Admin

Admin

காஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விததாக மினி மாரத்தான்

காஞ்சிபுரம் : அக்டோபர் 21 காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மினி மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெற்றது. இத்தொடர் ஓட்டத்தின் ஏற்பாடுகளை...

‌பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் கைது 59 பவுன் நகை மீட்பு.

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட எஸ்பி திரு. சக்தி...

+12 மாணவி பலாத்கார வழக்கில் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி கடுக்காம் பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (27) பிளாஸ்டிக் வியாபாரி திருமணம் ஆனவர். இவர் தனக்கு சொந்தமான மொபைல் போனில் இருந்து அழைப்பு...

சிறுமிகளை பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து சென்னை வலசு பகுதியைச் சேர்ந்த தங்க தங்கமுத்து 52 தொழிலாளி வீட்டு வாசலில் அமர்ந்திருந்தவர் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளை மிட்டாய்...

காவலர் விளையாட்டு போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற காவலருக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு

காஞ்சிபுரம்:  தமிழக காவல்துறையின் 59-வது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் நடந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்....

ஆம்பூர் காவல் துறை சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்

திருப்பத்தூர் :  வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் நகர ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது. உடன்...

பெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்

சென்னை:  சென்னையில் காலமான பெண் ஆய்வாளரின் உடலை, சக காவலர்களுடன் இணைந்து பெண் துணை ஆணையர் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. வண்ணாரப்பேட்டை சிங்காரத்தோட்டம் காவலர் குடியிருப்பில்...

சிவகங்கையில் பணமோசடி செய்த இருவரை கைது செய்த குற்றபிரிவு காவல்துறையினர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே கீழப்பூங்குடி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து வீட்டுடன் சேர்ந்த இடத்தை அடமானமாக வைத்து அதே ஊரை...

பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்

திருப்பூர்:  திருப்பூர் மாநகர துணை ஆணையர் திருமதி.உமா (IPS) அவர்கள் இடுவம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான...

முகமுடி கொள்ளையனை கைது செய்த தஞ்சாவூர் காவல் தனிப்படையினருக்கு பாராட்டு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் இருந்து பள்ளி அக்ரஹாரம் பைபாஸ் செல்லும் சாலையில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து இரவு இரவு நேரங்களில் வரும் இரு...

சென்னை மாநகர அணிக்கு சாம்பியன் பட்டம்

மதுரை :  மதுரை மாநகரில் உள்ள எம். ஜி. ஆர். விளையாட்டு மைதானத்தில் கடந்த14.10.2019 ந்தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தடகள போட்டியை மதுரை மாநகர காவல் ஆணையர்...

காவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு 5 கிலோமீட்டர் ஓட்டம்

மதுரை  : காவலர் நீத்தார் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு...

கொலை குற்றவாளிகள் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரு வேறு காவல் நிலையங்களில் கொலை குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். தூத்துக்குடி தெற்கு காவல்...

திண்டுக்கல் SP தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம்  நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட நவீன கட்டுப்பாட்டு அறை அருகே மாவட்ட கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்களின் தலைமையில் நகர் DSP திரு.மணிமாறன்,...

திண்டுக்கலில் இரு சக்கர வாகன ரோந்து சேவை துவக்கம்

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம்  நகர் போக்குவரத்துக் காவல் நிலையத்தில் (17.10.19) நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் நகர் பகுதியில் வாகன நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களை சீரமைக்கவும்...

வேலூர் காவல்துறையினர் சார்பில் நிலவேம்பு கஷாயம் விநியோகம்

வேலூர்: வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லை புதிய பேருந்து நிலையத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, இன்று 16...

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் மற்றும் இந்திய பிரதமர் அவர்கள் இடையே நாட்டின் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் வரலாற்று...

வேலூர் மாவட்ட SP தலைமையில் மதுவிலக்கு ரைடுகள், 2000 லிட்டர் பறிமுதல்

வேலூர்:  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பிரவேஷ்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு ரைடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று (14.10.2019) அரக்கோணம் உட்கோட்ட...

ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது தமிழக போலீஸ் என நிரூபித்துவிட்டார்கள், சுதாகர் IPS பெருமிதம்

சென்னை: சீன அதிபர் வருகையின்போது ஒத்துழைத்த மக்களுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிப்பதாக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர், IPS தெரிவித்தார். சீன அதிபர்...

59-வது மாநில அளவிலான தடகள போட்டிகளை காவல் ஆணையர் துவக்கி வைத்தார்

மதுரை:  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் 59-வது மாநில அளவிலான தமிழ்நாடு காவல்துறையினருக்கான தடகள போட்டிகளை இன்று மதுரை மாநகர் எம்.ஜி.ஆர்...

Page 231 of 237 1 230 231 232 237
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.