Tag: Tiruvallur District Police

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 48வது நாளாக போராட்டம்

தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 48வது நாளாக போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த இருளிப்பட்டில் மீன் வலைகளுக்கு இழை தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ...

வடமாநில தொழிலாளி மரணம் கொலையா தற்கொலையா காவல்துறை விசாரணை

வடமாநில தொழிலாளி மரணம் கொலையா தற்கொலையா காவல்துறை விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள அத்திமரம் ஒன்றில் ஆண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் ...

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நாலூர் ஏரிமேடு பகுதியில் கடந்த 10நாட்களாக முறையாக குடிநீர் வழங்கபடவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ...

மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா

மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அனைத்து வியபாரிகள் பொதுநல சங்கம் சார்பாக அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு ...

காவல் ஆணையர் தலைமையில் சுதந்திர தின விழா

காவல் ஆணையர் தலைமையில் சுதந்திர தின விழா

திருவள்ளூர்: 78- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் காளி ராஜ் அவர்கள் மூவர்ணக் தேசிய கொடி ...

கோவிலில் கொள்ளையடித்ததை குறித்து போலீசார் விசாரணை

கோவிலில் கொள்ளையடித்ததை குறித்து போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சுப்பாரெட்டிபாளையம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இதே போல சாய் பாபா ஆலயம் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆலயங்களிலும் ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வள்ளி (45). இவரது கணவர் ராஜேந்திரன் (43) வெல்டிங் வேலை ...

தங்க நகை கொள்ளை போலீசார் விசாரணை

போலீசார் தீவிர விசாரணை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வண்ணிப்பாக்கம் ஊராட்சி சாணார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வள்ளி (45). இவரது கணவர் ராஜேந்திரன் (43) வெல்டிங் வேலை ...

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ...

கடைகளை அடைத்து மீனவர்கள் போராட்டம்

கடைகளை அடைத்து மீனவர்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் அண்மைக்காலமாக வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்களைப் பிடிப்பதாக புகார் எழுந்து வருகிறது. ...

காவல் ஆணையர் தலைமையில் கலந்து ஆலோசனை கூட்டம்

காவல் ஆணையர் தலைமையில் கலந்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: அண்மையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த நிலையில் ரசாயன கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக மெத்தனால் பெறப்பட்டு கள்ளச்சாராயம் தயாரித்தது தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு ...

பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,கொண்டக்கரை அருகே கவுண்டர் பாளையம் பகுதியில் அமைந்துள்ள பே கண்டெய்னர் டெர்மினல் எனும் தனியார் நிறுவனம் கண்டெய்னர்களை பழுது பார்க்கும் தொழில் செய்து ...

போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வழியாக 4000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த கனரக வாகனங்கள் காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகத்திற்கு ...

கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம்

கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : பொன்னேரியில் தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம். அண்மையில் ...

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் : மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளி ராஜ் தலைமையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஹெல்மெட் அணியாமல் ...

காவலர்களின் செயலைப் பாராட்டி காவல் ஆணையர் வெகுமதி

காவலர்களின் செயலைப் பாராட்டி காவல் ஆணையர் வெகுமதி

திருவள்ளூர் : (30.07.2024) ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியின்போது சிறப்பாக மற்றும் துரிதமாக செயல்பட்ட காவல் ஆளிநர்களின் செயலைப் பாராட்டி ஆவடி காவல் ஆணையாளர் ...

மீன்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு இடையே பேச்சு வார்த்தை

மீன்வளத்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு இடையே பேச்சு வார்த்தை

திருவள்ளூர்: ஆழ்கடலில் மீன்பிடிப்பவர்கள் வந்து கடற்கரையோரம் பெரிய படகில் பூம்புகார் மீனவர்கள் மீன்பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் படகு மீன் மற்றும் வலைகளை பறிமுதல் செய்தனர். ...

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் அண்ணா நகரை சேர்ந்த ஓட்டுநரான முத்தழகு (30). தமது உறவினரான ரேவதியை (26). கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து ...

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  கிராம மக்கள் கைது

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பட்டமந்திரி பகுதியில் இருந்து மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வரையிலான, திருவொற்றியூர் -பொன்னேரி இடையே செல்லும் நெடுஞ்சாலை ஆனது குண்டும் குழியுமாக ...

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த கோரிக்கை

பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணி அமர்த்த கோரிக்கை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. காமராஜர் துறைமுகத்திலிருந்து கப்பல்கள் மூலம் வரும் பெட்ரோல், ...

Page 5 of 9 1 4 5 6 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.