Admin

Admin

குழந்தை தொழிலாளர் கூடாது, நிறுவனங்களுக்கு திருவள்ளூர் எஸ்.பி அறிவுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் ஐபிஎஸ் தலைமையில் நேற்று (12/11/2019)  நிறுவனங்களின் மேலாளர்கள் உடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.  அதில், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது, CCTV...

காவலர் பணிக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு குறித்து அறிவிப்பு

தூத்துக்குடி: தள்ளிவைக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புதுறையினருக்கான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் கட்ட உடற்தகுதி தேர்வு வரும் 18.11.2019 முதல் 20.11.2019...

சுற்றுப்புற சூழ்நிலையை பேணிக்காக்கும் தென் மண்டல காவல் துறை தலைவர்

சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்க வேண்டி 11.11.2019 அன்று தென்மண்டல காவல் துறைத் தலைவர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்த காவல்துறைத் தலைவர் உயர்திரு. சண்முக ராஜேஸ்வரன், IPS அவர்கள்...

தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வெதரம்பட்டியில் நிலத்தகராறில் அக்குமாரி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில்...

பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் இருந்த வாகனங்களை அகற்றிய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி போக்குவரத்து காவல் துறை காவலர்கள், இன்று மக்கள் கூடும் பொது இடங்களான பேருந்து நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனை வளாகம் மற்றும்...

சிவகங்கையில் நில தகராறில் ஈடுபட்டவர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியை சேர்ந்த மருதன் என்பவர் தன் முதலாளி மாயழகு என்பவரின் நிலத்தில் நீர்ப்பாசனம் செய்துகொண்டிருந்தார். அப்பொழுது அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்...

விருதுநகரில் காணாமல் போன செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல் கண்காணிப்பாளர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், மொபைல் போன் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட மனு சம்பந்தமாக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. பெருமாள் IPS.., அவர்கள் அறிவுரையின்படி, கணினி வழி...

திறம்பட புலன் விசாரணை செய்து கொலையாளிக்கு ஆயுள் தண்டணை பெற்று தந்த விருதுநகர் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

விருதுநகர் : கடந்த  22.01.2013 அன்று A. துலுக்கபட்டியை சேர்ந்த செல்லமுத்து என்பவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மாரனேரி காவல்துறையினர்...

பணியின் போது கொலை செய்யப்பட்ட காவலரின் வாரிசுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பணி, கோவை ஆணையர் வழங்கினார்.

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த செல்வராஜ் கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி பணியில்ஈடுபட்டிருந்தார். அப்போது 3 பேர் ஒரே...

புதுக்கோட்டையில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரி அருகே சிறைத்துறை சார்பில் சிறை கைதிகளை கொண்டு ப்ரீடம் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. சிறையில் உள்ள...

சிவகங்கையில் தகராறில் ஈடுபட்ட ஒருவர் கைது

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட C.K மங்கலம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி தம்பதியர்களுக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக அழகர்சாமியின் மைத்துனன் முருகேசன்...

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மதுரை காவல்துறையினர் சார்பில் சாலை தடுப்பு அரண்

மதுரை : சாலை பாதுகாப்பு என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும்.  சாலை பாதுகாப்பு நாட்டின் முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி...

மனிதநேயத்தோடு செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் வாரத்தின் ஏழு நாட்களும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்கள் இந்தவகையில் வயது முதிர்ந்தோர் மற்றும் கை...

காசிமேடு மக்களின் மனதை கவர்ந்த மக்கள் ஆய்வாளர், சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

சென்னை : காவல்நிலையங்களால் அலைக்கழிக்கப்படும் எளிய மனிதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். `இந்த இன்ஸ்பெக்டர் சரியில்லை, உடனே இடமாற்றம் செய்யுங்கள்' எனப் போராடிய மக்களையும் பார்த்திருக்கிறோம். ஆனால், `காசிமேடு...

மதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் வார்டு பொறுப்பு அலுவலர்களாக 100...

டெங்கு கொசுவை ஒழிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு

மதுரை: மதுரை மாநகர காவல்துறை பொதுமக்கள் அனைவரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு டெங்கு கொசுவை ஒழிப்பதற்காகவும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்காகவும் மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து பூச்சிக்கொல்லி...

அரும்பாக்கம் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை: 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த அரும்பாக்கம் சிறார் மன்ற (Police Boys & Girls Club)...

சிறப்பாக பணியாற்றி வழிப்பறி செய்தவர்களை பிடித்த காவலர்களுக்கு காஞ்சிபுரம் SP பாராட்டு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம்,  தாழம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாம்பாக்கம் பகுதியில் தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த செந்தில்குமார் என்பவரை மர்ம நபர்கள் இருவர்...

அயோத்தி தீர்ப்பு பாதுகாப்பு: சென்னை சபாஷ் காவல் துறை! கிரேட் சல்யூட் !

சென்னை: அயோத்தி வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவித நிகழ்வுகளும் நடைபெறவில்லை, இதுவரை அமைதியான சூழ்நிலை நிகழ்ந்து வருகிறது. இதற்கு காரணமான நம் தமிழக...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

காஞ்சிபுரம் : அயோத்தி தீர்ப்பு வருவதை ஒட்டி எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சுற்றுலாத்தலமான காஞ்சிபுரம் பகுதிகளில் காமாட்சி அம்மன் கோவில் வரதராஜ பெருமாள் கோவில்...

Page 228 of 240 1 227 228 229 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.