Tag: Tiruvarur District Police

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (19.11.2025) திருவாரூர் மாவட்ட காவல் ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய நபர்கள் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை ...

காவல்துறை தலைவர் வருடாந்திர ஆய்வு

காவல்துறை தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று (04.11.2025) திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. K. ஜோஷி நிர்மல் குமார், இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ...

முதியோரை தாக்கி நகையை பறித்த இருவர் கைது

பாண்டி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது

திருவாரூர்:  நன்னிலம் உட்கோட்டம், பேரளம் பகுதியில் நன்னிலம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்திய நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், வடுவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட 6 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த ...

இணையவழி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

இணையவழி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் : சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (31.10.2025) திருவாரூர் நகர காவல்நிலையம், மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையம், திருவாரூர் நியூ பாரத் ...

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் இன்று (30.10.2025) அம்மையப்பான் ...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (29.10.2025) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் ( 28.10.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பாண்டி சாராயம் கடத்திய இருவர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் கடத்தி வந்த ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

சூதாட்டம் விளையாடிய நபர்கள் அதிரடி கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனையில் ஈடுபட்டபோது, அரசால் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் (பணம் வைத்து சீட்டு ...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (22.10.2025) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் துப்பாக்கி குண்டுகள் முழங்க காவலர் நினைவு தினம்

திருவாரூர்: கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், கொடிய பனியிலும், கடும் குளிரிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளின் போதும் தன் குடும்பத்தையும் மறந்து ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் குற்றவாளி இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகள் -1. இளையராஜா (49). து/பெ. துளசி, தெற்கு தெரு, திருக்கண்ணமங்கை, குடவாசல், 2) ஹரிஹரன் ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

குட்கா வழக்கிகில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட - சுரேஷ் (வயது-25). த.பெ.ராமலிங்கம், மெயின் ரோடு, ஆதனூர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசு அனுமதியின்றி வெடி தயாரித்த நபர் அதிரடி கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டான்கோயில் பகுதியில் போலீசாருக்ககு கிடைத்த இரகசிய தகவலின் படி, சோதனை செய்த போது அரசு அனுமதியின்றி உரிமம் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

குட்கா பதுக்கி நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திடீர் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை வீட்டில் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட - 1.கோகுல்நாத் (வயது-20). த.பெ. தமிழரசன், பிக்மில் தெரு, ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட 43 நபர்கள் அதிரடி கைது

திருவாருர்: (02.10.2025)ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி திருவாருர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை ...

Page 2 of 20 1 2 3 20
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.