இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுவதால் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி. தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள்., கலவை பேரூராட்சி மற்றும் ஆற்காடு நகராட்சி அலுவலகத்தின் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்