காவலர் தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு உணவு விருந்து, சிறப்பு விருந்தினராக DC திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டார்
சென்னை: பிரிட்டிஷ் ஆட்சியின் போது விக்டோரியா மகாராணிக்காக கட்டப்பட்ட அரண்மனை, தற்போது தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் காண அரசு மேல்நிலைப்பள்ளி...