லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். சென்னையில் பைக் மெக்கானிக்காக பணியாற்றும் இவர் வழக்கம் போல இன்று காலை தமது இருசக்கர ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். சென்னையில் பைக் மெக்கானிக்காக பணியாற்றும் இவர் வழக்கம் போல இன்று காலை தமது இருசக்கர ...
திருவள்ளூர்: ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்படி இன்று அதற்கான ...
திருவள்ளூர் திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு ...
திருவள்ளூர் : 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆவடி சரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ...
திருவள்ளூர்: மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணி செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளை கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்க்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் காவல் நிலையத்தை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சமத்துவ பொங்கல் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, ஆதிதிராவிடர் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாபு (45). இவர் நேற்று தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு ...
திருவள்ளுர் : காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் வெள்ளி வாயில் சாவடி பகுதியில் தலை குப்புற ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி சுகன்யா வயது (30). ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே புழுதி பறக்கும் சாலையை கண்டித்து ரமணா நகர், மீஞ்சூர் வியாபாரிகள் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர்களுக்கு விஷ்வா (12).சூர்யா (10). ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கல்பாக்கம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் ...
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் சென்ற புறநகர் ரயிலில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ஏறிய உறவினரை கத்தியால் கொலை செய்து விட்டு தப்ப முயன்ற ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் ஏரிக்கரை அருகே மதுபானம் அருந்தியபோது நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீஞ்சூரை சேர்ந்த அஜித் 25 என்பவரை கத்தியால் வெட்டி கொலை ...
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வழி திருவெற்றியூர் நெடுஞ்சாலையை ஒட்டி காமராஜர் துறைமுகம், எல்அன்டி துறைமுகம்,நிலக்கரி கோல்யார்டு எண்ணைய் நிறுனங்கள், சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பல்லாயிரக்கணக்கானகனரக ...
திருவள்ளூர் : திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி வரையில் செல்லும் மின்சார புறநகர் ரெயிலில் கல்லூரி மாணவர்கள் அவ்வப்போது படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்டும் ரெயில் ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.