Tag: Tiruvallur District

பொதுமக்கள் மனு அளிக்கும் போராட்டம்

பொதுமக்கள் மனு அளிக்கும் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஒரக்காடு ஊராட்சிக்குட்பட்ட கிருதலாபுரம் கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களது ஊருக்கு அருகில் ...

மாநில அளவிலான கராத்தே போட்டி

மாநில அளவிலான கராத்தே போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஆந்திர பிரதேசம் மாணவர்கள்,சென்னையை சுற்றியுள்ள மாணவர்கள், திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு மற்றும் அதன் ...

லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்களின் 8 ஆம் ஆண்டு விழா

லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்களின் 8 ஆம் ஆண்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்கள் 8 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ...

நோயால் பாதிக்கப்பட்டவருக்கு தனியார் நிறுவனம் சார்பில்   நிதி உதவி

நோயால் பாதிக்கப்பட்டவருக்கு தனியார் நிறுவனம் சார்பில் நிதி உதவி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் புனித மரியாள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர் மனோஜ் என்பவர் ஜி.பி.எஸ் வைரஸ் என்ற புதியவகை நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது ...

பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்

பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மெதூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தடகள போட்டிகளில் ஜூனியர், சீனியர், ...

அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை மனு அளிப்பு

அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை மனு அளிப்பு

திருவள்ளூர் : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி த்திட்டத்தில் உள்ளடக்கிய கல்வி கூறின் வழியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் ...

இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம்

இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பி.எம்.எஸ் மருத்துவமனை மற்றும் ராமாபுரம் ஸ்ருஸ்தி கருவுறுதல் மையம் இணைந்து குழந்தை கனவு நனவாகும் மாபெறும் இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் ...

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதி பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கைப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதால் அதிலிருந்து வெளியேறும் ...

நோவா உலக சாதனை படைத்த மாணவன்

நோவா உலக சாதனை படைத்த மாணவன்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பண்டியில் வினா ஸ்ரீ யோகா மையம் நடத்திய யோகாவில் மாபெரும் நோவா உலக சாதனையை ஒன்பது வயது மாணவன் தர்ஷன் 254.5 ...

வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமரச கூட்டம்

வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமரச கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கொண்டக்கரை ஊராட்சியில் உள்ள குருவி மேடு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூர்வீக குடிகளாக வசித்து வருகின்றனர். கடந்த 2008 ...

குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு

குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் குறுக்கு சாலையில் குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ...

திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

திருக்கோயிலில் நன்னீராட்டு திருவிழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வட காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில் சைவ சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ...

கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், மீஞ்சூர் அடுத்த கடம்பஞ்சேரி கிராமத்தில் ஒருங்கிணைந்த கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ...

பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

பள்ளிக்கு உபகரணங்களை வழங்கிய லயன்ஸ் கிளப் கோல்டன் சன் அமைப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இயங்கி வரும் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்புக்கு தேவையான ப்ரொஜெக்டர், ...

பொன்னேரி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

பொன்னேரி வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அண்மையில் சோளிங்கரில் வழக்கறிஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டும், திருவண்ணாமலையில் வழக்கறிஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வழக்கறிஞர்களின் ...

கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகரை கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ...

பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

பழவேற்காடு பகுதியில் மரங்கள் நடும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியானது மிக பாரம்பரியமிக்க பூர்வீக பகுதியாகும். இங்குள்ள இயற்கை சூழல் எவரையும் எளிதில் கவரும் வண்ணம் இயற்கையாய் அமர்ந்துள்ளது. மாறிவரும் பருவ ...

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் பாரத் பெட்ரோலிய முனையம் இயங்கி வருகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் பெட்ரோலிய பொருட்கள் எண்ணூர் ...

திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள ஆத்ரேயமங்களம் கிராமத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் அங்காள பரமேஸ்வரி ஆலய ...

பொதுநல சங்கத்தின் சார்பாக நிதி உதவி

பொதுநல சங்கத்தின் சார்பாக நிதி உதவி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றாண்டுகளைக் கடந்த அரசு உயர்நிலை பள்ளி மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அருகே இயங்கிவருகிறது. இந்த பள்ளியினை உயர்நிலை பள்ளியில் ...

Page 2 of 6 1 2 3 6
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.