Tag: Tiruvallur District Police

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த கோரிக்கை

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த கோரிக்கை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. காமராஜர் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் வரும் பெட்ரோல், ...

நகை கொள்ளை போலீசார் விசாரணை

நகை கொள்ளை போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ராயல் மாடர்ன் சிட்டியை சேர்ந்தவர் அரிமுத்து. இவர் சென்னை மணலியில் வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார். ...

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: மதுவுக்கு அடிமையாகி நாளுக்கு நாள் பல்வேறு தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மதுப்பழக்கம் காரணமாக பல இடங்களில் குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மது ...

தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல் சாவடியில் பிரபல தனியார் வாகன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு துப்புரவு, தோட்ட பணி, ஓட்டுநர் என பல்வேறு ...

புறவளாக அவசர கால ஒத்திகை

புறவளாக அவசர கால ஒத்திகை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், வல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குருவி மேடு பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக ரிலையன்ஸ் தொழில் நிறுவன சென்னை நிலைய வளாகத்தில் ...

மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் நிலை ஒன்றில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் அனல் மின் நிலைய ...

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: ஜூன் 26 சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதை பொருள் கடத்துதலுக்கு எதிரான சர்வதேச ...

குற்றவாளிக்கு அதிரடி சிறை

வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 5பேருக்கு சிறை தண்டனை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் புதுவாயல் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளரான திருச்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு கடையின் விற்பனை பணம் ரூ. 12லட்சத்தை எடுத்து கொண்டு நள்ளிரவில் ...

மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

குற்றவாளி வெட்டி கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (26). பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான லட்சுமணன் மீது திருட்டு, வழிப்பறி, ...

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு நடத்திய போக்குவரத்து காவல்துறையினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செங்குன்றம் சரக போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் ஆலோசனைப்படி போக்குவரத்து காவல் ...

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செங்குன்றம் சரக போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் ஆலோசனைப்படி போக்குவரத்து காவல் ...

பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்த வசந்த் - வள்ளி தம்பதியரின் 2வயது குழந்தை கீர்த்தனா. நேற்று மாலை (2).வயது குழந்தை ...

கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை நித்யா என்பவர் தமது குடும்பத்துடன் காரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். ...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பட்டப் பகலில் வெட்டிக்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). லாரி டிரைவர் இவரது தம்பி மாமியாருடன் தகாத உறவில் இருப்பதாக ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மர்ம கும்பல் வெட்டி கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சிவக்குமார் (33). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இன்று பிற்பகல் தமது தந்தை வீட்டின் வெளியே ...

பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புது நகரில் தொடர்ந்து ஒரு வார காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதும் இரவினில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் என தொடர் ...

தீ வைத்து தற்கொலை

தீ வைத்து தற்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கற்பகம் (50). இவரது கணவர் சேகருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் தமது மகன் ...

ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணாசிங் இவரது மனைவி பிண்டுகுமாரி, இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் ...

ஆண் சடலம் குறித்து காவல்துறை விசாரணை

ஆண் சடலம் குறித்து காவல்துறை விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் ...

Page 6 of 9 1 5 6 7 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.