இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க காவல்துறை அறிவுறுத்த வேண்டும் என போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்கள்.