சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு, ஐபிஎஸ் நியமனம்
சென்னை : சென்னை காவல் துறையில் நிர்வாக பிரிவு அமைதியாக இருந்த T.S. அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரி பொன்...
சென்னை : சென்னை காவல் துறையில் நிர்வாக பிரிவு அமைதியாக இருந்த T.S. அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரி பொன்...
சிவகங்கை : அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு 28.11.2019 முதல் 29.11.2019 ஆம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. அகில இந்திய அறிவியல்...
நெல்லை : நெல்லை மாநகர பகுதியான நெல்லை நாகர்கோவில் சாலையில், மேலப்பாளையம் வாகன சோதனை சாவடி ரெட்டியார்பட்டி சாலை பேட்டை டவுன் உள்ளிட்ட சாலைகளில் நள்ளிரவு பயணிக்கும்...
ஈரோடு: காவல் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையைச் சேர்ந்த SI திருசெல்வம் செல்வம் அவர்களது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சாலை விபத்தில் சத்தியமங்கலம் ...
சென்னை : அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வாலிபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட 2 குற்றவாளிகளை வெளிமாநிலம் சென்று கைது செய்த தனிப்படை போலீசாரை சென்னை...
திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய சரகம் கீழக்கவுண்டம்பட்டி கீழுரைச் சேர்ந்த மாரியப்பன் வயது (35), என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை...
நெல்லை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, இன்று (02-12-19) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, புதுதில்லியில் ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளையின் சார்பில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பழனி மஹாலில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமின் நிறைவு நாளில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல்...
நாகப்பட்டினம் : காவலர் நண்பர்கள் குழுவினர் "பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் இணைப்பு பாலமாகவும்,காவல் துறைக்கு கண்கள் மற்றும் காதுகளாக செயல் பட வேண்டும்" என தஞ்சாவூர் சரக காவல்துறை...
இராணிப்பேட்டை: காவலர் தினம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று அரக்கோணம், சோளிங்கர் பகுதி மக்களுக்கு சுமார் 2000 பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காவல்துறை...
திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய சரகத்தில் உள்ள சித்தூர் நடுத்தெருவில் வசிக்கும் பெரியசாமி மகன் ராமச்சந்திரன் வயது 32 என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது...
கோவை : தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில்...
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய திரு .குப்புராஜ் அவர்கள் இன்று (30.11.19) பணிநிறைவு செய்வதை முன்னிட்டு...
கோவை : கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, காதலருடன் நவ.26-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு சீரநாயக்கன் பாளையம் ஐஸ்வர்யா...
தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் ஜமீன் செவல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மனைவி காளியம்மாள்(75), இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் கடந்த...
விருதுநகர்: விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம். அல்லம்பட்டி தங்கம்மாள் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கண்ணாத்தாள், உதவி ஆய்வாளர் திருமதி. நவமணி...
வேலூர்: வேலூர், காட்பாடியில் உள்ள SUN BEAM சிபிஎஸ், பள்ளியில் நேற்று காலை 11 மணியளவில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன்...
சென்னை: சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்...
திருச்சி: திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 38 புகார்கள் மற்றும் திருச்சி மாவட்ட பகுதிகளில் பெறப்பட்ட 11 புகார்கள்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.