பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
திருவள்ளூர் : நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் காதல்விவகாரம், ...
திருவள்ளூர் : நசரத்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் காதல்விவகாரம், ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் போக்குவரத்து போலீசாரால் இன்று M6 மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீ விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சாலை பாதுகாப்பு ...
திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வார விடுமுறை நாள் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்களின் பாதுகாப்பு, ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் பகுதியில் கவரப்பேட்டை காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(26). இவர் கார் ஒன்றை வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் Anti Drug Club உறுப்பினர்களுடன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தின் ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு. மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை மற்றும் ...
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K.பவானீஸ்வரி இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை ...
திருவள்ளூர்: T14 மாங்காடு மற்றும் B7 வெள்ளவேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் விவகாரம், கற்பழிப்பு, பெண் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், தடயங்கள், சமூக ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சோழவரம் பகுதியில் மருந்தை கொள்முதல் செய்வதாக கூறி வாட்ஸ்அப் மூலம் பணம் மோசடி செய்த நைஜீரியர் ஜான் வில்சன் (எ) ...
திருவள்ளூர்: ஆவடி காவல் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுகளில் 78 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவினை நீதிமன்ற உத்தரவுபடி அழிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, ...
திருவள்ளூர்: T7 டேங்க் பேக்டரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளில் நடந்த கன்னகளவு வழக்குகளில் தொடர்புடைய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் மாலை ரோந்துப் பணியை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு, குற்ற தடுப்பு நடவடிக்கையாக ஆள் ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் தமிழ்நாடு காவல்துறையின் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இணையதள குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. B.பிரவீன்குமார் ...
திருவள்ளூர்: விபத்தில்லாத சாலை போக்குவரத்து பயணங்களாக மாற்றும் நடவடிக்கையாகஇன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.பேரணியில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் போலீசார்கள் கலந்து ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்களால் 2025-2026 ம் ஆண்டிற்கான சாலை பாதுகாப்பு படை துவக்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் 38 பள்ளிகளிலிருந்து சுமார் 1400 ...
திருவள்ளூர் : திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கில் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து தனிப்படை காவலர்கள் விசாரணை. திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர் திரு. ...
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த நடுவூர் மாதா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட் (53). த/பெ ராயப்பன். நேற்று மாலை தன் மகன் போஸ்கோ என்பவருடன் பழவேற்காடு ...
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 8வயது சிறுமியை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை ...
திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து ...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.