வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய திருநெல்வேலி காவல் துணை ஆணையாளர்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர்...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர்...
சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் 23.11.2019-ம் தேதியன்று Cyber Hackathon திறனாய்வு போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவர்களுக்கு காவல்துறை இயக்குநர் திரு. J.K.திரிபாதி,...
சென்னை: சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது. இதன் துவக்கவிழா 20.11.2019ம் தேதி நடைபெற்றது. முன்னதாக...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த பழநி நகராட்சியில் நேற்று சாலை விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கவும், அதன்முக்கியதுவத்தையும்,...
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிகொம்பு காவல் நிலையத்தில் நேற்று வாகன ரோந்து பணியின் போது, தாடிகொம்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன் பட்டி என்னும் கிராமத்தில், சட்டத்திற்கு விரோதமாக...
கோவை: கோவை மாநகர சாயிபாபா காலணி NSR சாலையில் ஆதரவற்றநிலையில் 60 வயது மதிககத்தக்க தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் பொன்ராஜ் - என்பவரை சாயிபாபா காலனி...
திருநெல்வேலி : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீராரெட்டி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன் பின் தெரியாத நபர் வேலை...
தூத்துக்குடி : 71வது தேசிய மாணவர் படை தினத்தை (NCC Day Celebration) முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை...
மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி கடந்த 21.11.2019 அன்று ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் நேற்று காலையில் சின்னாளபட்டியில் இருந்து பழனி நோக்கி TN 23 CF 6843 என்ற வாகனமும் பழனியில் இருந்து பாண்டிச்சேரி...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரெட்டியார்சத்திர காவல் நிலையத்திற்கு உட்பட்ட கதிரேசன் பட்டி கிராமத்தில் வசித்து வந்த ராமசாமி என்பவரை, அவரது அண்ணன் மகன் மாரிமுத்து என்பவரும்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் மாங்கறை பிரிவில் வாகன தணிக்கை சோதனையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.டேவிட் அவர்களது தலைமையில் நேற்று...
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாங்கறை பிரிவு அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகில் நேற்று திருப்பூரில் இருந்து கொடைரோடு நோக்கி TN 39CD 5549...
கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொண்டயம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் ,மீனாட்சிசுந்தரம் என்பவரின் வீட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பழனியை சேர்ந்த...
திருச்சி: திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடந்த கைப்பை இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1ம் அணியை சேர்ந்த திரு. சந்தோஷ் ரபீக் என்பவர் அங்கு...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அற்பணிப்பு பீட் ( டெடிகேட் பீட் ) என்கிற போலீஸ் பீட், புதிய பிரிவை...
இராணிபேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் திரு.சத்ரிகுமார் தலைமையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்....
சென்னை: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள கோபால்பட்டி பஸ்நிலையத்தில் அருகில் உள்ள பொதுமக்களின் நடைபாதை மற்றும் சாலைகளில் ஏற்டபட்ட பள்ளங்களையும்,நடை பாதைகளில் பதிக்கப்பட்ட சிமெண்ட் கற்களையும் சாணார்பட்டி...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.