காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் M. செல்வம் மாரடைப்பால் மரணம்
திருப்பூர்: தற்போதைய காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திரு.எம்.செல்வம் அவர்கள் நேற்று இரவு காங்கயம் அவரது இல்லத்தில் 8.45 க்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு, ஈரோடு KMCH...
திருப்பூர்: தற்போதைய காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திரு.எம்.செல்வம் அவர்கள் நேற்று இரவு காங்கயம் அவரது இல்லத்தில் 8.45 க்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு, ஈரோடு KMCH...
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிலிமிசை கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டினை உடைத்து பணத்திணை திருடிய பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல்...
திருநெல்வேலி : பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்கிணறு பகுதியில் கடந்த 19.12.2019 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2...
மதுரை : மதுரை மாநகர் வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பச்சைகனி என்பவருடைய மகன் சரவணகுமார் 43/2019, என்பவர் மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு...
மதுரை : மதுரை மாநகரில் நேற்று (28.12.2019) சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு....
கோவை : தமிழ்நாடு காவல்துறையில் மேற்கு மண்டலத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ளடக்கி கோவை சரகம் இயங்கிவருகிறது. கோவை சரகத்தில் உள்ள நான்கு...
வேலூர் : 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாவட்டம் முழுவதிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மின்டா கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனமும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் Dr. அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து...
இராமநாதபுரம் : இராமநாதபுரம், மண்டபம் அருகே உள்ள மணோலி தீவில் ஆயில் பேரல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மண்டபம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்...
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் சார்பில் வருகின்ற, புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்...
தூத்துக்குடி : தூத்துக்குடி, சிவந்தாகுளம் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்ற சூசை இருதய செல்வம் (60) மற்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, MGR நகரைச் சேர்ந்தவர்...
நாகப்பட்டினம் : ஆபாச படத்தை பதிவிறக்கமோ அல்லது பதிவேற்றமோ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எச்சரிக்கை...
சென்னை : ஐஸ்அவுஸ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கைது செய்ய உதவிய மோப்பநாய் பயிற்சி காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்...
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கிராண்ட் ஹோட்டலில் போலீசார் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் BE அவர்களின் தலைமையில் நடைபெற்றது....
நாகப்பட்டினம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்துகள் இல்லாத புத்தாண்டாக கொண்டாடிட நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட...
சேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் இன்று 28.12.2019 ஆம் தேதி காவலன் எஸ் ஓ எஸ் செயலி (KAVALAN SOS APP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி,...
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தூர் கேட் பகுதியில் கடந்த 26. 12. 2019 ஆம் தேதி இரவு 10...
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள ATM ஒன்றில் மீனவர் ஜெகன் என்பவர் தவறவிட்ட ரூபாய் பத்தாயிரத்தை தனிபிரிவு தலைமைக்காவலர் திரு.மாணிக்கம் அவர்கள் மீட்டு, தாலுகா...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நகர்புற மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களது தலைமையிலான மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்...
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான அனுமந்தராயன் கோட்டை ,வக்கம்பட்டி,கூத்தாம்பட்டி உள்ளிட்ட 12 கிராம பொது மக்கள் பாசனத்திற்காக தண்ணீர் கேட்டும் ஆத்தூர் தலுகா...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.