Admin

Admin

சென்னை போக்குவரத்தில் “SMART BIKE” மற்றும் “பெண் காவல் படை” அறிமுகம்

சென்னை: சென்னை போக்குவரத்து காவல் துறையில் புதிதாக சுமார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பயன்படுத்தப்படும்....

திண்டுக்கலில் பொதுமக்களுக்கு இடையுறாக இருந்த வாகனங்கள் பறிமுதல்

திண்டுக்கல்  : திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக இன்று நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ்குமார் அவர்களது தலைமையிலான வாகன ரோந்து மற்றும்...

வழிப்பறி கொள்ளையர்களுக்கு தண்டனை பெற்று தந்த திண்டுக்கல் சத்திரப்பட்டி காவல் ஆய்வாளர் திரு.வீரகாந்தி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்ட சதீஷ் (எ) சத்திய முகேஷ், மாரிதுரை...

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 11 வயது மதிக்கத்தக்க சிறுமியை முருகானந்தம் (29) என்பவர் ஆறு மாத காலமாக பாலியல் தொந்தரவு செய்து மிரட்டி வந்துள்ளார்....

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட SP அறிவுறுத்தல் படி 1200 மரக்கன்றுகள் நடும் விழா

நாகப்பட்டினம் : மரம் நடுவதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்கள் பின்னர் காவல் நிலைய வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடவேண்டும் என கூறி பின்பு அதன் தொடக்கமாக நாகப்பட்டினம்...

விருதுநகர் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ஏற்படுத்திய, காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

விருதுநகர் : பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆபத்து காலங்களில் உதவும் வகையில் காவலன் SOS செயலியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை விருதுநகர் காவல்துறையினர், மாவட்டம் முழுவதும்...

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய, திருப்பத்தூர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்

சிவகங்கை : ஹெல்மெட் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித்நாதன் ராஜகோபால் I.P.S, அவர்களின் உத்தரவின் பேரில் மதகுபட்டி காவல்...

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு, DIG தலைமையில் பயிற்சி வகுப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் 17.12.2019  நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு. க.ஜோஷி நிர்மல் குமார்...

வாலிபர் கொலை வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள் 5 பேரை கைது செய்த இராணிப்பேட்டை காவல்துறையினர்

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை, அரக்கோணம் நன்னுமீரான் தெருவை சேர்ந்த சங்கர், இவரது மகன் பிரவீனை(24)  கடந்த 15ம் தேதி அரக்கோணம் தூய அந்திரேயர் பள்ளி அருகே 5 பேர்...

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம், திருச்சி SP துவக்கி வைத்தார்

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்குடன் பொதுமக்களுக்கு சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாலை விதிகளை மதிப்பதன் அவசியம் பற்றி...

கொலை செய்ய திட்டம் தீட்டிய நான்கு பேரை கைது செய்த மதுரை மாநகர காவல்துறையினர்

மதுரை : மதுரை, பத்மா தியேட்டர் அருகே நேற்று (17.12.2019) V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு.காசி மற்றும் ரோந்து காவலர்கள் திரு.பரமசிவம்,...

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் “பொது மக்களுக்கு குறைதீர்க்கும் முகாம்”, எண்ணற்றோருக்கு உடனடி தீர்வு

மதுரை : மதுரை மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் திரு.N.மணிவண்ணன் ஐ.பி.எஸ் ., அவர்கள், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை மாநகர், மதுரை சுப்ராயர் அக்ரஹாரம், சிம்மக்கல்லைச் சேர்ந்த ஜோதிமணி என்பவரின் மகன் ஜெயகுமார் என்ற ஜட்டிகுமார், 45/17, மதுரை சென்ட்ரல் மார்கெட் சந்து,...

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய காவல் நிலையம் திறப்பு

மதுரை :  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் நேற்று (17.12.2019) புதிய காவல் நிலையத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு. ஏ.பி.சாஹி அவர்கள் குத்துவிளக்கேற்றி...

அரக்கோணம் தாலுகா காவல் நிலைய SSI மரடைப்பால் மரணம்

இராணிபேட்டை: அரக்கோணம் தாலுகா காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் அவர்கள் ரெட்டை குளம் செக்போஸ்ட் பகுதியில் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டு...

கள்ளக்குறிச்சியில் கோயில் உண்டியலை உடைத்து 3 லட்சம் கொள்ளை, திருக்கோவிலூர் காவல்துறையினர் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள பழமைவாய்ந்த வீரட்டானேசுவரர் கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்து கொள்ளையடித்து செல்லும் சிசிடிவிக் காட்சிகள்...

திருவள்ளூர் SP தலைமையில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில், திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் திருமதி. மகேஸ்வரி அவர்கள், திருவள்ளூர்...

மூதாட்டியின் புகாரை பெற வரவேற்பறைக்கு வந்த திருவள்ளூர் SP

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக வயதான மூதாட்டி இருவர்கள் அலுவலகம் வந்திருப்பதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதியளித்துள்ள காஞ்சிபுரம் SP, சாமுண்டீஸ்வரி IPS

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலையைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை நேற்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பெ.சாமுண்டீஸ்வரி IPS அவர்கள் நேரில் அழைத்து...

பெண் காவலர்களின் பிரச்சனைகளை விசாரிக்க ராமநாதபுரம் காவல்துறையில் விசாரணை குழு அமைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில், தமது மேல் அதிகாரிகள் மற்றும்...

Page 214 of 240 1 213 214 215 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.