வங்கிக் கொள்ளை: அனைத்து நகைகளும் மீட்பு
சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்....
சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்....
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முதியவர் ஒருவரை கடத்தி, பணம் பறித்து இன்னோவா காரில் தப்பித்து செல்ல முயன்ற கடத்தல் குற்றவாளிகளை, நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த காவலர்கள்...
கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. தலைமையில், இன்று காலை 10.30 மணிக்கு...
சென்னை : சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் 31/07/2022 அன்று தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசு தலைவரின் கொடி வழங்கும் விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு....
திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும், மருந்து சரக்கு...
44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மாண்புமிகு...
சென்னை: தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நடைபெற உள்ளது. இப்போட்டிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தருகிறார். பிரதமர்...
தஞ்சாவூர் : பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தஞ்சாவூர் புறப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை ஒரு வழக்கின் சம்மந்தமாக தண்டணை தரப்பட்டு அவரை திருச்சி சிறையில் ஒப்படைக்க...
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சை நகரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள லாரி ஜேசிபி மற்றும் கார்களில் உள்ள பேட்டரிகள் இரவு நேரங்களில் (12 மணிக்கு மேல் அதிகாலை...
தமிழக காவல்துறை உளவு பிரிவு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். திரு.க.அ. செந்தில்வேலன், இ.கா.ப., அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சென்னை: தமிழக உளவுத் துறையின் புதிய ஐஜி-யாக செந்தில் வேலன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அமலாக்கப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்...
சேலம்: மேச்சேரி அரசு பள்ளியில் 2-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலைக்கு முயன்றார். இதில் கால் முறிந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்....
திருநெல்வேலி : தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேல தாழையூத்து பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. இன்னோஸ் குமார் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த...
நெல்லை : நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சார்பில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 02-07-2022 ம் தேதியன்று, நடைபெற்ற...
திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.அவிநாஷ் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள்...
நாகப்பட்டினம் : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, செட்டிகுளம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் து றையின் சார்பாக ரூர்பன் திட்டத்தின் கீழ்...
செல்லூரில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் 25 பவுன் திருட்டு ஒருவர் கைது மதுரை ஜூலை 2 செல்லூரில் வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் நடத்தி...
தஞ்சாவூர் : தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகரான பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவரால் 1715- ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, அச்சிடப்பட்ட...
சிவகங்கை: தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ், தேசிய சுகாதார ஆணையம்...
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் காளிராஜன் (28). கடந்த 2019ம் ஆண்டு, திருவில்லிபுத்தூர் எண்ணெய்...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.