Admin

Admin

ஸ்ரீரங்கம் பகுதியில் புதிய 90 கண்காணிப்பு கேமராக்கள், அமைச்சர்கள் மற்றும் காவல் ஆணையர் பங்கேற்பு

திருச்சி : திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் பகுதியில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் இன்று 27.11.19-ம் தேதி 90 கண்காணிப்பு கேமராக்கள் ஈரோடு U.K அட்வர்டைசர்ஸ் நிறுவனத்தாரால்...

அருப்புக்கோட்டையில் வழக்கின் தலைமறைவு குற்றவாளி கைது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உட்கோட்டம் மல்லாங்கிணர் காவல் நிலைய சரகத்தில் வரலொட்டி ரயில்வே பாலத்திற்கு கீழ் 3/1/2019 தேதி, மல்லாங்கிணறு பெட்ரோல் பங்க் ஓனர் சாம் கணக்கு...

திருவள்ளூர் காவல்துறையினர் இணைந்து 10,000 மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி. மகேஸ்வரி IAS அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள், காவல் கண்காணிப்பாளர் திரு....

ஸ்மார்ட் பைக்கில் வலம் வர காத்திருக்கும், சென்னை மாநகர காவல்துறையினர்

சென்னை: சென்னை காவல் துறையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களையும், புதிய திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். அதே போல வளர்ந்த நாடுகளில் காவல் துறை பயன்படுத்தும் ரோந்து...

திருச்சியில் மினி கஞ்சா தோட்டம் ! அதிர்ச்சியில் காவல்துறையினர் ! 

திருச்சி: திருச்சி ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள அக்பர் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான 10ஆயிரம் சதுர அடி இடம் உள்ளது. பல ஆண்டுகாலமாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும்,...

தூத்துக்குடி மாவட்ட புதிய காவல் கட்டுப்பாட்டு அறை, DIG பிரவீண் குமார் அபிநபு திறந்து வைத்தார்

தூத்துக்குடி : காவல் துறை அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்டத்தின் புதிய காவல் கட்டுப்பாட்டு அறையை இன்று காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன், IPS முன்னிலையில், திருநெல்வேலி...

காஞ்சிபுரம் காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட மாணவர் காவல் படை மாணவர்கள்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியிலுள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவர் காவல் படை மாணவர்கள் இன்று  மாவட்ட காவல்...

தூத்துக்குடியில் பள்ளிக்கூடத்தை சேதப்படுத்திய 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

தூத்துக்குடி : காயல்பட்டினம், தீவு தெருவில் வாடகை கட்டிடத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வந்தது. அந்த கட்டிடத்திற்கான வாடகை பணத்தை காயல்பட்டினம், தீவு தெருவைச் சேர்ந்த...

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் புதிய முயற்சி, பொதுமக்கள் வரவேற்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் உபயோகித்தல் பற்றி பெயர் அல்லது முகவரி துல்லியமாக பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் 9498919722...

72 லட்சம் மதிப்பிலான, ஹான்ஸ் மற்றும் குட்கா பறிமுதல் செய்த கோவை காவல்துறையினருக்கு பாராட்டு

கோவை மாநகர் பள்ளி குழந்தைகளுக்கு ஹான்ஸ் மற்றும் குட்கா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதாக சமீபத்தில் கோவை காவல் ஆணையர் திரு.சுமித் சரண்,...

போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னை : சென்னை, சாலை பாதுகாப்பு அணியினரின் பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ- சென்னை மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

பாலத்தின் கீழ் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட ,திண்டுக்கல் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாலராஜகாபட்டி பாலத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்ற பயணிகள் சென்று...

கேரளாவுக்கு கடத்த முயன்ற 8½ டன் ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்,தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் அதிரடி

தூத்துக்குடி: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துறை இயக்குநர் முனைவர் திரு. பிரதீப் வி பிலிப், இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை கோட்டம் காவல்...

விருதுநகர் மால்லாங்கினர் காவல் நிலையம் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்:  விருதுநகர், ஜோகில்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இன்று 9 முதல் 12 ம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு மால்லாங்கினர் சார்பு ஆய்வளர் திரு அசோக்...

புது தில்லியில் பாரம்பரிய கலைகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இராமநாதபுரம் SP அவர்கள் வாழ்த்து

இராமநாதபுரம்: நவம்பர் 14 - 16-ம் தேதி, புது தில்லியில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் தின விழாவில் ஜவஹர் சிறுவர் மன்ற மாணவர்கள், தமிழருடைய பாரம்பரிய கலைகளை...

வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிறப்புரை

திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள கோலிகிராஸ் மேல்நிலை பள்ளியில், திண்டுக்கல் நகர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி அவர்களது தலைமையிலான பெண்களுக்கு எதிராக...

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய சென்னை காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல் சிறார் மன்ற சார்பாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற காவல் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல்...

52 வயதில் புற்றுநோயை வென்று பதக்கம் வென்ற சேலம் காவலருக்கு, காவல் ஆணையர் பாராட்டு

சேலம்: மாநில அளவிலான தமிழ்நாடு மாஸ்டர் தடகள விளையாட்டு போட்டியில் காவல்துறை சார்பில்¸சேலம் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி.வனிதா என்பவர்...

கொட்டும் மழையில் ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கிய ஜெயங்கொண்டம் DSP திரு.மோகன்தாஸ்

அரியலூர்: வெளியூரிலிருந்து பெருநகரங்களுக்கு செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களை ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நிறுத்தி வாகன ஓட்டிகளுக்கு நேற்று இரவு சோர்வை போக்க அவர்களின் முகங்களை...

திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்

திருச்சி: திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். வான் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வந்த பண்டாரம், ஜெயக்குமார், திருச்சி...

Page 222 of 240 1 221 222 223 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.