Admin

Admin

ஏழை மாணவனுக்கு புதிய ஆடைகளை வாங்கிக்கொடுத்த காவல் உதவி ஆய்வாளர்

கடலூர் : கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள ஆலடி காவல் நிலைத்தில் திரு.ராதாகிருஷ்ணன் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் 14.12.2019 ஆம் தேதி...

காவலன் SOS செயலியின் அறிவிப்பு பலகைகள்.

மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப, அவர்கள் உத்தரவுப்படி தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன்...

திருச்சி மாவட்ட SP, ஜியாவுல்ஹாக் தலைமையில் “வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் நிகழ்ச்சி”

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம்...

வீட்டை விட்டு வெளியேறிய மூன்று சிறுமிகளை தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் மீட்ட நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மதுரையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வரும் பேருந்தில் வீட்டை விட்டு...

வரதட்சணை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருச்சி மாநகர காவல்துறையினர்

திருச்சி: திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கம் மகளிர் காவல் நிலைய எல்லையான காந்திபுரம் பகுதியில் வசித்து வந்த மாலதி (வயது 22) என்பவருக்கும்¸ அவரது கணவர் முத்துக்குமார் என்பவருக்கும்,...

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு

மதுரை : மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், நேற்று (20.12.2019)  ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள்...

“பெண்கள் கொலை செய்தாலும் தப்பில்லை” ADGP ரவி

சென்னை : காவல்துறையினர் எப்படி தங்களை தற்காத்துக்கொள்ள என்கவுண்டர் என்ற உரிமை இருக்கின்றதோ, அதே போல் பெண்கள் தங்களுடைய உயிரை மற்றும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள கொலை...

நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவலன் SOS விழிப்புணர்வு

மதுரை :  மதுரை மாநகர காவல்துறையினர் விக்ரம் நர்ஸிங் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு  இன்று (21.12.2019) தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியை...

காணாமல்போன மூன்று சிறுமிகளை 14 மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

மதுரை:  மதுரை மாநகரில் 6 ம் வகுப்பு படிக்கும் மூன்று பெண் குழந்தைகளை காணவில்லை என்று நேற்று முன்தினம் (19.12.19) செல்லூர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்...

காவல்துறை மற்றும் கல்வித் துறை இணைந்து நடத்தும் மாணவர் காவல் படை (SPC)

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின் பேரில் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று மாணவ, மாணவிகள்...

ராமநாதபுரம் மாவட்ட  எஸ் பி வருண் குமார் அதிரடி வேட்டையில் சிக்கிய அதிகாரிகள்

ராமநாதபுரம் : சமீபத்தில்,ராமநாதபுரத்தில் திருட்டுத்தனமாக மது விற்ற வரிடம் சாதாரண உடையில் போன எஸ்பி, நான் கேணிக்கரை போலீஸ் மாமூல் தராமல் சரக்கு விற்கிறீர்கள் , என்று...

பாலிவுட் நடிகர் திரு.ஆமீர் கான், இராமநாதபுரம் இளைஞர்களுக்கு விடுத்த வேண்டுகோள்

இராமநாதபுரம் : தலைசிறந்த பாலிவுட் நடிகர் திரு.ஆமீர் கான் அவர்களும், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.V.வருண் குமார், இ.கா.ப., அவர்களும் சந்தித்து பேசினார்கள்.  அப்போது நடிகர்...

திருச்சியில் 53வது காவல்துறை நிறைவாழ்வு பயிற்சி துவங்கியது

திருச்சி : திருச்சி மாவட்ட காவல்துறை நிறைவாழ்வு பயிற்சி திட்டம் மூலம் காவலர்களுக்கான நிறைவாழ்வு பயிற்சி இன்று 53வது வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருமதி....

திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குடும்ப விழா

திருச்சி : திருச்சி மாவட்டம் திருவரம்பூர் உட்கோட்டம் திருவரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக குடும்ப விழா நடைபெற்றது.  அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்...

கோவிலை காணவில்லை என ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசன் புகார்

சென்னை: சேலையூரை அடுத்த மப்பேடு பகுதியில் 30 வருடங்கள் பழைமையான விநாயகர் கோவிலை காணவில்லை என ஊர்காவல் படையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை...

நெல்லை DC சரவணன் தலைமையில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

நெல்லை : நெல்லை சதக்அப்துல்லா கல்லூரியில் SOS செயலி பற்றி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வினை காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் ( சட்டம் & ஒழங்கு )...

கொலை மற்றும் வழிப்பறி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை : மதுரை மாநகர் மேல அனுப்பானடி TNHB காலனியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருடைய மகன் ஆறுமுகம் 25/2019, என்பவர் மதுரை மாநகரில் கொலை மற்றும் வழிப்பறி...

சிவகங்கையில் காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு

சிவகங்கை : காவலன் SOS செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பத்தூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளுக்கு, திருப்பத்தூர் நகர் போக்குவரத்து...

காவலர் தினத்தை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு உணவு விருந்து, சிறப்பு விருந்தினராக DC திரு.ஈஸ்வரன் கலந்து கொண்டார்

சென்னை: பிரிட்டிஷ் ஆட்சியின் போது விக்டோரியா மகாராணிக்காக கட்டப்பட்ட அரண்மனை, தற்போது தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் காண அரசு மேல்நிலைப்பள்ளி...

இராமநாதபுரத்தில் FOP ஒருங்கிணைப்பாளர் ஆப்பநாடு முனியசாமி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஷத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் காவல்துறை நண்பர்கள் குழு  (FOP)...

Page 213 of 240 1 212 213 214 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.