Admin

Admin

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி SP தலைமை

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு.

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (09.12.2019) பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்...

கத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

சென்னை : ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை...

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

தேனி : கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் வைரமுத்து(29) என்பவர் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்...

மதுரையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (12.12.19) அனைத்து மகளிர் தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள்...

பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு SOS என்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் தலமையில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர...

தஞ்சாவூர் காவல்துறை சார்பில் காவலன் SOS குறித்து விழிப்புணர்வு

தஞ்சாவூர் :  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (11.12.2019) ம் தேதி தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்...

மாற்றுத்திறனாளிகள் பற்றிய காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட SP ஜியாவுல் ஹாக் தலைமை

திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகள் பற்றிய காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட...

சிவகங்கையில் நடக்கவிருக்கும் SI எழுத்து தேர்வுக்கு அறைகள், பாதுகாப்பு குறித்து SP ஆலோசனை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் TNUSRB-ஆல் நடத்தப்படும் Sub Inspector of Police -க்கான எழுத்து தேர்வு முதல்கட்டமாக Department Quota-க்கும் (11.01.2020) மற்றும் இரண்டாம் கட்டமாக...

மக்கள் நல நிர்வாகிகள் சார்பில் மதுரையில் 16 CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மதுரை : மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், தல்லாகுளத்தில் உள்ள அண்ணாநகர்...

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளரின் உதவியாளர் திடீர் மரணம்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உதவியாளராக பணி புரியும் திரு.டேவிட் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இவரது மனைவி...

“அச்சமில்லை அச்சமில்லை காவலன் செயலி இருக்க அச்சமில்லை” திண்டுக்கல் SP உறுதி

திண்டுக்கல் : "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய...

ஆபாச வீடியோ – தமிழகத்தின் முதல் கைது, திருச்சி காவல்துறையினர் அதிரடி

திருச்சி : குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச வீடியோக்கள் பகிர்தல் குறித்த...

கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையாளர் தலைமை

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அண்ணாநகர் , அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...

காவலன் செயலி குறித்து அவினாசி காவல் ஆய்வாளர்கள் விழிப்புணர்வு

திருப்பூர்:  அவசர காலத்தில் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை சார்பில் செயல்படும் காவலன் செயலியை அவினாசி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சதாசிவம் அவர்களின்...

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு திருச்சி SP நேரில் பாராட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம் , ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலைவிபத்தில் நிலைகுலைந்த முதியவருக்கு உரிய நேரத்தில் முதலுதவி...

கட்டாய திருமணம் செய்த நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டணை பெற்று தந்ந திருச்சி மாநகர காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நர்சஸாக வேலைபார்த்து வந்த சிறுமியை தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கட்டாய திருமணம் செய்தது, தொடர்பாக...

ATM பாதுகாவலர்களுக்கு உதவி கரம் நீட்டிய காவல் உதவி ஆய்வாளருக்கு மதுரை ஆணையர் பாராட்டு

மதுரை: மதுரை மாநகர் தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் ரோந்து காவலர்களுடன் இணைந்து தெற்குவாசல் காவல் நிலையத்தின்...

குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்களை சந்தித்து, உணவு கொடுத்து அறிவுரை வழங்கிய கோவை DC திரு.பாலாஜிசரவணன்

கோவை: சமீப காலமாக சிறார்கள் செல்போன் பறிப்பு, கொள்ளை, வழிப்பறி, கொலை போன்ற கொடிய வழக்குகளில் சிறுவர்கள் அதிகம் கைதாகிறார்கள் . இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்...

அம்பத்தூர் மக்களின் நலனில் அக்கறை கொண்ட காவல் ஆய்வாளர் திரு. சிதம்பரம் முருகேசன்

சென்னை: அம்பத்தூர் காவல் ஆய்வாளர் திரு.சிதம்பர முருகேசன் அவர்கள் அம்பத்தூர் ழுவு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த, வாகனங்களை ஒழுங்கு படுத்தியும், பள்ளி கல்லூரி மாணவ...

Page 217 of 240 1 216 217 218 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.