செங்கல்பட்டு : செங்கல்பட்டு கூவத்தூர் அருகே உடல்நிலை சரியில்லாமல் ஒரே வீட்டில் தாய், மகன் இறந்ததால் பணம் இல்லாமல் தவித்த அக்குடும்பத்திற்கு பண உதவி செய்த மனிதநேயமிக்க கல்பாக்கம் காவல் ஆய்வாளர் திரு.E.வெங்கடேசன் அவர்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப், இ.கா.ப., அவர்கள் மனதார பாராட்டினார்.