தேர்தல் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஜெயா கல்வி குழுமத்தின் பாரத் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் பாரத் சி.பி.எஸ். பள்ளியில் இன்றுஎன் ஓட்டு ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஜெயா கல்வி குழுமத்தின் பாரத் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் பாரத் சி.பி.எஸ். பள்ளியில் இன்றுஎன் ஓட்டு ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழவேற்காடு - பொன்னேரி செல்லும் சாலையில் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பழவேற்காடு-பொன்னேரி செல்லும் ...
திருவள்ளூர் : பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு. 100%வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி, கையெழுத்து இயக்கம் இன்று செவ்வாய்க்கிழமை 11 மணி அளவில் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரம் இந்த கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற குமார் வயது (60). மனைவியின் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கம்மவார் பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பழைய ரப்பர் ...
திருவள்ளுர்: பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே சாட்டான்குப்பம் பகுதியில் கடலில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சின்ன மாத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் யோகேஷ் கடல் அலையில் சிக்கி ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சின்னம்பேடு பகுதியில் சிறப்பு தாசில்தார் சித்ரா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டிருந்த போது பொன்னேரி ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி பொன்னேரி ...
திருவள்ளூர் : இந்திய தேர்தல் ஆணையம் 18வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றைய தினமே ...
திருவள்ளூர் : மார்ச் 15-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 2023-ம் ஆண்டு கைபேசிகள் காணாமல் போனது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் பெற்ற புகார் மனுவின் ...
திருவள்ளூர்: பொன்னேரியில் இயங்கி வரும் உலக நாதா நாராயணசாமி அரசு கல்லூரியில்4000 க்கும்மேற்பட்ட மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த கல்லூரிக்கு வரும் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையத்தை சேர்ந்த சுகுமார் தமது மனைவி அன்னபூர்ணாவுடன் (28). இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கவுண்டர்பாளையம் பகுதியில் சென்று ...
ஆவடி காவல் சரக ஆணையகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியான பிரவீன்குமார் என்பவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் திடீரென மின்கசிவு ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திரு சந்திரன் பணியாற்றி ஓய்வு பெற்றார் காவல் நிலைய வளாகத்தில் பிரிவு உபசார விழா ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜாரில் கார் ஒன்று வேகமாக வந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்தது. அப்போது ...
திருவள்ளூர் : பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை தடுப்புகளை ஒழுங்குபடுத்திடவும், மீஞ்சூர் பி.டி.ஓ அலுவலகம் முதல் பட்டமந்திரி வரையில் கனரக வாகனங்களை ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.