Admin

Admin

இனி ஏசி பயன்படுத்த யோசிங்க !

இனி ஏசி பயன்படுத்த யோசிங்க !

வீடு, அலுவலகம் என 24 மணி நேரமும் ஏசி-யில் இருப்பது சுகமாக இருக்கலாம். ஆனால், அது ஆரோக்கியத்துக்கு நல்லது இல்லை. ஏசி-யிலேயே இருப்பதன் மூலம் நம்முடைய உடலின்...

உங்களின் உடல் ஆரோகியத்திற்க்காக ஏசி பயன்டுத்த யோசியுங்கள்

உங்களின் உடல் ஆரோகியத்திற்க்காக ஏசி பயன்டுத்த யோசியுங்கள்

வீடு, அலுவலகம் என 24 மணி நேரமும் ஏசி-யில் இருப்பது சுகமாக இருக்கலாம். ஆனால், அது ஆரோக்கியத்துக்கு நல்லது இல்லை.  ஏசி-யிலேயே இருப்பதன் மூலம் நம்முடைய உடலின்...

போலீசார் தீவிர சோதனை, கஞ்சா பறிமுதல்

மதுரை கிரைம்ஸ் 30/04/2022

மதுரை :  மதுரை ஏப்ரல் 30 விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லயனை சேர்ந்தவர் கருப்பையா (43),  இவர் பொன்மேனி மூன்றாவது தெருவில் வசித்து வருகிறார். அவரது உறவினர்...

திண்டுக்கல்லில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று வருகை

திண்டுக்கல்லில் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று வருகை

திண்டுக்கல் :  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், இன்று நடைபெறும் விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள, அங்கு...

உசிலம்பட்டியில் தமிழக  முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் திடீர் ஆய்வு

உசிலம்பட்டியில் தமிழக முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் திடீர் ஆய்வு

மதுரை :  மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக தேனியில் நடைபெறும் விழாவிற்கு செல்லும் முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின், உசிலம்பட்டி தீயணைப்புத்துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழக...

தமிழக  முதல்வருக்கு  ஆசிரியர் சங்க மாநிலத்தலைவரின் கோரிக்கை

தமிழக முதல்வருக்கு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவரின் கோரிக்கை

 திருவள்ளூர் :  பொன்னேரி, ஏப். 30 ,பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் ஒழுக்கமின்றி நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவு பரவி வருகிறது.  பாடம் எடுக்கும் ஆசிரியர்களை...

பெண் குரலில் பேசி பணம் ரூ.1 கோடி மோசடி, இராயப்பேட்டை காவல்துறையினர் நடவடிக்கை

பெண் குரலில் பேசி பணம் ரூ.1 கோடி மோசடி, இராயப்பேட்டை காவல்துறையினர் நடவடிக்கை

சென்னை: ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பச்சியப்பன் (வ/40) என்பவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். பச்சியப்பனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், 2020ம் ஆண்டு...

நியூஸ் மீடியா அசோசியேசன் சார்பாக புனித தோமையார் மலை பகுதியில் ஆதரவற்றோருக்கு அன்புணவு அளிக்கப்பட்டது

நியூஸ் மீடியா அசோசியேசன் சார்பாக புனித தோமையார் மலை பகுதியில் ஆதரவற்றோருக்கு அன்புணவு அளிக்கப்பட்டது

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சிறப்பு அழைப்பாளர் காவல் உதவி ஆணையர் சென்தாமஸ் மவுண்ட் சரகம் திரு. அமீர் அஹமத்...

திண்டுக்கல்லில் கிரிக்கெட் வீரர்களுக்கு விபத்து

திண்டுக்கல்லில் கிரிக்கெட் வீரர்களுக்கு விபத்து

திண்டுக்கல்:  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திருநெல்வேலியில் இருந்து சேலத்திற்கு கிரிக்கெட் தேர்விற்காக சென்று திரும்பிய கிரிக்கெட் வீரர்கள் வந்த கார் விபத்து 5 க்கு மேற்பட்டவர்...

வாகன சோதனையில்  வாலிபர் கைது

வாகன சோதனையில் வாலிபர் கைது

சேலம் :  இந்த நிலையில் சேலம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரையில் இருந்து சேலத்திற்கு கஞ்சா விற்பனை செய்ய கடத்தி...

அனுமதியின்றி செயல்பட்டதால் பிரமுகர் இருவர் கைது

அனுமதியின்றி செயல்பட்டதால் பிரமுகர் இருவர் கைது

சேலம்:  சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கெங்கவல்லி  ஒன்றிய செயலாளராக கக்கன் செல்வகுமார் இருந்து வருகிறார். செந்தாரப்பட்டி பேருந்து நிலையம்...

சேலத்தில் பரபரப்பு

சேலம்:  சேலம்  மாநகர் , சீலநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள சாய்பாபா நகரில் வசிக்கும் விவேக் என்பவரின் மனைவி பிரியதர்ஷினி (34)  இன்று காலை 07.30  மணி அளவில்,  தாதகாப்பட்டி...

கோவையில் ரூ 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

கோவை :  கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் ,சப் இன்ஸ்பெக்டர் செங்கோல் நாதன் ஆகியோர் காந்திபுரம் சத்தி ரோடு ஆம்னி பஸ் நிலையம் அருகே...

6 பேர் கைது அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை

6 பேர் கைது அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை

கோவை:  டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்கு மேல் தான்திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இந்த நிலையில் இந்த உத்தரவை மீறிகோவையில் உள்ள டாஸ்ர்மாக்கடை  அருகே  அதிகாலையில்...

கோவையில் ரூ 5.70 லட்சம் மோசடி

கோவை:  கோவை  ஏப்12 விழுப்புரம் மாவட்டம்,  வளவனூர் பக்கம் உள்ள பணக் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.  இவரிடம்...

தஞ்சை பகுதியில்  வழிபறி  கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்

தஞ்சை பகுதியில் வழிபறி கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்

தஞ்சை: கடந்த வாரம் தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் அருகே பூண்டி தனியார் கல்லூரி பேராசிரியர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் செல்லும் போது...

சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு செய்த தலைமை இயக்குநர்

சிறந்த காவல் மாவட்டமாக தேர்வு செய்த தலைமை இயக்குநர்

திருவண்ணாமலை:  தமிழ்நாடு  காவல்துறை தலைமை இயக்குநர் உயர் திரு.C.சைலேந்திர பாபு,இ.கா.ப., அவர்கள் தமிழகத்திலேயே eOffice முறையை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருவண்ணாமலை மாவட்டத்தை மார்ச் மாதத்திற்கான சிறந்த காவல்...

காஞ்சிபுரம் காவல் அலுவலகத்தில்  உறுதிமொழி

காஞ்சிபுரம் காவல் அலுவலகத்தில் உறுதிமொழி

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் தலைமையில் நெகிழி இல்லா தமிழகம் என்ற உறுதிமொழியை காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள்...

காட்டூர் காவல்துறையின் கஞ்சாவேட்டை, இருவர் கைது

காட்டூர் காவல்துறையின் கஞ்சாவேட்டை, இருவர் கைது

கோவை:  கோவை மாநகர காவல் ஆணையர் திரு. பிரதீப் குமார் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில்  கோவை மாநகர காட்டூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.லதா காவல்...

காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

டிசம்பர் 2021 - ஜனவரி 2022ல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக 'ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0' நடத்த வேண்டும்.  மார்ச் 28 முதல் ஏப்ரல் 27...

Page 21 of 241 1 20 21 22 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.