இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேட்பு மனுத்தாக்கல் 28.01.2022 முதல் 04.02.2022 வரை நடைபெற்றது இதனை தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் திரும்பப் பெறும் கடைசி நாளான இன்று நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி.தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள்., திமிரி மற்றும் விளாபாக்கம் பேரூராட்சி, ஆற்காடு மற்றும் வாலாஜா நகராட்சி அலுவலகத்தின் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்