Admin

Admin

குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தூத்துக்குடி DSP பிரகாஷ் அறிவுறுத்தல்

தூத்துக்குடி: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 14.11.2019 அன்று தூத்துக்குடி கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தூத்துக்குடி நகர...

ரயில்வே அதிகாரிக்கு இரண்டு ஆண்டு சிறை, மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையத்திற்கு பொருட்கள் வாங்கியதில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ரயில்வே மேலாளர் முத்துராமலிங்கம், ரயில்வே அதிகாரி சீனிவாசனுக்கு...

திருச்சி சரகத்திற்குட்பட்ட காவலர் பதவிக்கான தேர்வு விதிமுறைகள் அறிவிப்பு

திருச்சி : இரண்டாம் நிலை காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு குறித்த தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆண்/பெண் காவலர் பதவிக்கான உடல் தகுதி தேர்வு...

கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த திருச்சி காவல் துறையினர்

திருச்சி : திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல் சரகம், சிறுகனூர் - தச்சன்குறிச்சி செல்லும் சாலையிலிருந்து ரெட்டிமாங்குடி செல்லும் பிரிவு சாலையிலிருந்து இடதுபுறம் 200 மீட்டர் தொலைவில்...

மதுரையில் ஊர்க்காவல்படைக்கு ஆட்கள் தேவை, தேர்வு நாட்கள் அறிவிப்பு

மதுரை: மதுரை மாநகர் தல்லாகுளம் கோகலே ரோட்டில் அமைந்துள்ள ஊர்க்காவல்படை அலுவலகத்தில் வருகின்ற 16.11.2019 மற்றும் 17.11.2019 ஆகிய  தேதி, காலை 10.00 மணி முதல்  ஊர்க்காவல் படையில்...

குழந்தைகளுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய வேலூர் காவல் கண்காணிப்பாளர்

வேலூர்:  தேசிய குழந்தைகள் தினம் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. காவல்துறை சார்பில் காவல் உயர் அதிகாரிகளும் பள்ளி குழந்தைகளை சந்தித்து இனிப்புகள்...

காஞ்சிபுரத்தில் குண்டர் தடுப்பு காவலில் இளைஞர் கைது

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகில் காவூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்சூன் குமார்(26). இவர் மீது சாலவாக்கம் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. எனவே...

பணியின் போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிய காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றியவர் திரு.ரஜினிகாந்த். இவர் கடந்த மார்ச் மாதம் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது...

காஞ்சிபுரம் SP கண்ணன் அவர்களுடன் குழந்தைகள் தினம் கொண்டாடிய குழந்தைகள்

காஞ்சிபுரம்:  தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்காவனம் பள்ளி மற்றும் மானாம்பதி அருகே உள்ள பாரதியார் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த...

மதுரையில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாவட்டம், பேரையூர் உட்கோட்டத்தில் உள்ள சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற, போக்குவரத்து விழிப்புணர்வில் உட்கோட்ட DSP திரு.மதியழகன்., அவர்கள் கலந்துகொண்டு மாணவ,...

 இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாகப்பட்டினம்  SP திரு செல்வநாகரத்தினம்.IPSஅவர்கள் அறிவுரை

நாகப்பட்டினம்  : தமிழக காவல்துறையில் 8,888 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்து வருகிறது. கடந்த( 6.11.2019)ம் தேதி...

குழந்தை தொழிலாளர் கூடாது, நிறுவனங்களுக்கு திருவள்ளூர் எஸ்.பி அறிவுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019)  நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.  அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது, CCTV...

காவலர் பணிக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு

தூத்துக்குடி: தள்ளிவைக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18.11.2019 முதல் 20.11.2019...

சுற்றுப்புற சூழ்நிலையை பேணிக்காக்கும் தென் மண்டல காவல் துறை தலைவர்

சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டி 11.11.2019 அன்று தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த காவல்துறைத் தலைவர் உயர்திரு. சண்முக ராஜேஸ்வரன், IPS அவர்கள்...

தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வெதரம்பட்டியில் நிலத்தகராறில் அக்குமாரி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்...

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்த வாகனங்களை அகற்றிய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி போக்குவரத்து காவல் துறை காவலர்கள், இன்று மக்கள் கூடும் பொது இடங்களான பேருந்து நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகம் மற்றும்...

சிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியை சேர்ந்த மருதன் என்பவர் தன் முதலாளி மாயழகு என்பவரின் நிலத்தில் நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்...

விருதுநகரில் காணாமல் போன செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனு சம்பந்தமாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS.., அவர்கள் அறிவுரையின்படி, கணினி வழி...

திறம்பட புலன் விசாரணை செய்து கொலையாளிக்கு ஆயுள் தண்டணை பெற்று தந்த விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

விருதுநகர் : கடந்த  22.01.2013 அன்று A. துலுக்கபட்டியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மாரனேரி காவல்துறையினர்...

பணியின் போது கொலை செய்யப்பட்ட காவலரின் வாரிசுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி, கோவை ஆணையர் வழங்கினார்.

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே...

Page 228 of 241 1 227 228 229 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.