Tag: Tiruvarur District Police

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அரசு அனுமதியின்றி வெடி தயாரித்த நபர் அதிரடி கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டான்கோயில் பகுதியில் போலீசாருக்ககு கிடைத்த இரகசிய தகவலின் படி, சோதனை செய்த போது அரசு அனுமதியின்றி உரிமம் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

குட்கா பதுக்கி நபர் அதிரடி கைது

திருவாரூர்: திருவாரூர் மன்னார்குடி உட்கோட்டம், மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார்க்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திடீர் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை வீட்டில் ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு குண்டாஸ்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட - 1.கோகுல்நாத் (வயது-20). த.பெ. தமிழரசன், பிக்மில் தெரு, ...

பணம் வைத்து சூதாடிய நபர்கள் கைது

மது விற்பனையில் ஈடுபட்ட 43 நபர்கள் அதிரடி கைது

திருவாருர்: (02.10.2025)ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி திருவாருர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உட்கோட்டம், நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெட்டிக்கடையில் சோதனையில் ஈடுபட்டதில் குட்கா பொருட்களை ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

குட்கா விற்பனை செய்த நபர் கைது

திருவாரூர்: நன்னிலம் உட்கோட்டம், வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெட்டிக்கடைகளில் சோதனையில் ஈடுபட்டதில் பெங்களுரிலிருந்து குட்கா பொருட்களை கடத்தி ...

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

குட்கா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் அதிரடி கைது

திருவாரூர் : மன்னார்குடி மற்றும் வலங்கைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மளிகை கடைகளை சோதனை செய்த போது பொதுமக்களுக்கு ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் புதிய பேரூந்து நிலையம் அருகில் திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் செல்வி. சந்தானமேரி மற்றும் காவலர்கள் சந்தேகத்திற்கு இடமான நபர்களை சோதனை செய்த போது ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் கைது

திருவாருர் : திருவாருர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசு மது பாட்டில்களை விற்பனைக்காக கடத்தி ...

சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது இடத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் ஆபாசமாக திட்டி கொலை முயற்சியில் ஈடுப்பட்ட வழக்கின் எதிரி - பரத் (28). ...

கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு குண்டாஸ்

திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து திருட்டில் ஈடுபட்ட வழக்கில் -1. ரியாஸ் அகமது (30), த/பெ. ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பாண்டி சாராயம் கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: பேரளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் பகுதியில் போலீசார் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது டாடா ஏசி வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி சாராய ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிக்கு குண்டாஸ்

கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலிவலம் பகுதியில் இருதரப்பு பிரச்சனையை விலக்க சென்றவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் - 1) மொகமது ஆதாம் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

ஆயுதத்துடன் சுற்றி திரிந்த குற்றவாளி உடனடி கைது

திருவாரூர்: திருவாரூர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் (16-8-2025) அன்று பாஸ்கர் த. பெ பாலகிருஷ்ணன் என்பவர் இரவு பணி முடித்து செல்லும் போது அவரது பின்னால் ...

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

S.P தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

திருவாரூர் : திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (18.08.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. ...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 65 வழக்குகள் பதிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

மது பாட்டில்கள் கடத்திய நபர்கள் கைது

திருவாரூர் : (15.08.2025) 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகளும் அரசு விடுமுறை அறிவித்த நிலையில், நன்னிலம் உட்கோட்டம், எரவாஞ்சேரி காவல் நிலைய ...

S.P தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

S.P தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்: பிரதி வாரம் புதன்கிழமை தோறும், திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி (13.08.2025) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...

4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

பாண்டிச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் கைது

திருவாரூர்: நன்னிலம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் சன்னாநால்லூர் ரயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 50 நபர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கருண் கரட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி ...

Page 1 of 19 1 2 19
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.