திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடியில், உள்ள ஆயுதப்படை வளாகத்தில் (13.08.2022) காவல் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா