Admin

Admin

கோவையில் பண மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது

கோவை: கோவை உப்பிலிபாளையம் சோமசுந்தரம் மில் ரோட்டில் அலுவலகம் வைத்து இடம் வீடு வாங்கி விற்பது தொடர்பான பிசினஸ் செய்துவரும் கந்தசாமியின் மகன் கதிர்வேல் என்பவரிடம், கோவை...

“1964 தனுஷ்கோடி புயல்” 55-வது நினைவு தினம், காவல்துறையினர் அஞ்சலி

இராமநாதபுரம்: இராமநாதபுரம் தனுஸ்கோடியில் 1964 ஆம் ஆண்டு டிச.23ம் தேதி ஏற்பட்ட புயலில் உயிரிழந்தவர்களுக்கு, 55-வது நினைவு தினமான டிச.23ம் தேதி இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக...

கிறிஸ்மஸ் தினத்தன்று சிறார் மன்ற சிறுவர்-சிறுமிகளை மகிழ்வித்த சென்னை காவல் ஆணையர்

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கண்ணகி நகர் சிறார் மன்றத்தில் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு இனியப்பம் (Cake) வழங்கினார். சென்னை பெருநகர...

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது

மதுரை: மதுரை   மாவட்டம் சேடப்பட்டி அருகே உள்ள ஓநார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இரட்டையர்கள் மாதவன் மற்றும் மது இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு...

நாகையில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள போலி மதுபாட்டில்களை லாரியுடன் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல்

நாகப்பட்டினம் : மத்திய குற்றப் புலனாய்வு பிரிவின் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ) ADGP திரு. ராஜேஸ் தாஸ் அவர்களின் அறிவுறுத்தலின் படி SP,(CIU) வங்கிதா பாண்டே அவர்களின்...

ராமநாதபுரம் கமுதியில் 1192 மதுபாட்டில்கள் பறிமுதல், 2 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை எதிரே, பாண்டிச்சேரி இருந்து கடத்தி வரப்பட்ட, சுமார் 1192 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக, தேர்தல் பறக்கும் படையினர்...

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து காவலர்கள் தினம் அனுசரிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று...

மத்திய சென்னை மற்றும் தென்சென்னை காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

சென்னை:  மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

வடசென்னை காவல் நிலையங்களில் காவலர் தினம் அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

சென்னை:  மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

இராமேஸ்வரத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

இராமநாதபுரம் : காவலர்களின் உழைப்பையும், அவர்களுடைய சாதனைகளை நினைவு கூறும் வகையில் டிசம்பர் 24 அன்று காவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், சந்தோஷப்படுத்தும் விதமாகவும் வருடத்தில் ஒருமுறை நாடு...

வேலூர் DIG காமினி, வேலூர் SP பிரவேஷ்குமார், இராணிப்பேட்டை SP மயில்வாகனன் அவர்களுடன் மற்றும் அரக்கோணம் காவல்நிலையத்தில் காவலர் தின விழா அனுசரிப்பு, காவலர்கள் மகிழ்ச்சி

இராணிப்பேட்டை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS அவர்களுடன் காவலர் தினம் அனுசரிப்பு

திருவள்ளூர்: இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம்...

அரியவகை பறவையான நீலச்சிறவி பறவைகளை வேட்டையாடிய 5 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் வனச்சரக அலுவலர் திரு.சதீஷ் தலைமையில் வனவர் திரு சந்துரு ராஜா, வனக்காப்பாளர் திரு.ஜோசப், வனக் காவலர் திரு செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்...

பெரம்பலூரில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் IPS அவர்களின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு மது விலக்கு ரோந்து அலுவல் மேற்க்கொள்ளப்பட்டது....

தென்காசி மாவட்டத்தில் DSP மற்றும் ஆலங்குலம் ஆய்வாளருடன் காவலர் தினம் அனுசரிப்பு

தென்காசி : தென்காசி மாவட்ட போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்களின் சார்பாக, தேசிய தலைவர் ஆலோசனையின் பேரில் 15.12.2019அன்று குடியுரிமை நிருபர்கள் கூட்டத்தில் காவலர்களுக்கு காவலர்...

துறைபாக்கம் காவல் நிலையத்தில் காவலர் தினம் அனுசரிப்பு

சென்னை: மழை, வெயில், குளிர் என்று பாராமல் உயிரையும், விலை மதிப்பில்லாத ஆரோக்கியத்தையும் பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான, நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட...

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூபாய்.30,00,000/- வங்கி காசோலையை காவல் ஆணையர் வழங்கினார்

மதுரை: மதுரை மாநகர் சட்டம் & ஒழுங்கு காவல் ஆணையர் அவர்களின் அதிவிரைவுப்படையில் பணிபுரிந்த, கடந்த 02.06.2019 அன்று ஆயுதப்படை காவலர் திரு.இராஜேஷ் கண்ணன் என்பவர், பணிமுடித்து...

காவலர் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் காவல் நிலையத்தில் மரம் நடு விழா

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை காவல் நிலையத்தில், போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் குடியுரிமை நிருபர்கள் சார்பில் காவலர்கள் தின விழா(24.12.2019) கொண்டாடப்பட்டது. இரவு பகல்...

ராமநாதபுரத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல், 3 பேருக்கு வலைவீச்சு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே தோப்புக்காடு பகுதியில் நாட்டுப் படகு ஒன்றின் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாகவும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கொண்டு வந்து பரிமாற்றம் செய்து...

வாக்குப்பெட்டி அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் தேர்தலை ஒட்டி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர் திரு ரோஹித் நாதன்...

Page 211 of 241 1 210 211 212 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.