திண்டுக்கல் : (01.08.2022), திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில், பணிபுரிந்து நேற்று (31.07.2022), ம்தேதியுடன் பணி ஓய்வு பெற்ற சத்திரப்பட்டி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.நீலமேகம், அவர்கள் மற்றும் பழனி போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.தங்கராஜ், ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன, அவர்கள் பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா