Admin

Admin

இனி நாகையில் போக்குவரத்து விதி மீறினால், இ-சாலான் வழங்க SP உத்தரவு

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறும் வாகன ஓட்டிகளிடம் "இ-சலான்' இயந்திரம் மூலம் அபராதம் வசூலிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப...

“மண் எடுப்பதை நிறுத்துங்கள், நமது எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்”, உலக மண் தினத்தை முன்னிட்டு நாகை SP வேண்டுகோள்

நாகப்பட்டினம் : பூமியின் வாழ்க்கைக்கு மண் அடிப்படை எனவே மண்ணின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த அவற்றின் பாதுகாப்பு மிக முக்கியமானது. ஆனால் மண் அரிப்பு மிகவும் வளமான மேல்...

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடையநல்லூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம்பிரகாஷ் மீணா இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும்...

புதுக்கோட்டை காவல் நிலையங்களில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் அனைத்து நகை கடைகள், அடகு கடைகள், , தேசிய வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி...

மதுரையில் KAVALAN SOS செயலி முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

மதுரை : மாவட்டத்தின் காவல் நிலையங்களின் எல்கைகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும்...

மக்கள் மனம் கவர்ந்த பெரியகுளம் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர்

தேனி: தேனிமாவட்டம் (03.12.2019) பெரியகுளம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திரு.விஜய்ஆனந்த் அவர்கள், இவரது துணிச்சல் மிகு நடவடிக்கையால் பெரியகுளம் பகுதியில் போக்குவரத்து...

சென்னை புதுப்பேட்டையிலுள்ள குதிரைப்படை புதுப்பிக்கப்பட்ட நிர்வாக கட்டிடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் திறந்து வைத்தார்.

சென்னை: கி.பி. 1800 ஆம் ஆண்டு சென்னை, புதுப்பேட்டையில் ஒரு கட்டிடம் குதிரைப்படைக்காக கட்டப்பட்டது. இக்கட்டிடத்தின் மேல் தளத்தில், குதிரைப்படையின் தலைமை அதிகாரிகள் இருப்பிடமாகவும், கீழ் பகுதி...

நீதிபதி திட்டியதால் நெஞ்சு வலி, சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளருக்கு ஆறுதல் தெரிவித்த இராமநாமபுரம் SP

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் வணிக குற்றப்புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் திருமதி.ஜெனிபா ராணி. இந்த வணிக குற்றப்புலனாய்வு பிரிவு சம்பந்தமான வழக்குகள் அனைத்தும்...

திருப்பத்தூரில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், DIG காமினி திறந்து வைத்தார்

திருப்பத்தூர் : தமிழகத்தின் 35-வது மாவட்டமாக வேலூர்  மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை  பிரித்து  கடந்த மாதம் 28ஆம் தேதி  தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்.  புதிதாக தோற்றுவிக்கப்பட்ட...

ஸ்கோச் விருதுகள் பெற்ற DGP டாக்டர். பிரதீப் வி பிலிப்,IPS அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் அனைத்து குடியுரிமை நிருபர்கள் சார்பாக போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் வாழ்த்து தெரிவித்தார்

சென்னை: காவல்துறை இயக்குநர் (தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை) டாக்டர் திரு.பிரதீப் வி. பிலிப், IPS மத்திய அரசின் உயரிய விருதான ஸ்கோச் விருதுகளைப் பெற்றுள்ளார். பிரண்ட்ஸ் ஆப்...

திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 6 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தின் சார்பாக திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குள்ளனம்பட்டி மற்றும் தாலுகா காவல்நிலைம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய உதவி...

பெண்கள் ‘காவலன் கைப்பேசி செயலி’ பயன்படுத்த காவல்துறையினர் வலியுறுத்த வேண்டும், DGP திரிபாதி உத்தரவு

சென்னை:  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தற்போது நாடு முழுவதும் அதிகரித்து வருவது, குறித்து கவலை தெரிவித்த காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி, IPS  அவர்கள், அவற்றை கட்டுப்படுத்த தமிழகம்...

+1 மாணவி தற்கொலை, திருச்சி காவல்துறையினர் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்பவரின் மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 ந்தேதி...

முக்கிய ஆவணங்களை தொலைத்த நபரை, தேடி ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளருக்கு நன்றி

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பில்டு ரோட்டில் இன்று போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் பணியில் இருக்கும்போது, வாகனத்தில் சென்ற, முகம் தெரியாத ஒருவர் நடுரோட்டில் தனது...

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் குறித்த கண்காட்சி, விருதுநகர் காவல் ஆய்வாளர் துவக்கி வைப்பு

உலக மாற்றுதிறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பற்றியும்,அவர்களின் உரிமைகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக அமர் சேவா சங்கத்தினர் நடத்திய கண்காட்சியை, விருதுநகர் பஜார் காவல் நிலைய...

கில்லாடி வாகன கொள்ளையர்களை கைது செய்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் IPS , அவர்களின் உத்தரவின் பேரில் திருவேறும்பூர் உட்கோட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ASP.திரு. பிரவீன் உமேஷ் டோங்ரே...

சாலையில் கிடந்த நான்கரை லட்சம் பணத்தை ஒப்படைத்தவருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை : திரு.சக்கரவர்த்தி என்பவர் வெண்கலக்கடைதெருவில் மாவு கடை வைத்துள்ளார். இவர் கடந்த 29.11.2019 அன்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் இரு சக்கர...

கிருஷ்ணகிரியில் 23 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கிருஷ்ணகிரி தர்மபுரி மோட்டூர் பிரிவு சாலை அருகில், போலீசார் வாகன தணிக்கை செய்யும் போது, அவ்வழியாக...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை

ஈரோடு : ஈரோடு, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள நல்லசாமி வீதியை சேர்ந்த அப்துல்லா இவருடைய மகன் சாரும் 24 கூலித் தொழிலாளியான இவர் கடந்த 21 2 2017...

10 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

ஈரோடு : ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அடுத்த மூங்கில் பாளையத்தில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேரை வெள்ளித்திருப்பூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில்...

Page 219 of 240 1 218 219 220 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.