இனி நாகையில் போக்குவரத்து விதி மீறினால், இ-சாலான் வழங்க SP உத்தரவு
நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டிகளிடம் "இ-சலான்' இயந்திரம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப...