பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P
திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (31.07.2024) மன்னார்குடி நகர பின்லே மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ...