Tag: Tiruvarur District Police

வெடி கடைகளை ஆய்வு செய்த எஸ்.பி

வெடி கடைகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (25.10.2024) திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (23.10.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், விக்கிரபாண்டியம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ...

சோதனைச்சாவடியில் எஸ்.பி  திடீர் ஆய்வு

சோதனைச்சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (17.10.2024) மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் வெண்ணி சோதனைச்சாவடிக்கு நேரில் ...

பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட S.P

பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட S.P

திருவாரூர்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை ...

எஸ்.பி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

எஸ்.பி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (13.10.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து, ...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபருத்தியூர், தோப்பு தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி கண்ணகி (வயது -48). என்பவர் கொலை ...

நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர் : நேரடி உதவி ஆய்வாளர் பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்திற்கு பணியமர்த்தப்பட்டு, தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 08 நேரடி ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருவாரூர்: 2023 ஆம்ஆண்டு பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்ணக்குடி பள்ளியில் தமிழாசிரியராக பணி புரிந்து வரும் திருமதி.சக்திவிமலா என்பவர் பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ...

எஸ்பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (02.10.2024) திருவாரூர் மாவட்ட காவல் ...

தலைமறைவு குற்றவாளி கைது

குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுதத்தை காட்டி பொதுமக்களை மிரட்டிய - 1.பூவனூர், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ...

பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

திருவாரூர்: (25.09.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கோவில்வெண்ணி, அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் Anti Drug Club துவக்க விழாவில் ...

போக்குவரத்து சமிக்கை விளக்குகள் துவக்க விழா

போக்குவரத்து சமிக்கை விளக்குகள் துவக்க விழா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் இரவு நேரங்களில் அதிக ...

மகிழ்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து S.P ஆய்வு

மகிழ்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்து S.P ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் "மகிழ்ச்சி திட்டம்" செயல்பட்டு வருகிறது. மன அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட காவல் ஆளிநர்களை கண்டறிந்து ...

வாகன சோதனை செய்த S.P

வாகன சோதனை செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (23.09.2024) நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கந்தன்குடி மற்றும் வேலங்குடி மதுவிலக்கு ...

இறந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு உதவித்தொகை

இறந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு உதவித்தொகை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மாவூர், பின்னவாசல், வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகள் செல்வி.கமலி (வயது-23). என்பவர் 2022-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வாகி ...

மருத்துவ உதவித்தொகை வழங்கிய S.P

மருத்துவ உதவித்தொகை வழங்கிய S.P

திருவாரூர்: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ உதவித்தொகை மற்றும் இறப்பு நிவாரண நிதி தமிழ்நாடு காவலர் சேமநல ...

S.P தலைமையில் மனுக்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் மனுக்கள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் தலைமையில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கலந்தாய்வு ...

காவல் நிலையத்தில் S.P வருடாந்திர ஆய்வு

காவல் நிலையத்தில் S.P வருடாந்திர ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் (19.09.2024) மன்னார்குடி உட்கோட்டம், தலையாமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். காவல் ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட S.P

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (18.09.2024) திருவாரூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது, காவல் நிலையத்தில் ...

ஆயுதப்படையில் திடீர் ஆய்வு செய்த S.P

ஆயுதப்படையில் திடீர் ஆய்வு செய்த S.P

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (18.09.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது, அரசு காவலர் குடியிருப்பில் ...

Page 4 of 17 1 3 4 5 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.