Admin

Admin

மதுரையில் அமைச்சர், நேரில் ஆய்வு

மதுரையில் அமைச்சர், நேரில் ஆய்வு

மதுரை :  தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளபடி, மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக, பிரம்மாண்டமான அரங்கம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்திட வணிகவரி மற்றும் பதிவுத்துறை...

எலுமிச்சை பழம் உடல் எடையை, குறைக்கும் என்பது உண்மையா?

எலுமிச்சை பழம் உடல் எடையை, குறைக்கும் என்பது உண்மையா?

எலுமிச்சையின் சுவை புளிப்பாக இருந்தாலும், இது ''ஆரோக்கியத்திற்கு பல இனிப்பான நன்மைகளை தரக்கூடியது'' அதன் வழக்கமான பயன்பாட்டின் மூலம், விரைவாக உடல் எடையை குறைக்கலாம். எலுமிச்சம் பழத்தில்...

கோவிலில் துணைஆணையரின் நடவடிக்கை

கோவிலில் துணைஆணையரின் நடவடிக்கை

மதுரை :  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருவிழா முகூர்த்த நாட்களை தவிர, மற்ற நாட்களில் பக்தர்கள் 5 மூலவர்களையும், தரிசனம் செய்ய துணை ஆணையாளர் திரு....

ஊழியர்களுக்கிடையே மோதல், 4 பேர் பணி நீக்கம்

ஊழியர்களுக்கிடையே மோதல், 4 பேர் பணி நீக்கம்

மதுரை :   மதுரை ரயில் நிலையம், மேற்கு நுழைவாயில் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரை கோட்ட , ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ,சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே...

மதுரையில் இளைஞர்களுக்கு போட்டி

மதுரையில் இளைஞர்களுக்கு போட்டி

மதுரை :  மதுரை வடக்கு ரோட்டரி சங்கம்,  மற்றும் ஒத்தக்கடை போக்குவரத்து காவல் நிலையம், இணைந்து மதுரை ஒத்தக்கடையில் மினி மராத்தான் போட்டி நடை பெற்றது.  இதில்...

நாமக்கல்லில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது

மருத்துவர் போல் பேசி, 2 லட்சம் மோசடி பெண் கைது

தூத்துக்குடி :   தூத்துக்குடி மாவட்டம்,  நாசரேத் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம் மனைவி பிரேமா (27) ,என்பவரிடம் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தம்புபுரம் பகுதியைச் சேர்ந்த  அமுதா, ...

முன்விரோதம் காரணமாக, நிலக்கோட்டையில் கவலைக்கிடம்

முன்விரோதம் காரணமாக, நிலக்கோட்டையில் கவலைக்கிடம்

திண்டுக்கல் :   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கந்தப்பக் கோட்டை கிராமத்தில், முன்விரோதம் காரணமாக 30-க்கும் மேற்பட்டவர்கள் பட்டகத்தி அருவாளுடன் ஊருக்கு புகுந்து, சராமாரியாக வெட்டியதில்...

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக, போடபட்ட வழக்குகள் ரத்து

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக, போடபட்ட வழக்குகள் ரத்து

 சிவகங்கை :  கொரோனா ஊரடங்கு காலத்தில் ,ஊரடங்கு உத்தரவை மீரியவர்கள், மற்றும் வதந்திகளை பரப்பியவர்கள்,  உண்மைக்குமாறான செய்திகள் பரப்பியவர்கள்,   உள்ளிட்டவர்கள் மீது சுமார் 10 லட்சம் வழக்குகள்...

நத்தத்தில் 7 பேர் பணியிட மாற்றம்,  ஐ.ஜி. உத்தரவு

நத்தத்தில் 7 பேர் பணியிட மாற்றம், ஐ.ஜி. உத்தரவு

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில், பணிபுரிந்த காவல் ஆய்வாளர்கள் திரு. பிச்சைமணி, ராமநாதபுரத்திற்கும், திரு. சேகர், கன்னியா குமரிக்கும், காவலர்கள் திரு. வீரையா...

பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை, மர்ம நபர்களுக்கு வலை வீச்சு

மதுரை கிரைம்ஸ் 14/05/2022

மதுரை :   மதுரை மே 14 ,கபடி விளையாட்டில் நடந்த தகராறில் ஏற்பட்ட, முன்விரோதத்தில் சிறுவனை அரிவாளால் வெட்டிய, மற்றொரு சிறுவனை காவல் துறையினர்,  கைது செய்தனர்....

மதுரையில் முதல்வரின் நலதிட்ட உதவிகள், மற்றும் அதிரடி உத்தரவு

மதுரையில் முதல்வரின் நலதிட்ட உதவிகள், மற்றும் அதிரடி உத்தரவு

மதுரை:   தமிழகத்தில் திரு. மு.க.ஸ்டாலின்,  தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்வேறு இடங்களில்...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

மதுரையில் பரபரப்பு, உரமூட்டைகளை ஏற்றி வந்த லாரி விபத்து

மதுரை :  மதுரை பாலரங்காபுரம், லாரி குடோனில் இருந்து, கரூருக்கு உரமூட்டை ஏற்றி சென்ற லாரி, அரசரடி பிரதான சாலையில்,  அதிகாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஓட்டுநர்,...

இண்டூரில் கல்லூரி மாணவர் கைது

குற்றவாளிகள் மீது, ஆக்கபூர்வமான நடவடிக்கை

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. Dr.M.சுதாகர், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது,  ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள, ...

கோவையில் பரபரப்பு காவலரின் அதிரடி சோதனை

வாலிபர் பலி, பொன்னேரி காவல் துறையினர் விசாரணை

திருவள்ளூர் :  பொன்னேரி அடுத்த வஞ்சி வாக்கம், கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (27),  தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.  இவர் நேற்றிரவு தனது உறவினர் மஞ்சள்...

மாணவி தற்கொலை, காட்டுர் காவல் துறையினர் விசாரணை

 திருவள்ளூர் :  பொன்னேரி அடுத்த ரெட்டிபாளையத்தை, சேர்ந்தவர் ஷர்மிலி (18), காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு எழுதி வரும் நிலையில்...

புதூரில் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை

பிரபல ரவுடி வெட்டி கொலை, எஸ். பி நேரில் விசாரணை

 திருவள்ளூர் :   பொன்னேரி வேண்பாக்கம்,  பள்ளம் பகுதியில் ஜவஹர், என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை ,செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது...

திண்டுக்கல் கிரைம்ஸ் 05/05/2022

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,  அருகே செந்துறை பகுதியில் 120 kg கஞ்சா கடத்திய வழக்கில்,  கைது செய்யப்பட்ட  குணசேகரன், அழகு, அம்சு பாண்டி, ஆகிய மூன்று...

கோடையில் இந்த பானங்கள் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த உதவும்!

கோடையில் இந்த பானங்கள் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த உதவும்!

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த, பல வழிகள் இருந்தாலும், சில பானங்களும் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும். கோடையில், ஆரோக்கியமான பானங்களை உட்கொண்டால், குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து...

சர்க்கரை நோயாளிகள் பீனட் பட்டர், சாப்பிட்டால் என்ன நடக்கும்?

சர்க்கரை நோயாளிகள் பீனட் பட்டர், சாப்பிட்டால் என்ன நடக்கும்?

மாறிவரும் வாழ்க்கை முறை, மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் தங்கள் உணவு, மற்றும் பானங்களில் தொடர்ந்து,...

திண்டுக்கல்லில் புதிய பொருப்பில் தலைமைக் காவலர்கள்

திண்டுக்கல்லில் புதிய பொருப்பில் தலைமைக் காவலர்கள்

திண்டுக்கல் : (05.05.2022), தமிழக அரசின் ஆணைப் படி, கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து, 25 ஆண்டுகள்...

Page 19 of 241 1 18 19 20 241
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.