Admin

Admin

வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த மாட்டை அப்புறப்படுத்திய திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பாளர் உயர்திரு.சக்திவேல் அவர்கள், சாலைகளில் கால்நடைகளை மேயவிட்டால் உரிமையாளருக்கு அபராதம் என்ற உத்தரவின் படி திண்டுக்கல் நத்தம் சாலை பென்னாகரம் பகுதியில் திண்டுக்கல்...

வீட்டிற்குள் புகுந்த பாம்பை விரைந்து பிடித்த திண்டுக்கல் காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தீயணைப்பு காவல்நிலையம் சார்பாக பழனி MDCC BANK காலனி திருநகர் பழனிபகுதியில் சுப்ரமணியன் என்பவரது, வீட்டில் சாரை பாம்பு வீட்டின் அஞ்சல்...

விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்றிய பெருந்துறை டிஎஸ்பி

ஈரோடு: விபத்தில் அடிபட்ட பெண்ணை காப்பாற்றிய பெருந்துறை டிஎஸ்பி ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் காவல் நிலையம் சென்று ஆய்வு...

மாவட்ட காவல் துறையின் முகநூல் பக்கத்தை முடக்க முயன்ற நபர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 29.11.2019. மாவட்ட காவல்துறைக்கு தனியாக முகநூல் பக்கம் உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த முகநூல் பக்கத்தை முடக்க முயன்று அதில்...

தமிழகத்தில் மத்திய மண்டல IG உட்பட 5 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்

ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்டவர்கள் விபரம்: 1. மத்திய மண்டல ஐஜியாக...

திருநெல்வேலி மாநாகர காவல்துறை “ஸ்கோச்”( SKOCH) வெள்ளிப் பதக்கம் வென்றது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகர காவல்துறை “ஸ்கோச்”( SKOCH) விருதை வென்றது. நாடு முழுவதும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுமையான மக்கள்சார் முன்னெடுப்புகளுக்கு ளுமுழுஊர் அறக்கட்டளை மூலம்...

ஸ்காட்ச் விருது (தங்க வரிசை) பெற்ற, சாதனையாளர், காவல்துறையின் தங்கமகன் டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்

சென்னை: டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS காவல் துறை இயக்குனர், தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்கள், 2019 ஆம் ஆண்டிற்கான ஸ்காட்ச் விருதை...

திருச்சி வங்கி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொள்ளிடம் காவல் நிலைய சரகத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் 25.01.19 ம் தேதி அன்று வங்கி லாக்கர் ரூமை துளையிட்டு...

பணமோசடி செய்த வி.சி.க பிரமுகர் மதுரை காவல்துறையினரால் கைது

மதுரை : விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த பட்டாசு வியாபாரி கோவிந்தராஜ், ரமேஷ்குமார் என்பவர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் மோசடி புகார் அளித்துள்ளார்....

சென்னையில் கஞ்சா டோர் டெலிவரி செய்த 2 பேர் கைது

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கஞ்சா பொட்டலங்களை டோர் டெலிவரி செய்யும் கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கார்த்திக், காமேஷ் ஆகியோரிடம் இருந்து...

பசுமையை காக்க காவல்துறையுடன் கைகோர்த்த நடிகர் விவேக்

நீலகிரி : பசுமையை காக்க நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு.சசிமோகன் இ.கா.ப ஆகியோருடன் சேர்ந்து மரக்கன்றை நட்டு...

பயணி தவறவிட்ட கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திருப்பூர் காவல்துறையினர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாநகர காவல்துறையினரான திரு.திருமுருகன், பூண்டி காவலர், திரு.விஜயகுமார் cheak post காவலர், மற்றும்  திரு ரமேஷ் குமார் ஆகியோர் நெற்று ரோந்து பணியில் இருக்கும் பொழுது ராக்கியாபாளையம்...

காணாமல் போன சிறுமியை, இரண்டு மணி நேரத்தில் மீட்ட திருப்பூர் காவல்துறை

திருப்பூர் :  திருப்பூர் மாநகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி விளையாட்டுப் போட்டியில் தேர்வான முடியவில்லை என்ற விரக்தியில், கடந்த 21ஆம் தேதியன்று, மாலை வீட்டை...

கோவையில் பட்டா வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று ஏமாற்றியவர் கைது

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராஜபாளையத்தை சேர்ந்த சந்தானலக்ஷ்மி என்பவர் பட்டா மாறுதல் செய்ய வேண்டி சிவகுமார் என்பவரை அணுகி யுள்ளார். இதற்காக ரூபாய் 60,000 வரை...

மணப்பறை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினரை, வெகுவாக பாராட்டிய, மத்திய மண்டல IG

திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.வரதராஜுலு IPS அவர்களின் உத்தரவின் பேரில் , திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன் IPS அவர்களின்...

சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு தேனி SP பாராட்டு

தேனி : தேனி  ஜெயமங்கலம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட குள்ளப்புரம் பகுதியில் கடந்த 2016ம் ஆண்டு கார்த்திக் (28) என்பவர் 17 வயது சிறுமியை கடத்திச் சென்று,...

சென்னை காவல் சிறார் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் ஆணையாளர் பங்கேற்பு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் இன்று காலை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகிலுள்ள கோதாமேடு காவல் சிறார் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து...

திருச்சியில் திருடர்கள் கைது, வாகனங்கள் பறிமுதல்

திருச்சி : திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் அவர்களின் உத்தரவின் பேரில் , முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் மேற்பார்வையில்...

ஆதிதிராவிட மாணவியர் விடுதிக்கு நலத்திட்ட உதவிகள், நெல்லை காவல் துணையர் ஆணையர் தலைமை

நெல்லை : நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாவதை முன்னிட்டு கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக...

மாடு தாக்கிய நபருக்கு முதலுதவி அளித்து, விரைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர்

மதுரை புதூரைச் சேர்ந்தவர் சக்தி கிரிதரன், இவர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கோவில் பின்புறம் அவரது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்....

Page 221 of 240 1 220 221 222 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.