Admin

Admin

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு, ஐபிஎஸ் நியமனம்

சென்னை : சென்னை காவல் துறையில் நிர்வாக பிரிவு அமைதியாக இருந்த T.S. அன்பு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரி பொன்...

அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு, தமிழக காவல் துறை சார்பாக சிவகங்கை SP பங்கேற்பு

சிவகங்கை : அகில இந்திய போலீஸ் அறிவியல் மாநாடு 28.11.2019 முதல் 29.11.2019 ஆம் தேதி வரை உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றது. அகில இந்திய அறிவியல்...

விபத்தை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு நள்ளிரவில் டீ பிஸ்கட் வழங்கிய நெல்லை காவல்துறையினர்

நெல்லை : நெல்லை மாநகர பகுதியான நெல்லை நாகர்கோவில் சாலையில், மேலப்பாளையம் வாகன சோதனை சாவடி ரெட்டியார்பட்டி சாலை பேட்டை டவுன் உள்ளிட்ட சாலைகளில் நள்ளிரவு பயணிக்கும்...

சத்தியமங்கலம் சாலை விபத்தில் STF உதவி ஆய்வாளர் குடும்பத்துடன் பலி

ஈரோடு: காவல் குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்நாடு சிறப்பு இலக்கு படையைச் சேர்ந்த SI திருசெல்வம் செல்வம் அவர்களது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் சாலை விபத்தில் சத்தியமங்கலம் ...

தீரன் படபாணியில் சிறப்பாக புலன்விசாரணை செய்த அம்புத்தூர் காவல்துறையினருக்கு, ஆணையர் பாராட்டு

சென்னை : அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வாலிபர் கொலை வழக்கில்  சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட  2  குற்றவாளிகளை  வெளிமாநிலம் சென்று கைது  செய்த தனிப்படை போலீசாரை  சென்னை...

பெண்ணை தாக்கியவருக்கு 2 வருட சிறை

திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய சரகம் கீழக்கவுண்டம்பட்டி கீழுரைச் சேர்ந்த மாரியப்பன் வயது (35),  என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை...

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற நெல்லை DC சரவணன், மகிழ்ச்சியில் நெல்லை காவல்துறையினர்

நெல்லை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, இன்று (02-12-19) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, புதுதில்லியில் ஸ்கோச் (SKOCH) அறக்கட்டளையின் சார்பில்...

காவலர் நிறைவாழ்வு பயிற்சி காவலர்களுக்கு சான்றிதழ் வழங்கிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பழனி மஹாலில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமின் நிறைவு நாளில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல்...

FOP ஆளுமை திறனை வளர்த்து கொள்ள கூடிய ஓர் நல்ல வாய்ப்பு, DIG J.லோகநாதன், IPS பெருமிதம்

நாகப்பட்டினம் : காவலர் நண்பர்கள் குழுவினர் "பொதுமக்களுக்கும் சமுதாயத்திற்கும் இணைப்பு பாலமாகவும்,காவல் துறைக்கு கண்கள் மற்றும் காதுகளாக செயல் பட வேண்டும்" என தஞ்சாவூர் சரக காவல்துறை...

டிசம்பர் 24 காவலர் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அரக்கோணத்தில் 2000 பேருக்கு அன்னதானம்

இராணிப்பேட்டை: காவலர் தினம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று அரக்கோணம், சோளிங்கர் பகுதி மக்களுக்கு சுமார் 2000 பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் காவல்துறை...

திருச்சியில் குண்டர் சட்டத்தில் 2 கைது

திருச்சி: திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய சரகத்தில் உள்ள சித்தூர் நடுத்தெருவில் வசிக்கும் பெரியசாமி மகன் ராமச்சந்திரன் வயது 32 என்பவர் இருசக்கர வாகனத்தில் தனது...

30 லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

கோவை : தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையிலும் கோவை மாநகரில் சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து பான்மசாலா குட்கா பொருட்களை அதிக அளவில்...

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளரை பாராட்டி அனுப்பி வைத்த நாகை SP செல்வநாகரத்தினம், IPS

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய திரு .குப்புராஜ் அவர்கள் இன்று (30.11.19) பணிநிறைவு செய்வதை முன்னிட்டு...

கோவையில் கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 இளைஞர்கள் கைது, 2 பேர் தலைமறைவு

கோவை : கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி, காதலருடன் நவ.26-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு சீரநாயக்கன் பாளையம் ஐஸ்வர்யா...

காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்டவரை உறவினரிடம் ஒப்படைத்த தூத்துக்குடி காவல்துறையினர்

தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் ஜமீன் செவல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரது மனைவி காளியம்மாள்(75), இவருக்கு இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில் கடந்த...

பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை பகிர்ந்த விருதுநகர் AWPS காவல்துறையினர்

விருதுநகர்: விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம். அல்லம்பட்டி தங்கம்மாள் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கண்ணாத்தாள், உதவி ஆய்வாளர் திருமதி. நவமணி...

வேலூர் SP தலைமையில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம்

வேலூர்: வேலூர், காட்பாடியில் உள்ள SUN BEAM சிபிஎஸ், பள்ளியில் நேற்று காலை 11 மணியளவில் மாணவர் காவல்படை கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவேஷ்...

கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த திண்டுக்கல் மாவட்ட போலீசார்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன்...

தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கிய சென்னை காவல் ஆணையர்

சென்னை: சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த சிறார் மன்ற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்...

காணாமல் போன 52 செல்போன்களை கண்டுபிடித்து கொடுத்த திருச்சி காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 38 புகார்கள் மற்றும் திருச்சி மாவட்ட பகுதிகளில் பெறப்பட்ட 11 புகார்கள்...

Page 220 of 240 1 219 220 221 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.