Admin

Admin

சிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை...

வலைத்தளம் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நான்கு நபர்கள் கைது

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  அவர்கள் உத்தரவுப்படி கடந்த 21.11.2019 அன்று ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர்...

இரு வாகனங்கள் நேருக்கு நேர் விபத்து, விரைந்து செயல்பட்டு உதவிய தாடிகொம்பு காவல்துறையினர்

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் நேற்று காலையில் சின்னாளபட்டியில் இருந்து பழனி நோக்கி TN 23 CF 6843 என்ற வாகனமும் பழனியில் இருந்து பாண்டிச்சேரி...

தகராறில் கையை வெட்டிய குற்றவாளியை விரைந்து கைது செய்ய ரெட்டியார்சத்திரம் காவல்துறை

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரெட்டியார்சத்திர காவல் நிலையத்திற்கு உட்பட்ட கதிரேசன் பட்டி கிராமத்தில் வசித்து வந்த ராமசாமி என்பவரை, அவரது அண்ணன் மகன் மாரிமுத்து என்பவரும்,...

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்த திண்டுக்கல் காவல்துறை

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் மாங்கறை பிரிவில் வாகன தணிக்கை சோதனையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.டேவிட் அவர்களது தலைமையில் நேற்று...

விபத்தில் சிக்கியோரை முதலுதவி செய்து உதவிய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாங்கறை பிரிவு அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகில் நேற்று திருப்பூரில் இருந்து கொடைரோடு நோக்கி TN 39CD 5549...

கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்த கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொண்டயம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் ,மீனாட்சிசுந்தரம் என்பவரின் வீட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பழனியை சேர்ந்த...

காணாமல் போன கைப்பையை கண்டுபிடித்து அதற்குரிய தம்பதியினரிடம் ஒப்படைத்த திருச்சி மாநகர காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடந்த கைப்பை இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1ம் அணியை சேர்ந்த திரு. சந்தோஷ் ரபீக் என்பவர் அங்கு...

ஈரோடு காவல்துறையில் புதுமைகளை புகுத்திவரும் காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசனுக்கு குவியும் பாராட்டுகள்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அற்பணிப்பு  பீட்  ( டெடிகேட் பீட் ) என்கிற போலீஸ் பீட், புதிய பிரிவை...

அரக்கோணத்தில் ரயில் நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த 2 இளைஞர்கள் கைது

இராணிபேட்டை:  அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் திரு.சத்ரிகுமார் தலைமையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்....

DGP டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS தலைமையிலான தனிப்படையினரால் 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல்...

சாலையை சீரமைத்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்:  திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள கோபால்பட்டி பஸ்நிலையத்தில் அருகில் உள்ள பொதுமக்களின் நடைபாதை மற்றும் சாலைகளில் ஏற்டபட்ட பள்ளங்களையும்,நடை பாதைகளில் பதிக்கப்பட்ட சிமெண்ட் கற்களையும் சாணார்பட்டி...

கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இயங்கி வரும், ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர்  திருமதி.பாக்கியம் அவர்கள்...

கோவையில் மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய பள்ளி தாளாளர், ‘போக்சோ’ சட்டத்தில் கைது

கோவை: கோவை, காந்திபுரம், ஐந்தாவது வீதி விரிவாக்கம் பகுதியில், 'புனித மரியன்னை' அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள்...

வழிப்பறி கொள்ளையன் கைது, 5 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்த திருச்சி காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகரம் கன்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 19ம் தேதி அலெக்ஸ்சான்ரியா ரோடு அருகே நடைப்பயிற்சியில் இருந்த மாரிக்கண்ணு என்ற பெண்ணிடம் இருசக்கர...

திருச்சி மாநகர காவல் ஆளிநர்களுக்கான உடல்நலம் மனநலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி : திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் காவல் பெண் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான, உடல்நலம், மனநலம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கேகே நகர்...

காவலர் நிறைவாழ்வு பயிற்சியில் கன்னியாகுமரி DSP பங்கேற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சியை தக்கலை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். காவலர்கள் தங்களது பணியின்...

யாரும் இல்லாத முதியவர் பிரேதத்தை நல்லடக்கம் செய்த மதுரை காவல்துறையினர்

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே சுமார் 65 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியின் VAO...

உங்கள் போனில் உள்ள தகவல்களை பாதுகாக்க, காவல்துறையினர் கூறும் வழிமுறைகள் ?

வலைத்தளங்களில் கொடுக்கப்படும் URL (Uniform Resource Locator) வலைதள முகவரிகளை கிளிக் செய்வதற்கு முன்பு யோசித்து கவனமாக செயல்படுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைக்கும் செயலியை PLAYSTORE...

விருதுநகர் மல்லாங்கிணறு காவல்நிலையத்தில் மரக்கன்று நடும் விழா

விருதுநகர் : விருதுநகர். மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளர்...

Page 224 of 241 1 223 224 225 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.