Tag: Tiruvallur District Police

அரசு பேருந்து  வயலில் கவிழ்ந்து விபத்து

அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இன்று காலை தடம் எண் 62 சானாபுத்தூர் செல்லும் பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்து ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த நபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கு அதே கிராமத்தில் அமைந்துள்ள இடத்தை பவுல் சங்கர் என்பவரிடமிருந்து கிரையம் பெற்றுள்ளார். வேறு ...

பூட்டிய செல்போன் கடையில் திருட்டு

பூட்டிய செல்போன் கடையில் திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் அமைந்துள்ள கே.ஜி.என் செல்போன் கடை பிரபலமான கடையாகும். முகமது அல்தாப் என்பவருக்கு சொந்தமான கடையினை இரவு பூட்டிவிட்டு வீட்டிற்கு ...

இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு

இளைஞர் மாரடைப்பால் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் மின் நகரை சேர்ந்த வினோத்குமார் 35 திருமணமாகாதவர். வல்லூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 5ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக ...

பள்ளியில் மாணவர்கள் திடீர் போராட்டம்

பள்ளியில் மாணவர்கள் திடீர் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக ...

சுற்றுச்சுவர் பணிகளை சேதப்படுத்திய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

சுற்றுச்சுவர் பணிகளை சேதப்படுத்திய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

திருவள்ளூர் : திருவள்ளூர் சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்குட்பட்ட கண்ணியம்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கான்கிரீட் ...

வழிப்பறிக் கொள்ளையன் கைது

வழிப்பறிக் கொள்ளையன் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து நிலக்கரி, சாம்பல் கழிவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி கொண்டு கனரக ...

எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

எம்எல்ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் வடக்கு கிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அவசர ஆலோசனை கூட்டம் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்  துரை ...

காவல் ஆய்வாளர் தலைமையில் ஆயுத பூஜை

காவல் ஆய்வாளர் தலைமையில் ஆயுத பூஜை

ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் காவலர்களுக்கு இனிப்பு கிப்ட் பாக்ஸ் ...

இரயில் மோதி விபத்து

இரயில் மோதி விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு பெட்டி ரயில் மீது மைசூரில் இருந்து சென்ற பாக்மதி பயணிகள் அதிவிரைவு இரயில் மோதி ...

பலத்த காயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

பலத்த காயங்களுடன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளுர் : திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையம் முதல் காலனியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அருகே உள்ள வீட்டில் வளர்க்கும் நாய் கடித்துள்ளது. ...

அனல் மின் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா போராட்டம்

அனல் மின் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (35). என்ற லாரி ஓட்டுநர் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் கடந்த 1ஆம் தேதி ...

அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த காட்டாவூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சென்று ...

முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

முதுநிலை வருவாய் ஆய்வாளர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருங்காவூரை சேர்ந்தவர் ராமதாஸ். வருவாய்த் துறையில் கிராம உதவியாளராக பணியாற்றி வந்த ராமதாஸ் அண்மையில் பணி ஓய்வு பெற்றார். ...

வாகனம் மோதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

வாகனம் மோதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நண்பர்கள் ஒருவரது பிறந்தநாளை பழவேற்காட்டில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்து இருசக்கர வாகனங்களில் வீடு ...

மாணவர்களை கண்டித்த காவல்துறை

மாணவர்களை கண்டித்த காவல்துறை

திருவள்ளூர்: மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த சாலையில் அவ்வபோது இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் சாகசங்களில் ...

புகார் மனு அளித்த மாநில பொது செயலாளர்

புகார் மனு அளித்த மாநில பொது செயலாளர்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி-ஐ அவதூறாக பேசியதாக உத்திரபிரதேஷ மாநில அமைச்சர் ரகுராஜ் சிங் உட்பட ஐந்து பேர் ...

தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கிய  காவலர்கள்

தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கிய காவலர்கள்

திருவள்ளூர்: மீஞ்சூர் காவல் நிலையத்தில் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு சீருடை வழங்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையர் சங்கர் அறிவுரையின்படி செங்குன்றம் காவல் ...

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கடந்த ஆண்டு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்டு ...

திமுகவில்  அமைச்சராக பதவி வகித்தவர் உடல் நல குறைவால் காலமானார்

திமுகவில் அமைச்சராக பதவி வகித்தவர் உடல் நல குறைவால் காலமானார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூரை சேர்ந்தவர் க.சுந்தரம் (76). திமுகவை சேர்ந்தவரான க. சுந்தரம் கலைஞர் அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி ...

Page 8 of 14 1 7 8 9 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.