Tag: Tiruvallur District Police

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு காவல்துறை விசாரணை.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு காவல்துறை விசாரணை.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தேரடி பகுதியை சேர்ந்தவர் மண்பாண்ட தொழிலாளியான வெங்கடேசன். உடல் நலக்குறைவு ஏற்பட்ட வெங்கடேசன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டை பூட்டி ...

டிப்பர் லாரி மோதி விபத்து

டிப்பர் லாரி மோதி விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் 10-ஆம் வகுப்பு மாணவனான தமது சகோதரி மகன் விமல்(14). என்பவருடன் இரு ...

வாகனம் மோதி பணியாளர் உயிரிழப்பு

வாகனம் மோதி பணியாளர் உயிரிழப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியாளர்கள் சாலையில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்தும் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீஞ்சூர் நோக்கி வந்த ...

அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு

அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் புத்தாண்டு மற்றும் பொங்கல் தினங்களில் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளில் சிலர் கடலில் அடித்து செல்லப்பட்டு மரணம் அடைந்தனர். இதில் சிலரை அப்பகுதி ...

காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

காவல் நிலையத்தில் குடியரசு தின விழா

திருவள்ளூர்: இந்திய திருநாட்டின் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் வேலுமணி மூவர்ண கொடியை ...

நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் திட்டம்

நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் திட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மீஞ்சூர் ...

விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

விபத்தில் இளம் பெண் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷிதா (24). இவர் தமது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பொன்னேரி காவல் ...

கொள்ளையடித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

கொள்ளையடித்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (67). இவரது 2மகன்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 17ஆம் ...

அங்கன்வாடி மையம் உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

அங்கன்வாடி மையம் உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அரசூர் ஊராட்சிக்குட்பட்ட சிற்றரசூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்கன்வாடியை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காலை அங்கன்வாடி ...

படகு கவிழ்ந்து விபத்து

படகு கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்: நேற்று முன்தினம் வைரவன் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் தட்சிணாமூர்த்தி, மணிபாலன், செல்வம், மோகன் மற்றும் அரங்கம் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் அப்பு ஆகியோர் கடலுக்கு மீன் ...

டீக்கடையில் விபத்து

டீக்கடையில் விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரியக்காவனம் ரயில்வேகேட் அருகே ரவி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை வழக்கம் போல டீக்கடையை திறந்து கேஸ் ...

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தூய்மை பணியாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை தூய்மை பணிகளை புறக்கணித்து பணியாளர்கள் பேரூராட்சி ...

ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ஆட்டோ கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்: தண்டையார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அமாவாசையை முன்னிட்டு தமது குடும்பத்துடன் மீஞ்சூர் அருகே உள்ள கருப்பசாமி கோவிலுக்கு வந்துள்ளார். மீஞ்சூர் பஜார் பகுதியில் வந்த போது ...

குளத்தில் தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு

குளத்தில் தவறி விழுந்து மாணவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (19). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஞாயிறு விடுமுறை ...

இருசக்கர வாகனத்தை திருடியதாக இளைஞர் கைது

இருசக்கர வாகனத்தை திருடியதாக இளைஞர் கைது

திருவள்ளூர்: திருத்தணி அருகே இருசக்கர வாகனத்தை திருடியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். வாகன தணிக்கையின் போது கைது செய்யப்பட்ட அந்த நபர், ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியை ...

படகு கவிழ்ந்து விபத்து

படகு கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களில் ஒரு தரப்பினர் பழவேற்காடு ஏரியிலும், மற்றொரு தரப்பினர் கடலிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் ...

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பஜார் வீதியில் நடைபெற்றது. அத்திப்பட்டு அன்னை அன்பாலயா தொண்டு ...

அரசு பேருந்து  வயலில் கவிழ்ந்து விபத்து

அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இன்று காலை தடம் எண் 62 சானாபுத்தூர் செல்லும் பேருந்து புறப்பட்டு சென்றது. பேருந்து ...

கஞ்சா விற்பனையில் மூவர் கைது

போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த நபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கு அதே கிராமத்தில் அமைந்துள்ள இடத்தை பவுல் சங்கர் என்பவரிடமிருந்து கிரையம் பெற்றுள்ளார். வேறு ...

பூட்டிய செல்போன் கடையில் திருட்டு

பூட்டிய செல்போன் கடையில் திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் அமைந்துள்ள கே.ஜி.என் செல்போன் கடை பிரபலமான கடையாகும். முகமது அல்தாப் என்பவருக்கு சொந்தமான கடையினை இரவு பூட்டிவிட்டு வீட்டிற்கு ...

Page 7 of 14 1 6 7 8 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.