Tag: Tiruvarur District Police

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் (26.11.2024) மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து, காவல் ...

காவல்துறையின் பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட எஸ்.பி

காவல்துறையின் பேரிடர் மீட்பு குழுவை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர்: தற்பொழுது வடகிழக்கு பருவமழை காலம் என்பதனால், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை ...

வாகன சோதனை  செய்த எஸ்.பி

வாகன சோதனை செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் (24.11.2024) நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரனூர், வேலங்குடி, மற்றும் ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் உட்கோட்ட காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் (23.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ...

பல்கலைகழகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

பல்கலைகழகத்தில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மத்திய பல்கலைகழகத்திற்கு வரும் - (30.11.2024) அன்று மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர் அவர்கள் வருகையை முன்னிட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் ...

போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய எஸ்.பி

திருவாரூர் : (19.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் அம்மையப்பன், பாரத் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு கல்வி கருத்தரங்கம் ...

நீதித்துறை மற்றும் காவல்துறை இடையிலான கலந்தாய்வு கூட்டம்

நீதித்துறை மற்றும் காவல்துறை இடையிலான கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் தலைமையில் ஆன்லைன் மூலம் வழக்கு கோப்புகளை நீதிமன்றத்திற்கு அனுப்புதல் தொடர்பான சிறப்பு கலந்தாய்வு ...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்குடி மதுக்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வேணுகோபால் மகன் அசோக்குமார் ...

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

கொலை வழக்கின் சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மன்னார்குடி மதுக்கூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வேணுகோபால் மகன் அசோக்குமார் ...

போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த எஸ்.பி

போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் இருபாலர் பயிலும் 40 கல்லூரிகளில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்களின் ...

கொலை நடந்த சம்பவ இடத்தை  ஆய்வு செய்த எஸ்.பி

கொலை நடந்த சம்பவ இடத்தை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரனூர், அக்கரை தோப்பு தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி தேவி (வயது -45) என்பவரை ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்தவர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ...

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்

வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்

திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (05.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தனிப்பிரிவு அலுவலகம், கைரேகை ...

திருவிழா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட எஸ்.பி

திருவிழா பாதுகாப்பு பணிகளை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாவின் முதல் நிகழ்வாக கொடியேற்ற ஊர்வலம் நிகழ்ச்சிக்கு இன்று (03.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

பொய் புகார் அளித்த நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கணவருக்கு தெரியாமல் 15 1/2 பவுன் தங்க நகைகளை அடகு வைத்து விட்டு காணாமல் போனதாக ...

மணல் அள்ளிய நபர்கள் மீது வழக்குப் பதிவு

சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் (18). வயதிற்கு உட்பட்ட பள்ளிக்கு செல்லும் சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் அதிரடி கைது

திருவாரூர் : திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி ...

கொடியேற்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்.பி

கொடியேற்ற பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை தர்ஹா கந்தூறி திருவிழா கொடியேற்றம் (03.11.2024) நடைபெற இருப்பதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 40 நபர்கள் அதிரடி கைது

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி சட்ட விரோத ...

ரோந்து வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

ரோந்து வாகனங்களை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் இயங்கிவரும் நெடுஞ்சாலை ரோந்து பணி வாகனங்கள் (ரோந்து1-கானூர் சோதனை சாவடி -கோவில்வெண்ணி, ரோந்து 2-திருவாரூர்-கீரனூர் சோதனை சாவடி, ரோந்து 3-வடுவூர் ஏரிக்கரை ...

Page 3 of 17 1 2 3 4 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.