குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் ஏரிமேடு பகுதியில் கடந்த 10நாட்களாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் ஏரிமேடு பகுதியில் கடந்த 10நாட்களாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அனைத்து வியபாரிகள் பொதுநல சங்கம் சார்பாக அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு ...
திருவள்ளூர்: 78- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளி ராஜ் அவர்கள் மூவர்ணக் தேசிய கொடி ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இதே போல சாய் பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆலயங்களிலும் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வள்ளி (45). இவரது கணவர் ராஜேந்திரன் (43) வெல்டிங் வேலை ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வள்ளி (45). இவரது கணவர் ராஜேந்திரன் (43) வெல்டிங் வேலை ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அண்மைக்காலமாக வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்களைப் பிடிப்பதாக புகார் எழுந்து வருகிறது. ...
திருவள்ளூர்: அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில் ரசாயன கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் பெறப்பட்டு கள்ளச்சாராயம் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,கொண்டக்கரை அருகே கவுண்டர் பாளையம் பகுதியில் அமைந்துள்ள பே கண்டெய்னர் டெர்மினல் எனும் தனியார் நிறுவனம் கண்டெய்னர்களை பழுது பார்க்கும் தொழில் செய்து ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வழியாக 4000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த கனரக வாகனங்கள் காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகத்திற்கு ...
திருவள்ளூர் : பொன்னேரியில் தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம். அண்மையில் ...
திருவள்ளூர் : மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட் அணியாமல் ...
திருவள்ளூர் : (30.07.2024) ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியின்போது சிறப்பாக மற்றும் துரிதமாக செயல்பட்ட காவல் ஆளிநர்களின் செயலைப் பாராட்டி ஆவடி காவல் ஆணையாளர் ...
திருவள்ளூர்: ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் வந்து கடற்கரையோரம் பெரிய படகில் பூம்புகார் மீனவர்கள் மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் படகு மீன் மற்றும் வலைகளை பறிமுதல் செய்தனர். ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் அண்ணா நகரை சேர்ந்த ஓட்டுநரான முத்தழகு (30). தமது உறவினரான ரேவதியை (26). கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பட்டமந்திரி பகுதியில் இருந்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வரையிலான, திருவொற்றியூர் -பொன்னேரி இடையே செல்லும் நெடுஞ்சாலை ஆனது குண்டும் குழியுமாக ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. காமராஜர் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் வரும் பெட்ரோல், ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ராயல் மாடர்ன் சிட்டியை சேர்ந்தவர் அரிமுத்து. இவர் சென்னை மணலியில் வெல்டிங் கடை வைத்து நடத்தி வருகிறார். ...
திருவள்ளூர்: மதுவுக்கு அடிமையாகி நாளுக்கு நாள் பல்வேறு தரப்பினரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். மதுப்பழக்கம் காரணமாக பல இடங்களில் குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மது ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.