Tag: Tiruvallur District Police

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

விபத்தில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது ...

மீஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்

மீஞ்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜாரில் கார் ஒன்று வேகமாக வந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது ...

காவல் ஆணையரிடம் மனு 

காவல் ஆணையரிடம் மனு 

திருவள்ளூர் : பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை ஒழுங்குபடுத்திடவும், மீஞ்சூர் பி.டி.ஓ அலுவலகம் முதல் பட்டமந்திரி வரையில் கனரக வாகனங்களை ...

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். சென்னையில் பைக் மெக்கானிக்காக பணியாற்றும் இவர் வழக்கம் போல இன்று காலை தமது இருசக்கர ...

காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர்: ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து காவல்துறை சார்பில் மீஞ்சூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ...

பணிகளை  துவக்கிய குத்து விளக்கு ஏற்றிய காவல் துணை ஆணையர்

பணிகளை துவக்கிய குத்து விளக்கு ஏற்றிய காவல் துணை ஆணையர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, திருப்பாலைவனம் காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்து ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்படி இன்று அதற்கான ...

கத்தி முனையில் மிரட்டிய நபர் கைது

கத்தி முனையில் மிரட்டிய நபர் கைது

திருவள்ளூர்  திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு ...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

மீஞ்சூர் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

திருவள்ளூர் : 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆவடி சரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து ...

பெண்கள்அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியில் போராட்டம்

பெண்கள்அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியில் போராட்டம்

திருவள்ளூர்: மாவட்டம் பொன்னேரி அடுத்த அருமந்தை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாக்கம் காலணி செல்லும் சாலை சுமார் 1கிமீ தூரத்திற்கு சரளை கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ...

மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்க்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் காவல் நிலையத்தை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சமத்துவ பொங்கல் ...

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் நகர்புற மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, ஆதிதிராவிடர் ...

மதுபோதையில் கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

மதுபோதையில் கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான பாபு (45). இவர் நேற்று தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசு ...

கண்டனர் லாரி இயக்கியதால் விபத்து

கண்டனர் லாரி இயக்கியதால் விபத்து

திருவள்ளுர் : காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் வெள்ளி வாயில் சாவடி பகுதியில் தலை குப்புற ...

நடை பயிற்சியில் ஈடுபட்ட நபரை  நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

நடை பயிற்சியில் ஈடுபட்ட நபரை நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி சுகன்யா வயது (30). ...

மீஞ்சூரில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மீஞ்சூரில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே புழுதி பறக்கும் சாலையை கண்டித்து ரமணா நகர், மீஞ்சூர் வியாபாரிகள் ...

மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான முனுசாமி - ஜீவா தம்பதியர்களுக்கு விஷ்வா (12).சூர்யா (10). ...

நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் இனி சர்வீஸ் சாலையிலும் பயணிக்க போக்குவரத்து துறை அனுமதி

நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்கள் இனி சர்வீஸ் சாலையிலும் பயணிக்க போக்குவரத்து துறை அனுமதி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் பயணிக்கும் கனரக வாகனங்களான கண்டெய்னர் லாரிகள், ஆயில் லாரிகள், மற்றும் அதிக பாரங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் ...

மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

மீஞ்சூர் காவல் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளின் குடும்பத்தினருக்கு மீஞ்சூர் காவல் நிலையத்தின் சார்பில், நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ...

மீஞ்சூரில் இன மக்களுக்கு காவல்துறை சார்பில்  உதவிகள்

மீஞ்சூரில் இன மக்களுக்கு காவல்துறை சார்பில் உதவிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கல்பாக்கம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். மழை, புயல் போன்ற பேரிடர் காலங்களில் ...

இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

சொத்து பிரச்சனை காரணமாக கத்தியால் குத்தி கொலை

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் சென்ற புறநகர் ரயிலில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் ஏறிய உறவினரை கத்தியால் கொலை செய்து விட்டு தப்ப முயன்ற ...

Page 8 of 9 1 7 8 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.