Admin

Admin

மதுரை செயின் பறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட மூவர் கைது 15 1/2 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

மதுரை: கடந்த 07.11.2019 மற்றும் 15.11.2019 ஆகிய இரண்டு தினங்களில் E3-அண்ணாநகர் காவல் சரகத்திற்குட்பட்ட யாகப்பா நகர், எம்.ஜி.ஆர் தெருவில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 7...

மதுரையில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்

மதுரை: மதுரை மாநகர் திலகர்திடல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷீலா, 80 வது வார்டு பொதுமக்களுடன் நல்லுறவு மேம்பாட்டிற்கான சிறப்பு கூட்டத்தை மணிநகரம் ராசு தேவர்...

காவல்துறையில் கோப்புகள், தகவல் தொடர்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் – தமிழக டிஜிபி உத்தரவு

சென்னை: : தமிழக காவல் நிலையங்களில், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் இடம்பெறவேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருக்கைகளில்...

26/11 மும்பை தாக்குதலில் பலியான காவலர்கள் நினைவாக, வளசரவாக்கம் உதவி ஆணையர் மகிமை வீரன் தலைமையில், முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது

சென்னை: 2008 நவம்பர் 26 ஆம் தேதி, மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில்,  தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும்...

40 உடல் கேமராக்களுடன் மதுரை மாநகரை வலம் வரும் போக்குவரத்து காவல்துறையினர்

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு வாகன தணிக்கையின் போது சாலை விதிகளை மீறுபவர்கள்...

விருதுநகரில் நூலகத்தை திறந்து வைத்த காவல் உதவி கண்காணிப்பாளர் S.R.சிவபிரசாத் IPS

விருதுநகர்: விருதுநகர், வச்சகாரப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.R.ரமேஷ் அவர்களின் முயற்சியால் அவர் பயின்ற ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட நூலகத்தை விருதுநகர் உட்கோட்ட உதவி...

காவல் நிலையங்களில் நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS ஆய்வு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட SP திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS அவர்கள் மயிலாடுதுறை உட்கோட்டத்திற்கு உட்பட காவல்நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மயிலாடுதுறை காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு அறையை ஆய்வு...

கிருஷ்ணகிரியில் பேத்தியை கொன்ற பாட்டி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொன்ற பாட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் காவல்நிலைய குற்ற எண் 186/...

திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் சார்பாக தலைகவசம் குறித்த விழிப்புணர்வு

திண்டுக்கல்:  திண்டுக்கல் நகர்ப்புற வடக்கு காவல் நிலையம் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.திரவியம் தலைமையில், இன்று நகர ரோந்து...

கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்ட திண்டுக்கல் தீயணைப்பு காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே நாய் துரத்தியதால் தனியார் தோட்டத்தில் கிணற்றில் விழுந்த, ஒரு வயது மிளா மான் உயிருடன் மீட்டனர். ஆத்தூர்...

வாயில்லா ஜீவனுக்கு உதவிய காவலர்கள் – பாராட்டிய திருநெல்வேலி காவல் துணை ஆணையாளர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம்¸ மேலப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருணாச்சலம் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9ம் அணியை சேர்ந்த திரு. சதீஷ் ஆகியோர்...

திறனாய்வு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய காவல்துறை இயக்குநர் திரு. J.K. திரிபாதி,IPS

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் 23.11.2019-ம் தேதியன்று Cyber Hackathon திறனாய்வு போட்டி நடைப்பெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவர்களுக்கு காவல்துறை இயக்குநர் திரு. J.K.திரிபாதி,...

பள்ளியை தத்தெடுத்த புளியந்தோப்பு காவல் நிலையம்

சென்னை: சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது. இதன் துவக்கவிழா 20.11.2019ம் தேதி நடைபெற்றது. முன்னதாக...

பழனி நகர காவல் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த பழநி நகராட்சியில் நேற்று சாலை விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் போன்றவற்றின் முக்கியத்துவம் மற்றும் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கவும், அதன்முக்கியதுவத்தையும்,...

திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிகொம்பு காவல் நிலையத்தில் நேற்று வாகன ரோந்து பணியின் போது, தாடிகொம்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிநாயக்கன் பட்டி என்னும் கிராமத்தில், சட்டத்திற்கு விரோதமாக...

ஆதரவற்றநிலையில் இருந்த முதியவரை, உரியவரிடம் ஒப்படைத்த கோவை காவல்துறையினர்

கோவை: கோவை மாநகர சாயிபாபா காலணி NSR சாலையில் ஆதரவற்றநிலையில் 60 வயது மதிககத்தக்க தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் பொன்ராஜ் - என்பவரை சாயிபாபா காலனி...

மனிதாபிமானத்தோடு உதவி கரம் நீட்டிய திருநெல்வேலி காவல்துறையினர்

திருநெல்வேலி : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீராரெட்டி என்பவர் தனது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன் பின் தெரியாத நபர் வேலை...

தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு, தூத்துக்குடி SP துவக்கி வைத்தார்

தூத்துக்குடி :   71வது தேசிய மாணவர் படை தினத்தை (NCC Day Celebration) முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

சிவகங்கை மாவட்ட காவல்துறையினரின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில், சிங்கம்புனரி காவல் நிலையம், குன்றக்குடி காவல் நிலையம் மற்றும் சிவகங்கை...

வலைத்தளம் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நான்கு நபர்கள் கைது

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS.,  அவர்கள் உத்தரவுப்படி கடந்த 21.11.2019 அன்று ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினர்...

Page 223 of 240 1 222 223 224 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.