Admin

Admin

மதுரையில் காவலர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம்

மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம் மதுரை சரக DIG திருமதி.ஆனி விஜயா,IPS அவர்கள்...

சென்னையில் ரூ. 94 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ. 94 லட்சம் தங்கம் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து சென்னைக்கு தங்கத்தை கடத்தி வந்த 7...

ATM சென்டரில் பண மோசடி செய்தவர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 31.10.2019 ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளீஸ்வரி கல்லூரியில் உள்ள TMB ATM சென்டருக்கு கடந்த 13.10.2019 அன்று மத்தியசேனை கிழக்கு தெருவை...

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை : வைகை ஆற்றில் அதிகமான நீர் செல்வதால் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப.,...

போராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை : சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய முயன்ற நபர்களை கைது செய்ய உதவிய உதவி ஆய்வாளரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

பயணி தவறவிட்ட நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகைகள்அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை,...

கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: தாம்பரம் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.3,02,000/- பணத்தை எடுத்து நேர்மையாக தாம்பரம் சரக உதவி ஆணையாளரிடம் ஒப்படைத்த நபரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

திருவள்ளூர் SP தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு 31/10/2019 தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி, இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும்...

வேலூர் SP தலைமையில் தேசிய உறுதிமொழி ஏற்பு

வேலூர்: வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப., அவர்கள் தலைமையில்  31.10.19-ந் தேதி காலை 11.00 மணி அளவில் தேசிய...

பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலருக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை : கீழ்ப்பாக்கம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 29.10.2019 நேற்று...

3 நாட்களாக பந்தேபஸ்து பணியில் ஈடுபட்டு வந்த காவலர் மரணம்

சிவகங்கை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் பணியில் ஈடுபட்டு வந்த புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (19) என்ற...

காவலர் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதார்களுக்கு, வேலூர் SP அறிவுறுத்தல்

வேலூர்: வேலூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் உள்ள நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற நவம்பர் 6 ஆம் தேதி முதல் தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்...

கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சேலம் காவல் ஆணையாளர் பாராட்டு

சேலம்: சேலம் மாநகரம் செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குகை கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கொலைக் குற்றவாளிகள் 1.காமராஜ், 2.பிரேம், 3.பிரசாந்த், 4.வெள்ளைமணி, 5.ரமேஷ்...

மலைப்பாதை சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி போக்குவரத்தை சீர் செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பம்மெட்டு சாலை ஒன்பதாவது வளைவு பகுதியில் இன்று பெய்த பலத்த மழையின் காரணமாக மரம் விழுந்து சாலை போக்குவரத்து...

ஈரோட்டில் மது பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ், IPS  உத்தரவின்படி,  கோபி செட்டிபாளையம் மதுவிலக்கு காவல்துறையினர் கடம்பூர் குஜில் கரை பகுதிக்கு ரோந்து சென்றனர் . அப்போர்...

JCP இயந்திரம் மூலம் சாலை சீரமைத்த மதுரை போக்குவரத்து காவல்துறையினர்

இன்று மதுரை மாநகரில் தொடர் மழையின் காரணமாக பழங்காநத்தம் பாலத்தின் கீழ் பகுதியில் அதிக தண்ணீர் தேங்கி சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல்...

கடும் மழையிலும் கடமை தவறாத திண்டுக்கல் சரக காவல்துறையினர்

திண்டுக்கல் : தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து...

 1 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு 

சென்னை : புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை 1 மணி நேரத்தில் கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

கபடி போட்டி: சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை காவலர் கபடி குழு வெற்றி

சிவகங்கை : தீபாவளியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நரியங்காடு கிராமத்தில் 28.10.19ம் தேதி அன்று நடைபெற்ற கபடி போட்டியில் கலந்துகொண்ட சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை...

மதுரை காவல்துறையின் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா

மதுரை : மதுரை மாநகரில் இன்று (30.10.2019) பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி...

Page 228 of 237 1 227 228 229 237
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.