சிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை...
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை...
மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி கடந்த 21.11.2019 அன்று ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர்...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் நேற்று காலையில் சின்னாளபட்டியில் இருந்து பழனி நோக்கி TN 23 CF 6843 என்ற வாகனமும் பழனியில் இருந்து பாண்டிச்சேரி...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரெட்டியார்சத்திர காவல் நிலையத்திற்கு உட்பட்ட கதிரேசன் பட்டி கிராமத்தில் வசித்து வந்த ராமசாமி என்பவரை, அவரது அண்ணன் மகன் மாரிமுத்து என்பவரும்,...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் மாங்கறை பிரிவில் வாகன தணிக்கை சோதனையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய பயிற்சி உதவி ஆய்வாளர் திரு.டேவிட் அவர்களது தலைமையில் நேற்று...
திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாங்கறை பிரிவு அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகில் நேற்று திருப்பூரில் இருந்து கொடைரோடு நோக்கி TN 39CD 5549...
கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கொண்டயம்பாளையம், லட்சுமி கார்டன் பகுதியில் ,மீனாட்சிசுந்தரம் என்பவரின் வீட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு, பழனியை சேர்ந்த...
திருச்சி: திருச்சி மாநகரில் கேட்பாரற்று கிடந்த கைப்பை இருப்பதை கண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1ம் அணியை சேர்ந்த திரு. சந்தோஷ் ரபீக் என்பவர் அங்கு...
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அற்பணிப்பு பீட் ( டெடிகேட் பீட் ) என்கிற போலீஸ் பீட், புதிய பிரிவை...
இராணிபேட்டை: அரக்கோணம் ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் திரு.சத்ரிகுமார் தலைமையில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்....
சென்னை: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல்...
திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம் சாலையில் அமைந்துள்ள கோபால்பட்டி பஸ்நிலையத்தில் அருகில் உள்ள பொதுமக்களின் நடைபாதை மற்றும் சாலைகளில் ஏற்டபட்ட பள்ளங்களையும்,நடை பாதைகளில் பதிக்கப்பட்ட சிமெண்ட் கற்களையும் சாணார்பட்டி...
தேனி: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இயங்கி வரும், ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு தேனி மாவட்ட சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் திருமதி.பாக்கியம் அவர்கள்...
கோவை: கோவை, காந்திபுரம், ஐந்தாவது வீதி விரிவாக்கம் பகுதியில், 'புனித மரியன்னை' அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள்...
திருச்சி: திருச்சி மாநகரம் கன்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 19ம் தேதி அலெக்ஸ்சான்ரியா ரோடு அருகே நடைப்பயிற்சியில் இருந்த மாரிக்கண்ணு என்ற பெண்ணிடம் இருசக்கர...
திருச்சி : திருச்சி மாநகரத்தில் பணிபுரியும் காவல் பெண் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான, உடல்நலம், மனநலம் மற்றும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று கேகே நகர்...
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவலர் நிறைவாழ்வு பயிற்சியை தக்கலை உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். காவலர்கள் தங்களது பணியின்...
மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி டவுன் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகே சுமார் 65 மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதியின் VAO...
வலைத்தளங்களில் கொடுக்கப்படும் URL (Uniform Resource Locator) வலைதள முகவரிகளை கிளிக் செய்வதற்கு முன்பு யோசித்து கவனமாக செயல்படுங்கள். நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைக்கும் செயலியை PLAYSTORE...
விருதுநகர் : விருதுநகர். மல்லாங்கிணறு காவல் நிலையத்தில் அருப்புக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் அருப்புக்கோட்டை தாலுகா காவல் ஆய்வாளர்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.