அரியலூர்: திருச்சி சிறையில் காவல்துறை துணைத்தலைவர் திரு.A. சரவணசுந்தர் I.P.S., அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜவேல், திருமானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அப்துல் ரசாக், தலைமை காவலர்கள் திரு.செந்தில் ,திரு.ஆனந்த், காவலர் திரு.செந்தில் முருகன் ஆகியோர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ரோந்து காவலர்கள் திரு.காந்தி ,திரு.வேல் முருகன் , திரு.பால முருகன் ஆகியோருக்கும் திருச்சி காவல்துறை துணைத்தலைவர் முகாம் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.