Tag: Tiruvarur District Police

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்

திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (05.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனிப்பிரிவு அலுவலகம், கைரேகை ...

திருவிழா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட எஸ்.பி

திருவிழா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாவின் முதல் நிகழ்வாக கொடியேற்ற ஊர்வலம் நிகழ்ச்சிக்கு இன்று (03.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

பொய் புகார் அளித்த நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கணவருக்கு தெரியாமல் 15 1/2 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து விட்டு காணாமல் போனதாக ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் (18). வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் அதிரடி கைது

திருவாரூர் : திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி ...

கொடியேற்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்.பி

கொடியேற்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை தர்ஹா கந்தூறி திருவிழா கொடியேற்றம் (03.11.2024) நடைபெற இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 40 நபர்கள் அதிரடி கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி சட்ட விரோத ...

ரோந்து வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

ரோந்து வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் நெடுஞ்சாலை ரோந்து பணி வாகனங்கள் (ரோந்து1-கானூர் சோதனை சாவடி -கோவில்வெண்ணி, ரோந்து 2-திருவாரூர்-கீரனூர் சோதனை சாவடி, ரோந்து 3-வடுவூர் ஏரிக்கரை ...

வெடி கடைகளை ஆய்வு செய்த எஸ்.பி

வெடி கடைகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (25.10.2024) திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (23.10.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், விக்கிரபாண்டியம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ...

சோதனைச்சாவடியில் எஸ்.பி  திடீர் ஆய்வு

சோதனைச்சாவடியில் எஸ்.பி திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (17.10.2024) மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் வெண்ணி சோதனைச்சாவடிக்கு நேரில் ...

பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட S.P

பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட S.P

திருவாரூர்: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை ...

எஸ்.பி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

எஸ்.பி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (13.10.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து, ...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபருத்தியூர், தோப்பு தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி கண்ணகி (வயது -48). என்பவர் கொலை ...

நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

நேரடி உதவி ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கிய S.P

திருவாரூர் : நேரடி உதவி ஆய்வாளர் பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்திற்கு பணியமர்த்தப்பட்டு, தற்போது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 08 நேரடி ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

வழிப்பறி வழக்கில் இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருவாரூர்: 2023 ஆம்ஆண்டு பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எண்ணக்குடி பள்ளியில் தமிழாசிரியராக பணி புரிந்து வரும் திருமதி.சக்திவிமலா என்பவர் பள்ளி முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ...

எஸ்பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (02.10.2024) திருவாரூர் மாவட்ட காவல் ...

தலைமறைவு குற்றவாளி கைது

குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆயுதத்தை காட்டி பொதுமக்களை மிரட்டிய - 1.பூவனூர், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ...

பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய S.P

திருவாரூர்: (25.09.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc,(Agri)., அவர்கள் கோவில்வெண்ணி, அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் Anti Drug Club துவக்க விழாவில் ...

Page 4 of 17 1 3 4 5 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.