Admin

Admin

காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் M. செல்வம் மாரடைப்பால் மரணம்

திருப்பூர்:  தற்போதைய காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) திரு.எம்.செல்வம் அவர்கள் நேற்று இரவு காங்கயம் அவரது இல்லத்தில் 8.45 க்கு மாரடைப்பு ஏற்ப்பட்டு, ஈரோடு KMCH...

பெரம்பலூரில் 4 திருடர்களை கைது செய்த மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிலிமிசை கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டினை உடைத்து பணத்திணை திருடிய பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல்...

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நகைகளை மீட்டு கொடுத்த தனிப்படை காவல்துறையினர்

திருநெல்வேலி :  பணக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்கிணறு பகுதியில் கடந்த 19.12.2019 அன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2...

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை :  மதுரை மாநகர் வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த பச்சைகனி என்பவருடைய மகன் சரவணகுமார் 43/2019, என்பவர் மதுரை மாநகரில் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு...

மது பாட்டில்கள் விற்பனை செய்த 48நபர்கள் கைது, 872 மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுரை : மதுரை மாநகரில் நேற்று (28.12.2019) சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு....

2019 ஆண்டில் கோவை சரக காவல்துறையினரின் செயல்பாடு மிக மிக சிறப்பு !

கோவை : தமிழ்நாடு காவல்துறையில் மேற்கு மண்டலத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ளடக்கி கோவை சரகம் இயங்கிவருகிறது. கோவை சரகத்தில் உள்ள நான்கு...

புத்தாண்டில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக, வேலூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

வேலூர் : 2020 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாவட்டம் முழுவதிலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு...

காவலர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மின்டா கார்ப்பரேஷனில் உள்ள ஊழியர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மின்டா கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனமும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் Dr. அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து...

இராமநாதபுரம் மணோலி தீவில் ஆயில் பேரல் கண்டுபிடிப்பு, மண்டபம் காவல்துறையினர் விசாரணை

இராமநாதபுரம் : இராமநாதபுரம், மண்டபம் அருகே உள்ள மணோலி தீவில் ஆயில் பேரல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக மண்டபம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின்...

புத்தாண்டு அன்று விபத்தை தவிர்க்க 60 இடங்களில் வாகன தணிக்கை, இராணிப்பேட்டை SP தகவல்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையின் சார்பில் வருகின்ற, புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்...

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி :  தூத்துக்குடி, சிவந்தாகுளம் சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்ற சூசை இருதய செல்வம் (60) மற்றும் தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை, MGR நகரைச் சேர்ந்தவர்...

புதிய நூதன முறையை கையாளும் கொள்ளையர்கள், நாகப்பட்டினம் காவல்துறை எச்சரிக்கை

நாகப்பட்டினம் :  ஆபாச படத்தை பதிவிறக்கமோ அல்லது பதிவேற்றமோ செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு எச்சரிக்கை...

குற்றவாளியை பிடிக்க உதவிய மோப்பநாய் படை பிரிவு காவலரை பாராட்டிய சென்னை காவல் ஆணையாளர்

சென்னை :  ஐஸ்அவுஸ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றவாளியை கைது செய்ய உதவிய மோப்பநாய் பயிற்சி காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்...

ஹோட்டல், விடுதி, ரிசார்ட் உரிமையாளர்களுக்கு செங்கல்பட்டு SP அறிவுரை

செங்கல்பட்டு  :  செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கிராண்ட் ஹோட்டலில் போலீசார் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன் BE அவர்களின் தலைமையில் நடைபெற்றது....

புத்தாண்டு தினத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது- நாகப்பட்டினம் எஸ்பி எச்சரிக்கை

நாகப்பட்டினம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்துகள் இல்லாத புத்தாண்டாக கொண்டாடிட நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகப்பட்டினம் மாவட்ட...

சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் காவலன் SOS குறித்த விழிப்புணர்வு

சேலம்: சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் இன்று 28.12.2019 ஆம் தேதி காவலன் எஸ் ஓ எஸ் செயலி (KAVALAN SOS APP) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி,...

63 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவலர்களை பாராட்டிய வேலூர் எஸ்.பி

வேலூர்:  வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தூர் கேட் பகுதியில் கடந்த 26. 12. 2019 ஆம் தேதி இரவு 10...

ATM ல் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவலர்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள ATM ஒன்றில் மீனவர் ஜெகன் என்பவர் தவறவிட்ட ரூபாய் பத்தாயிரத்தை தனிபிரிவு தலைமைக்காவலர் திரு.மாணிக்கம் அவர்கள் மீட்டு, தாலுகா...

பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் மதுவிலக்கு குறித்து மதுவிலக்கு அமலாக்க துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நகர்புற மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பாக மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்களது தலைமையிலான மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன்...

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை திரும்பப் பெறச் செய்த திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதிகளான அனுமந்தராயன் கோட்டை ,வக்கம்பட்டி,கூத்தாம்பட்டி உள்ளிட்ட 12 கிராம பொது மக்கள் பாசனத்திற்காக தண்ணீர் கேட்டும் ஆத்தூர் தலுகா...

Page 209 of 240 1 208 209 210 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.