விழுப்புரம் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது
விழுப்புரம் : விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத பழனிச்சாமி எலக்ட்ரீசியன்...
விழுப்புரம் : விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத பழனிச்சாமி எலக்ட்ரீசியன்...
திண்டுக்கல் : திண்டுக்கல், நத்தத்தில் காவல் நிலையம் பின்புறம் பழுதடைந்து இருந்த கட்டிடம் நத்தம் காவல்துறையால் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் புதிய...
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரை சிறுகனுர் காவல் ஆய்வாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் மீட்டு,...
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தமிழக - கேரள எல்லை பகுதியில் உள்ள கோபாலபுரம் சோதனை சாவடியில் காவல்துறையினர் சோதனையிட்டனர். தூத்துக்குடியில் இருந்து வந்த லாரியை...
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்களின் உத்தரவின் பேரில் சாக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜாக்குலின் அவர்கள்...
தஞ்சாவூர்: கும்பகோணம் நகராட்சி பதினைந்தாவது வார்டுக்குட்பட்ட வினைதீர்த்தான் தெருவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக (கழிவு நீர்) சாக்கடை நீர் குளம்போல் தேங்கி உள்ளதால் கொசு மற்றும்...
நகை திருடியவர் கைது கோவை மாவட்டம் ஆறுமுககவுண்டனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கடந்த 30. 9...
சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் (04.12.2019) அன்று முகாம் அலுவலகத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த தலைமை காவலரின்...
2019 ஆம் அண்டிற்கான தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கான மத்திய அரசின் உயரிய விருது (National Maritime Search and Rescue Award-2019)தமிழக கடலோர...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் 07.12.19 சனிக்கிழமை நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாமினை ஆயுதப்படை காவல் துணை...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் அடையார் காவல் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 738 சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கத்தை துவக்கி வைத்தார். மேலும் அடையாறு மற்றும்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (எ) சுள்ளான் ரமேஷ் (22) இவர் அப்பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக...
மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS’ என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில்...
தஞ்சாவூர்: கும்பகோணம் புறப்பகுதியான மேலக் கொட்டையூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நேற்று 6-12-2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் முக்கிய ஆவணங்கள் (பைல்களை) தீயில்...
திண்டுக்கல் : கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்திற்கு உட்படுத்திய கஞ்சா விற்பனையாறர்களை குண்டர்சட்டத்தின் கீழ் செய்யபடுவார்கள் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் எச்சரிக்கை...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த திரு.கோவிந்தசாமி,HC125 அவர்கள் நடந்த முடிந்த 2019 -ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பறக்கும் படை...
திண்டுக்கல் : திண்டுக்கல் நகர மகளிர் காவல் நிலையம் சார்பாக திண்டுக்கல் நகர் பாரதிபுரம் பகுதியில் வசித்து வந்த உதயகுமார் 21 என்பவர் அதே பகுதியை சேர்ந்த...
சென்னை: 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தலைசிறந்த 10 காவலர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2019ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலை சிறந்த 10 காவல் நிலையங்கள்...
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், பழுதான தனது செல்போனை, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கடையில் கொடுத்துள்ளார். அந்த செல்போனில் இருந்த படங்களையும், வெளிநாட்டில்...
திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் அமைந்துள்ள கோலிகிராஸ் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளிகுழந்தைகளுக்காக நடைபெற்ற குழந்தைகளின் மேன்பாட்டிற்கான அவர்களின் அறிவினை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.