Tag: Tiruvallur District Police

எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் வடக்கு கிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவசர ஆலோசனை கூட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்  துரை ...

காவல் ஆய்வாளர் தலைமையில் ஆயுத பூஜை

காவல் ஆய்வாளர் தலைமையில் ஆயுத பூஜை

ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவலர்களுக்கு இனிப்பு கிப்ட் பாக்ஸ் ...

இரயில் மோதி விபத்து

இரயில் மோதி விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு பெட்டி ரயில் மீது மைசூரில் இருந்து சென்ற பாக்மதி பயணிகள் அதிவிரைவு இரயில் மோதி ...

பலத்த காயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

பலத்த காயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையம் முதல் காலனியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அருகே உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் கடித்துள்ளது. ...

அனல் மின் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா போராட்டம்

அனல் மின் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (35). என்ற லாரி ஓட்டுநர் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி ...

அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சென்று ...

முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருங்காவூரை சேர்ந்தவர் ராமதாஸ். வருவாய்த் துறையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்த ராமதாஸ் அண்மையில் பணி ஓய்வு பெற்றார். ...

வாகனம் மோதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

வாகனம் மோதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நண்பர்கள் ஒருவரது பிறந்தநாளை பழவேற்காட்டில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்து இருசக்கர வாகனங்களில் வீடு ...

மாணவர்களை கண்டித்த காவல்துறை

மாணவர்களை கண்டித்த காவல்துறை

திருவள்ளூர்: மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சாலையில் அவ்வபோது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில் ...

புகார் மனு அளித்த மாநில பொது செயலாளர்

புகார் மனு அளித்த மாநில பொது செயலாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி-ஐ அவதூறாக பேசியதாக உத்திரபிரதேஷ மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் உட்பட ஐந்து பேர் ...

தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கிய  காவலர்கள்

தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கிய காவலர்கள்

திருவள்ளூர்: மீஞ்சூர் காவல் நிலையத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு சீருடை வழங்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவுரையின்படி செங்குன்றம் காவல் ...

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டு ...

திமுகவில்  அமைச்சராக பதவி வகித்தவர் உடல் நல குறைவால் காலமானார்

திமுகவில் அமைச்சராக பதவி வகித்தவர் உடல் நல குறைவால் காலமானார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூரை சேர்ந்தவர் க.சுந்தரம் (76). திமுகவை சேர்ந்தவரான க. சுந்தரம் கலைஞர் அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி ...

பழைய பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து

பழைய பேப்பர் சேகரிக்கும் கிடங்கில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கனகவல்லிபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பேப்பர், கோணி, பிளாஸ்டிக் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் ...

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

திருவள்ளூர்: பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு மனைகள், விலை நிலங்கள், கட்டிடங்கள் என பல்வேறு இடங்கள் பத்திரப்பதிவு ...

கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கண்டெய்னர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டு வசதி வாரியம் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான ஹரிஹரன் (30). இவர் இருசக்கர வாகனத்தில் மீஞ்சூர் பஜாரில் சென்று கொண்டிருந்தார். ...

ஆண் சடலம் மீட்பு காவல்துறையினர் விசாரணை

ஆண் சடலம் மீட்பு காவல்துறையினர் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கல்லு கடைமேடு சுடுகாடு பின்புறமாக ஆரணி ஆற்றில் (35). வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக ...

குட்கா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கடைகளில் ஆய்வு செய்த ...

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கறவை மாடு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கறவை மாடு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கங்கடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகினி இவர் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தனது கரவை மாட்டை மேச்சலுக்காக ஓட்டிச் ...

மீஞ்சூர் போலீசார் அதிரடி சோதனை

மீஞ்சூர் போலீசார் அதிரடி சோதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை மடக்கி சோதனையிட்டதில் மூட்டையில் ...

Page 8 of 14 1 7 8 9 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.