3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம்
சிவகங்கை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (19) என்ற...
சிவகங்கை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (19) என்ற...
வேலூர்: வேலூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் உள்ள நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதி முதல் தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்...
சேலம்: சேலம் மாநகரம் செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குகை கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொலைக் குற்றவாளிகள் 1.காமராஜ், 2.பிரேம், 3.பிரசாந்த், 4.வெள்ளைமணி, 5.ரமேஷ்...
தேனி: கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு சாலை ஒன்பதாவது வளைவு பகுதியில் இன்று பெய்த பலத்த மழையின் காரணமாக மரம் விழுந்து சாலை போக்குவரத்து...
ஈரோடு: ஈரோடு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ், IPS உத்தரவின்படி, கோபி செட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் கடம்பூர் குஜில் கரை பகுதிக்கு ரோந்து சென்றனர் . அப்போர்...
இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல்...
திண்டுக்கல் : தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து...
சென்னை : புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை 1 மணி நேரத்தில் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...
சிவகங்கை : தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நரியங்காடு கிராமத்தில் 28.10.19ம் தேதி அன்று நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை...
மதுரை : மதுரை மாநகரில் இன்று (30.10.2019) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி...
சென்னை: தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல்...
மதுரை : மதுரை மாவட்டம், வருகின்ற 27,28,29,30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி, மருது நினைவு நாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான கடைகள் அனைத்தும் மதுரை...
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஒக்கூர் தென்றல் நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவர் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு ATAMA என்ற பெயரில் கிளினிக் நடத்தி...
வேலூர்: வேலூர் மாவட்டம்¸ ராணிப்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் ஆற்காடு - ராணிப்பேட்டை இணையும் மேம்பாலத்தில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் செடிகளால்...
அரியலூர்: அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை மாவட்ட அளிவலான அறிவியல் கண்காட்சி விழா 16.10.2019-ம் தேதியன்று நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ரத்னா இ.ஆ.ப அவர்கள்...
கடலூர்: கடலூர் சீமாட்டி சிக்னல் பாயிண்டில் நவீன டிஜிட்டல் போக்குவரத்து சிக்னலை 16.10.2019 தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ் இ.கா.ப., அவர்கள் திறந்து வைத்தார். இது தமிழகத்தில்...
மதுரை: மதுரை மாவட்டம். கூத்தியார்குண்டு அருகே 20.10.2019-ம் தேதியன்று தேனியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், மற்றும் அவரது மனைவி சாருபா ஆகியோர் நான்கு சக்கர வாகனத்தில் மதுரை அருகே...
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அபிபுல்லா உயிரிழந்துள்ளார். பவானிசாகர் காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். ...
தேனி: தேனி, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோடாங்கிபட்டி பகுதியில் இயங்கி வரும் மனித நேயம் அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில் SI திரு.சரவணன் மற்றும் HC 2182...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சென்னையில் உள்ள முக்கிய இடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு பணியிலிருந்த காவல் ஆளிநர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.