பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P
திருவாரூர்: (25.09.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கோவில்வெண்ணி, அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் Anti Drug Club துவக்க விழாவில் ...































