சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி SP தலைமை
தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு....
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (09.12.2019) பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்...
சென்னை : ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை...
தேனி : கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் வைரமுத்து(29) என்பவர் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்...
மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (12.12.19) அனைத்து மகளிர் தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள்...
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் தலமையில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர...
தஞ்சாவூர் : தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (11.12.2019) ம் தேதி தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்...
திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகள் பற்றிய காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருச்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் TNUSRB-ஆல் நடத்தப்படும் Sub Inspector of Police -க்கான எழுத்து தேர்வு முதல்கட்டமாக Department Quota-க்கும் (11.01.2020) மற்றும் இரண்டாம் கட்டமாக...
மதுரை : மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், தல்லாகுளத்தில் உள்ள அண்ணாநகர்...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உதவியாளராக பணி புரியும் திரு.டேவிட் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இவரது மனைவி...
திண்டுக்கல் : "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்னும் பாரதியார் பாடலை உணர்த்தும் வகையில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய...
திருச்சி : குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை கைது செய்து பாலக்கரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆபாச வீடியோக்கள் பகிர்தல் குறித்த...
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் அண்ணாநகர் , அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...
திருப்பூர்: அவசர காலத்தில் பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக காவல்துறை சார்பில் செயல்படும் காவலன் செயலியை அவினாசி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சதாசிவம் அவர்களின்...
திருச்சி: திருச்சி மாவட்டம் , ஜீயபுரம் காவல் உட்கோட்டம், இராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நிகழ்ந்த சாலைவிபத்தில் நிலைகுலைந்த முதியவருக்கு உரிய நேரத்தில் முதலுதவி...
திருச்சி: திருச்சி மாநகரம் தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நர்சஸாக வேலைபார்த்து வந்த சிறுமியை தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கட்டாய திருமணம் செய்தது, தொடர்பாக...
மதுரை: மதுரை மாநகர் தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் ரோந்து காவலர்களுடன் இணைந்து தெற்குவாசல் காவல் நிலையத்தின்...
கோவை: சமீப காலமாக சிறார்கள் செல்போன் பறிப்பு, கொள்ளை, வழிப்பறி, கொலை போன்ற கொடிய வழக்குகளில் சிறுவர்கள் அதிகம் கைதாகிறார்கள் . இதில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்...
சென்னை: அம்பத்தூர் காவல் ஆய்வாளர் திரு.சிதம்பர முருகேசன் அவர்கள் அம்பத்தூர் ழுவு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த, வாகனங்களை ஒழுங்கு படுத்தியும், பள்ளி கல்லூரி மாணவ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.