Tag: Tiruvallur District

வீடுகளைச் சுற்றி தண்ணீர் நிற்பதாக பொதுமக்கள் புலம்பல்

வீடுகளைச் சுற்றி தண்ணீர் நிற்பதாக பொதுமக்கள் புலம்பல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கேசவபுரம் பார்வதி நகரில் மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு வாய்க்கால் இல்லாததால் வீடுகளைச் சுற்றி ...

இரயில்வே சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

இரயில்வே சுரங்கப்பாதை விரைந்து அமைக்க வலியுறுத்தல்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இரயில்வே கேட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் இரயில்வே சுரங்கப்பாதையை விரைந்து அமைத்திட அனைத்து ...

ஏரி மதகை விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஏரி மதகை விரைந்து சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஞாயிறு கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. முக்கிய நீராதாரமாக விளங்கும் ஞாயிறு ஏரியை நம்பி சுற்றுப்பகுதிகளில் ...

கிராம மக்கள் பட்டா வழங்க கோரிக்கை

கிராம மக்கள் பட்டா வழங்க கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். ...

வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு

வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது ...

நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு

நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அறுவடைக்கு தயாரான 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழையால் தண்ணீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வடகிழக்கு ...

திடீர் சுற்றுலாத்தலங்களாக மாறிய நீர்நிலைகள்

திடீர் சுற்றுலாத்தலங்களாக மாறிய நீர்நிலைகள்

திருவள்ளூர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலையில் வழிபாட்டு தலங்களுக்கு சென்ற மக்கள் மாலையில் நீர்நிலைகளுக்கு படையெடுத்தனர். கொசஸ்தலை ஆற்றின் இறுதி தடுப்பணையாக சீமாவரம் கிராமத்தில் உள்ள சீமாவரம் ...

மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக இரயில் சேவை பாதிப்பு

மின் கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக இரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர்: சென்னை - கும்மிடிப்பூண்டி மார்கத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். எண்ணூர் - அத்திப்பட்டு புதுநகர் இரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை உயரழுத்த ...

படகு கவிழ்ந்து விபத்து

படகு கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த பசியாவரம் சேர்ந்த சதீஷ்குமார் தமது கூட்டாளி மூர்த்தி என்பவருடன் இன்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். முகத்துவாரத்தில் படகு ...

பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு முறையாக 100நாள் வேலை வழங்குவதில்லை எனக்கூறி பெண்கள் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை ...

இரயில் சேவை பாதிப்பு பயணிகள் அவதி

இரயில் சேவை பாதிப்பு பயணிகள் அவதி

திருவள்ளூர்: சென்னை கும்மிடிப்பூண்டி இரயில் மார்க்கத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக புறநகர் இரயிலில் பயணித்து வருகின்றனர். வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் இரயில்களும் இந்த ...

வணிகர்கள் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

வணிகர்கள் பேரமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா மற்றும் வணிகர்கள் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் ...

கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டுவல்லூர்காட்டூர் திருவெள்ளவாயல் உள்ளிட்ட மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி விழாவை ஒட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது ...

ரயில் சேவை பாதிப்பு

ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர்: ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் ஒன்று சரக்குகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்த போது இரண்டு ...

கிராம மக்கள் கோரிக்கை 

கிராம மக்கள் கோரிக்கை 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் ஆரணியாற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ஆற்றங்கரையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்களிலும், ஊருக்குள் ...

மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது ...

பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர்

பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அலுவலர்

திருவள்ளூர்: மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜவகர் பறிமுதல் செய்து அரசு கிடங்கில் ஒப்படைத்தார். ...

குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக எரிவாயு கசிவு

குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக எரிவாயு கசிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல் சாவடியில் தனியார் நிறுவனத்தின் இயற்கை எரிவாயு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பூமி ...

210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது ...

திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம் ...

Page 3 of 4 1 2 3 4
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.