Admin

Admin

புத்தாண்டில் விதிமீறி இயக்கிய வாகனங்கள் பறிமுதல் குமரி அதிரடி

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 02.01.2020. புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வாகனங்களில் அதி வேகமாக ஓட்டுதல், குடிபோதையில் ஓட்டுதல், பைக் ரேஸ், இவற்றில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான...

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

மதுரை : மதுரை மாநகர், நாச்சியார் ஜவுளிக்கடையில் இன்று (02.01.2019) பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, B5-தெற்குவாசல் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் திரு.ஜான் அவர்கள்,...

வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த திண்டுக்கல் SP சக்திவேல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்நகர் தாலுகா மற்றும் ஒன்றிய வாக்கு எண்ணி மையமான வேடசந்தூர் வடமதுரை சாலையில் உள்ள BVM மெட்ரிக் பள்ளியில் மாவட்ட காவல்துறை...

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு. அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் சிறந்த சேவைக்கான விருது

இராணிப்பேட்டை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, போலீஸ் பொதுமக்கள் பொது நல சங்கத்தின் சார்பாக ,பிரம்மாண்டமாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர்...

திண்டுக்கலில் பலத்த பாதுகாப்பு, DSP மணிமாறன் தலைமையில் அமைதியான முறையில் ஒட்டு எண்ணிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முதல் கட்டமாக நடைபெற்ற திண்டுக்கல் தாலுகா மற்றும் ஒன்றிய தேர்தல் முடிவுகளுக்காக இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும், திண்டுக்கல் தாடிகொம்பு சாலையில்,...

மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த இளைஞரை மீட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்டம் பழைய எம்ப்ளாய்மெண்ட் அலுவலகம் அருகில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த...

ராமநாதபுரத்தில் காவலன் SOS பீட், காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் V.வருண்குமார், IPS., அவர்கள் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, KAVALAN SOS BEAT என்ற புதுமையான...

பாதுகாப்பு பணியோடு புத்தாண்டையும் பொது மக்களுடன் கொண்டாடிய அரக்கோணம் காவல்துறையினர்

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இரவு புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் உத்தரவின்படி, அரக்கோணம் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு அளித்தனர்....

11 குற்றவாளிகள் கைது செய்து ரூ. 12,90,000/-பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டு

சென்னை : வடக்கு கடற்கரை பகுதியில் தனியார் பணபரிமாற்றம் (Money Exchange) நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி செய்த வழக்கில் 11 குற்றவாளிகள் கைது செய்து ரூ. 12,90,000/-பறிமுதல்...

சார்பு ஆய்வாளர் பதவி எழுத்து தேர்வுக்கான Hall Ticket வெளியீடு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2019-ஆம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 11.01.2020 ந் தேதி (துறை விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு)...

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 4 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து அதை கடத்தி வந்த கடத்தல்காரர்களை...

“LIFE IS TOO BEAUTIFUL SAY NO TO ALCOHOL” அச்சிடப்பட்ட T.SHIRT -ஐ வழங்கி பாராட்டிய மதுரை காவல் ஆணையர்

மதுரை : மதுவிலக்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.இராஜேஷ் தாஸ்,IPS., அவர்களின் உத்தரவுபடி, மதுரை மாநகர பொதுமக்களுக்கு, மதுவிலக்கு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுரை மாநகரில் 24...

130 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கோவை காவல்துறையினர்

கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS  அவர்களின் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. பாலாஜி சரவணன்...

சட்ட விரோதமாக மது விற்றவர்கள் கைது

aஇராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டிணம்காத்தான் பகுதியில் 29.12.2019-ம் தேதி சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த சரவணன் என்பவரை...

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை :  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை ரைபிள் கிளப்பின் சார்பாக 63-வது தேசிய துப்பாக்கி...

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உறவினர்களிடம் ஒப்படைக்க “வாங்க வீட்டுக்கு போகலாம்” நிகழ்ச்சி

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பொருட்டு “வாங்க...

தஞ்சை : தஞ்சாவூரில் இருக்கும் வங்கிகளில் இருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கள்ளநோட்டு புழக்கம்...

பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது, 368 மது பாட்டில்கள் பறிமுதல்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையை தடுக்கும்...

திண்டுக்கலில் சட்ட விரோதமாக மது விற்ற 22 பேர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட இரண்டாம் கட்ட தேர்தல் 30.12.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. மேற்படி...

இராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம்  நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  காவல் உதவி ஆய்வாளர் திரு.சதீஸ் அவர்கள் மேற்கொண்ட வாகன சோதனையில், சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த...

Page 208 of 240 1 207 208 209 240
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.