Tag: Tiruvarur District Police

எஸ்.பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (18.12.2024) திருவாரூர் மாவட்ட காவல் ...

மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்

மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்

திருவாரூர்: மதுவிலக்கு குற்றங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் மற்றும் மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை சட்ட விதிகளின்படி குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு 2024 ஆம் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

வாடகை டிராக்டரை விற்று மோசடி செய்த நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய பகுதியில் வாடகைக்கு டிராக்டரை வாங்கி, உரிமையாளரிடம் வாடகைக்கு கொடுத்தால் ஆறு மாதத்தில் புது டிராக்டர் வாங்கி விடலாம் ...

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் உட்கோட்டம், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத திருக்கோவிலில் இன்று(14.12.2024) நடைபெற்ற தேர் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நாளை நடைபெறவுள்ள தீர்த்தவாரி ...

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்கள் அதிரடி கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் Bike Race-ல் ஈடுபட்ட - 1. ஆதிஷ், (19/24). S/o.திருநாவுக்கரசு, வடக்கு தெரு, மஞ்சக்குடி. 2.ஜெயவேலன், ...

காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் (13.12.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ...

கொரியர் மூலம் பிற மாநிலங்களுக்கு போதை காளான் அனுப்பிய ஐந்து பேர் கைது

ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நால்வர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட - 1. மன்னார்குடி நகர காவல் ...

எஸ்.பி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

எஸ்.பி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc.(Agri)., அவர்கள் (12.12.2024) நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்து, ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

மதுபாட்டில் கடத்திய இருவர் கைது

திருவாரூர்: எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது நான்கு சக்கர வாகனத்தில் பாண்டிச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்த - ...

நகர காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

நகர காவல் நிலையத்தில் எஸ்.பி வருடாந்திர ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் , M.Sc.(Agri)., அவர்கள் (11.12.2024) மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலையத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு ...

மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc. (Agri)., அவர்கள் (10.12.2024) திருவாரூர் மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ஆய்வு ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

பெண்ணை கத்தியால் குத்திய நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற நபரை திருவாரூர் ...

மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி ஆய்வு

திருவாரூ: திருவாரூ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. Agri)., அவர்கள் (09.12.2024) திருத்துறைப்பூண்டி உட்கோட்டம், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு அமல் பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று வருடாந்திர ...

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

கவாத்து பயிற்சியை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை காவலர்களின் கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள், (07.12.2024) நேரில் சென்று பார்வையிட்டு ...

படைவீரர் கொடிநாள் தினத்தில் நன்கொடை வழங்கிய எஸ்.பி

படைவீரர் கொடிநாள் தினத்தில் நன்கொடை வழங்கிய எஸ்.பி

திருவாரூர்: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன.தியாக உணர்வுடன் பணியில் ஈடுபடும் ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியிலிருந்த மருத்துவரின் செல்போனை திருடி சென்ற - 1. திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தி தெருவை சேர்ந்த நாகூறான் மகன் ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

ஆள்மாறாட்டம் செய்து பணமோசடி செய்த நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் (திருவாரூர் நகராட்சி ஆணையர்) என்பவரிடம் கடந்த (04.12.2024) அன்று தொலைபேசியில் தொடர்புகொண்டு தான் செந்தில் என்றும் துணைமுதல்வரின் நேர்முக உதவியாளர் ...

வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய மூவர் கைது

பணி மருத்துவரிடம் தகராறு செய்த நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் காவல் சரகம், ஓகைப்பேரையூர், காலணிதெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தினேஷ் (23/24) என்பவர் (29.11.2024)-ந் தேதி (ALL OUT) கொசு ...

காவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் பணி நியமன ஆணை

காவலர்களுக்கு தமிழக அரசு சார்பில் பணி நியமன ஆணை

திருவாரூர் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலருக்கான தேர்வில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த - 32 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...

எஸ்.பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையிலான பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (27.11.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

Page 2 of 17 1 2 3 17
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.