Tag: Tiruvarur District Police

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்த எஸ்.பி

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் (12.01.2026) நன்னிலம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வை மேற்கொண்டார். இந்த ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா கடத்தல் மற்றும் ரௌடிசத்தில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 1.2 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்த - 1.மகேஷ் (43). த/பெ.ராஜேந்திரன், மணல்மேடு, ...

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடு

உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 1 கோடி இழப்பீடு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.மோகன், வாகன விபத்தில் இறந்த நிலையில் அவருக்கு, தமிழக அரசு, தேசியமயமாக்கப்பட்ட ...

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்.பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (17.12.2025) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (16.12.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

திருவாரூர் மாவட்ட காவல் துறைக்கு அதிநவீன வான்செய்தி கருவிகள்

திருவாரூர் மாவட்ட காவல் துறைக்கு அதிநவீன வான்செய்தி கருவிகள்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவல் அலுவலர்களுக்கு தமிழக அரசின் காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வான்செய்தி கருவிகள் புதிதாக ...

எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (10.12.2025) திருவாரூர் மாவட்ட காவல் ...

தெருக்கூத்து கலைஞர் வெட்டிப் படுகொலை ஒருவர் கைது

இருசக்கர வாகனத்தில் குட்கா  கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 10 கிலோ குட்கா ...

கொலை வழக்கில் கைது

குட்கா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனையில் ஈடுபட்டிருந்த போது தடைசெய்யப்பட்ட 15 கிலோ குட்கா ...

மதுபானம் கடத்தி வந்த நபர் கைது

பாண்டி சாராயம் கடத்திய நபர் குண்டர் சட்டத்தில் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், பேரளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாண்டிச்சேரி சாராயம் கடத்தலில் ஈடுபட்ட - விக்னேஷ், த.பெ. ராஜா, மேலத்தெரு, கீரனூர் என்பவர் கைது ...

தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை பார்வையிட்ட எஸ்.பி

தேசிய பேரிடர் மீட்பு குழுவினரை பார்வையிட்ட எஸ்.பி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகனமழை, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை உடனடியாக மீட்கும் வகையில், திருவாரூர் ...

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய நபர்கள் கைது

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 33 ஆண்டுகள் சிறை

திருவாரூர்: திருவாரூர் நன்னிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்டாம்பாளை பகுதியில் கால்நடை பணியாளர் மாட்டிற்கு உடல்நிலை சரியில்லை என வீட்டிற்கு மாட்டை பார்ப்பதுபோல் வந்து அங்கிருந்த இளம் ...

பரவாக்கோட்டை பகுதியில் தங்கநகைகள் திருட்டு. ஒருவர் கைது

பரவாக்கோட்டை பகுதியில் தங்கநகைகள் திருட்டு. ஒருவர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், பரவக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் வீதி பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து தங்க நகைகளை திருடி ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டி மது பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது

திருவாரூர்:  பேரளம் பகுதியில், நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையின் போது இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மது பாட்டில்களை (72 லிட்டர்) ...

சரக காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

சரக காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (24.11.2025) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: மன்னார்குடி உட்கோட்டம், திருமாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த நபர் கைது ...

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம்

எஸ்.பி தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (22.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டு, ...

குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 27ஆண்டுகள் சிறை தண்டனை

திருவாரூர்: மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம் சிறுமியை காதலிப்பதுபோல் நடித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ...

தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் வருடாந்திர ஆய்வு

திருவாரூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணை தலைவர் திரு.T.ஜியாவுல் ஹக், இ.கா.ப., அவர்கள் (20.11.2025) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது ...

Page 1 of 20 1 2 20
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.