கொலை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). பெயிண்டர் வேலை செய்து வந்த ஆனந்தன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று ஆனந்தனின் தாய் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). பெயிண்டர் வேலை செய்து வந்த ஆனந்தன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று ஆனந்தனின் தாய் ...
திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் கோலம்மாள், அவரது மகன் முருகன். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு ...
திருவள்ளூர்: சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று லண்டனிலிருந்து 2கண்டைனர்கள் மூலம் சுமார் 39 டன் வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்தது. 2கண்டெய்னர்கள் மூலம் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த டாக்டர் அம்பேத்கர் நகரில் அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் ...
திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து திரும்பிய போது ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடுத்த சில நாட்களில் 1லட்சம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் நேற்று இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னேரி ...
திருவள்ளூர்: தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஒன்றிய அரசு நிதி வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. ஏறக்குறைய 4034 ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் 6பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு ...
மீஞ்சூர் மேலூரில் இன்று காலை புள்ளிமான் ஒன்று கண்டெய்னர் லாரியில் அடிபட்டு விபத்துக்குளானது. அருகே இருந்த பொதுமக்கள் புள்ளிமானை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். புள்ளிமானுக்கு மீஞ்சூர் கால்நடை ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெறும் வேலை வாய்ப்பு ...
திருவள்ளூர் : போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர் கள்ளச்சாராயம் போதை பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைய சார்பில் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட புலிக்குளம் பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி (85). மனநலம் குன்றிய நிலையில் உள்ள மூதாட்டியை அவரது மகள் பிரேமா குடும்பத்தினர் ...
திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (28). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சங்கத்தின் செயல் தலைவர் எம். ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.