Admin

Admin

அரியலூர் ஓ.என்.ஜி.சி. ஆயுத கிடங்கில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் அதிரடி கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓ.என்.ஜி.சி.க்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ், ஆயுதப்படை டி.எஸ்.பி....

காணாமல் போன பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் காவல்துறையினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் தனது மகள் நந்தினி வயது (21) கடந்த 09/12/2019. அன்று முதல் காணவில்லை என கனகம்மாசத்திரம் காவல்...

திருவள்ளூர் மாவட்டத்தில் காவலன் APP “SOS” குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் திருவள்ளூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. கங்காதரன் அவர்கள்...

மதுரையில் பொதுமக்களுக்கு, ஜவுளி கடை ஊழியர்களுக்கு காவலன் SOS விழிப்புணர்வு வகுப்பு

மதுரை: மதுரையில்  B5 தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான், அவர்கள் தெற்கு வெளிவீதியில் அமைந்துள்ள ஜவுளி கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு...

காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மதுரை காவல் ஆணையர் எச்சரிக்கை

மதுரை: மதுரை காவல் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்களுக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரணை என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்த எஸ்.எஸ் காலனி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்...

சாவை தொட்ட முதியவருக்கு உயிர்கொடுத்த காவலர் ‘பிரபுக்கு”, திருச்சி மாவட்ட SP பாராட்டு

திருச்சி: திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் காவல் நிலைய சரகம், திருச்சி வழ திண்டுக்கல் சாலையில் கடந்த 06.11.2019ம்; தேதி இரவு, வண்ணாங்கோவில் பகுதியில் மனைவி மற்றும்...

போக்ஸோ வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று தந்த திருச்சி மாவட்ட காவல்துறையினர்

திருச்சி : திருச்சி மாவட்டத்தில், துறையூர் காவல் நிலையத்தில சீனிவாசன் வயது 25, துறையூர் என்பவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணை திருச்சி...

2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கு பாராட்டு

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார்(இ.கா.ப)அவர்கள் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(இ.கா.ப) அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர் உயர்திரு.வெற்றிவேந்தன் ஆலோசனையின்...

மதுரையில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் காவல்துறையினர் தீவிர விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி மற்றும் உதவி ஆய்வாளர் திருமதி. சாந்தி ஆகிய இருவரும் ஜெய்ஹிந்துபுரத்தில்...

மதுரை TVS – ல் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கீதாலெட்சுமி அவர்கள் கோச்சடையில் உள்ள TVS Pvt Ltd- ல் பணிபுரியும் பெண்களுக்கு...

கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், ஏனாதி காலனியை சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மகன் முனீஸ்வரன் 26/19 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின்...

பிளாஸ்ட் கப்களை பறிமுதல் செய்த புதுகோட்டை காவல்துறையினர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்திகுமார் உத்தரவின்படி சாந்த நாதபுரம் மற்றும் உழவர் சந்தை செல்லும் சாலையில் உள்ள அரசு மதுபான கடைகளில் எதிர்ப்புறம்...

திண்டுக்கலில் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலை ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முத்தனம்பட்டி தனியார் பேக்கரி கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் தவறாக பேசி பிரச்சினை செய்த...

கல்லூரி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு வழங்கிய கோவை DC பாலாஜி சரவணன்

கோவை :கோவை மாநகர காவல்துறை சார்பில் காவல் துணை ஆணையர் திரு.டாக்டர்.L.பாலாஜி சரவணன் தலைமையில், C1 கோட்டூர் காவல் நிலைய காவல்துறையினர் இணைந்து இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில்...

துரிதமாக செயல்பட்ட முசிறி காவல்துறையினருக்கு, திருச்சி மாவட்ட SP பாராட்டு

திருச்சி : திருச்சி மாவட்ட முசிறி பகுதியில் இரவில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஜியாஉல்ஹக் அவர்கள் உத்தரவிட்டார்கள். அவர்கள்...

திருச்சி மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருச்சி: திருச்சி மாவட்ட காவல்துறை குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு & குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு இணைந்து மண்ணச்சநல்லூர் சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரியில் பெண்கள்...

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

சென்னை: தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர...

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டி வெகுமதி

சென்னை : எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கையால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் வாகன ஓட்டுநரை சென்னை பெருநகர...

கடத்தல் காரை விரட்டி சென்று பிடித்த தனிப்படையினரை, காவல் ஆணையர் பாராட்டு

சென்னை: வடபழனி பகுதியில் காரை கடத்திச்சென்ற ஓட்டுநரை கைது செய்து , காரை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து...

தன்னார்வலராக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்மணி, காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி

சென்னை: தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்...

Page 216 of 240 1 215 216 217 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.