Tag: Tiruvarur District Police

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

பெண்ணை கத்தியால் குத்திய நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற நபரை திருவாரூர் ...

மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

திருவாரூ: திருவாரூ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. Agri)., அவர்கள் (09.12.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை காவலர்களின் கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள், (07.12.2024) நேரில் சென்று பார்வையிட்டு ...

படைவீரர் கொடிநாள் தினத்தில் நன்கொடை வழங்கிய எஸ்.பி

படைவீரர் கொடிநாள் தினத்தில் நன்கொடை வழங்கிய எஸ்.பி

திருவாரூர்: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன.தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியிலிருந்த மருத்துவரின் செல்போனை திருடி சென்ற - 1. திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தி தெருவை சேர்ந்த நாகூறான் மகன் ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

ஆள்மாறாட்டம் செய்து பணமோசடி செய்த நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் (திருவாரூர் நகராட்சி ஆணையர்) என்பவரிடம் கடந்த (04.12.2024) அன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் செந்தில் என்றும் துணைமுதல்வரின் நேர்முக உதவியாளர் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பணி மருத்துவரிடம் தகராறு செய்த நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் காவல் சரகம், ஓகைப்பேரையூர், காலணிதெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தினேஷ் (23/24) என்பவர் (29.11.2024)-ந் தேதி (ALL OUT) கொசு ...

காவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் பணி நியமன ஆணை

காவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் பணி நியமன ஆணை

திருவாரூர் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த - 32 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...

எஸ்.பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (27.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் (26.11.2024) மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து, காவல் ...

காவல்துறையின் பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட எஸ்.பி

காவல்துறையின் பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர்: தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலம் என்பதனால், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை ...

வாகன சோதனை  செய்த எஸ்.பி

வாகன சோதனை செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் (24.11.2024) நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரனூர், வேலங்குடி, மற்றும் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் (23.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ...

பல்கலைகழகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

பல்கலைகழகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மத்திய பல்கலைகழகத்திற்கு வரும் - (30.11.2024) அன்று மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் அவர்கள் வருகையை முன்னிட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் ...

போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

திருவாரூர் : (19.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் அம்மையப்பன், பாரத் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு கல்வி கருத்தரங்கம் ...

நீதித்துறை மற்றும் காவல்துறை இடையிலான கலந்தாய்வு கூட்டம்

நீதித்துறை மற்றும் காவல்துறை இடையிலான கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் தலைமையில் ஆன்லைன் மூலம் வழக்கு கோப்புகளை நீதிமன்றத்திற்கு அனுப்புதல் தொடர்பான சிறப்பு கலந்தாய்வு ...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்குடி மதுக்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வேணுகோபால் மகன் அசோக்குமார் ...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்குடி மதுக்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வேணுகோபால் மகன் அசோக்குமார் ...

போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த எஸ்.பி

போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் இருபாலர் பயிலும் 40 கல்லூரிகளில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்களின் ...

கொலை நடந்த சம்பவ இடத்தை  ஆய்வு செய்த எஸ்.பி

கொலை நடந்த சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரனூர், அக்கரை தோப்பு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி தேவி (வயது -45) என்பவரை ...

Page 3 of 17 1 2 3 4 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.