Tag: Tiruvallur District Police

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் செங்குன்றம் சரக போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபிதாஸ் ஆலோசனைப்படி போக்குவரத்து காவல் ...

பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்த வசந்த் - வள்ளி தம்பதியரின் 2வயது குழந்தை கீர்த்தனா. நேற்று மாலை (2).வயது குழந்தை ...

கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர் : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை நித்யா என்பவர் தமது குடும்பத்துடன் காரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். ...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ...

தீ விபத்தில் மூதாட்டி பலி

பட்டப் பகலில் வெட்டிக்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளகுளம் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (35). லாரி டிரைவர் இவரது தம்பி மாமியாருடன் தகாத உறவில் இருப்பதாக ...

மர்ம கும்பல் வெட்டி கொலை

மர்ம கும்பல் வெட்டி கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சிவக்குமார் (33). இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இன்று பிற்பகல் தமது தந்தை வீட்டின் வெளியே ...

பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு புது நகரில் தொடர்ந்து ஒரு வார காலமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதும் இரவினில் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் என தொடர் ...

தீ வைத்து தற்கொலை

தீ வைத்து தற்கொலை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கற்பகம் (50). இவரது கணவர் சேகருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் தமது மகன் ...

ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

ஏரியில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணாசிங் இவரது மனைவி பிண்டுகுமாரி, இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் ...

ஆண் சடலம் குறித்து காவல்துறை விசாரணை

ஆண் சடலம் குறித்து காவல்துறை விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பஜார் பகுதியில் அதிகாலை நேரத்தில் துணியால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் மீஞ்சூர் ...

மீனவர்களின் வலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்து

மீனவர்களின் வலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர் ...

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

மீஞ்சூரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

திருவள்ளூர்: 18வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் தமிழ்நாட்டில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் ...

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்- பழவேற்காட்டில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. வாக்களிப்பதும் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ...

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள ஜெயா கல்வி குழுமத்தின் பாரத் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மற்றும் பாரத் சி.பி.எஸ். பள்ளியில் இன்றுஎன் ஓட்டு ...

தேர்தல்  குழுவினால் கைப்பற்றப்பட்ட பணம்

தேர்தல் குழுவினால் கைப்பற்றப்பட்ட பணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழவேற்காடு - பொன்னேரி செல்லும் சாலையில் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது, பழவேற்காடு-பொன்னேரி செல்லும் ...

சார் ஆட்சியர் அலுவலகத்தில்  வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு

சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூர் : பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அச்சமின்றி வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்பு. 100%வாக்குப்பதிவை வலியுறுத்தி ரங்கோலி, கையெழுத்து இயக்கம் இன்று செவ்வாய்க்கிழமை 11 மணி அளவில் ...

பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி சங்கிலி பறிப்பு

பெண்ணின் கழுத்தை அறுத்து தாலி சங்கிலி பறிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரம் இந்த கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற குமார் வயது (60). மனைவியின் ...

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ரப்பர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கம்மவார் பாளையம் என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பழைய ரப்பர் ...

போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  சீல் வைப்பு

போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

திருவள்ளுர்: பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ...

கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழப்பு

கல்லூரி மாணவர் அலையில் சிக்கி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே சாட்டான்குப்பம் பகுதியில் கடலில் இளைஞர்கள் சிலர் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சின்ன மாத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் யோகேஷ் கடல் அலையில் சிக்கி ...

Page 11 of 14 1 10 11 12 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.