...

Page 231 of 240 1 230 231 232 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.