Tag: Tiruvallur District Police

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கொலை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). பெயிண்டர் வேலை செய்து வந்த ஆனந்தன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று ஆனந்தனின் தாய் ...

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம் ...

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில் ...

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் கோலம்மாள், அவரது மகன் முருகன். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து ...

செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு ...

போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

திருவள்ளூர்: சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று லண்டனிலிருந்து 2கண்டைனர்கள் மூலம் சுமார் 39 டன் வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்தது. 2கண்டெய்னர்கள் மூலம் ...

அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி

அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த டாக்டர் அம்பேத்கர் நகரில் அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் ...

விபத்தில் சிக்கிய ஆவடி காவல் ஆணையர்

திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து திரும்பிய போது ...

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடுத்த சில நாட்களில் 1லட்சம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ...

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் நேற்று இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னேரி ...

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஒன்றிய அரசு நிதி வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. ஏறக்குறைய 4034 ...

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் 6பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு ...

லாரியில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு

லாரியில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு

மீஞ்சூர் மேலூரில் இன்று காலை புள்ளிமான் ஒன்று கண்டெய்னர் லாரியில் அடிபட்டு விபத்துக்குளானது. அருகே இருந்த பொதுமக்கள் புள்ளிமானை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். புள்ளிமானுக்கு மீஞ்சூர் கால்நடை ...

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் முகாம்

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெறும் வேலை வாய்ப்பு ...

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர் கள்ளச்சாராயம் போதை பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைய சார்பில் ...

அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் திருட்டு

அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் திருட்டு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட புலிக்குளம் பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ...

சுத்தியலால் அடித்து கொலை செய்த நபர் கைது

சுத்தியலால் அடித்து கொலை செய்த நபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி (85). மனநலம் குன்றிய நிலையில் உள்ள மூதாட்டியை அவரது மகள் பிரேமா குடும்பத்தினர் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர் செயின் பறிக்க முயற்சி

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (28). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ...

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ...

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சங்கத்தின் செயல் தலைவர் எம். ...

Page 5 of 14 1 4 5 6 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.