Tag: Tiruvallur District Police

லாரியில் மணல் திருடிய இருவர் கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் கைது

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட T3 கொரட்டூர் காவல் நிலையத்தில் 2014 ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கொலை வழக்கு விசாரணை ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட W 29 ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தந்தை ரமேஷ் ...

மெச்சத் தகுந்த பணிக்கான பாராட்டு

மெச்சத் தகுந்த பணிக்கான பாராட்டு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குக்குட்பட்ட T12 பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த ...

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றும், ஏற்கனவே ...

பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்:  ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இணைய வழி பண மோசடி மூலமாக பொதுமக்கள் இழந்த பணத்தை இன்று ஆவடி காவல் ஆணையரக இணைய வழி ...

காவல் ஆணையரகத்தில் காவலர் தின விழா

காவல் ஆணையரகத்தில் காவலர் தின விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு காவலர் தின விழா ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப அவர்களின் தலைமையிலும், ஆவடி காவல் கூடுதல் ஆணையாளர் ...

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியான அரியான்வாயலில் பகல் நேரங்களில் கனரக வாகனங்களை தடை செய்யக்கோரியும், இரயில்வே மேம்பாலப் பணியால் பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் தார்சாலையாக ...

இரவு ரோந்து பணியை  மேற்கொண்ட காவல் அதிகாரிகள்

இரவு ரோந்து பணியை  மேற்கொண்ட காவல் அதிகாரிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை, FRS ...

கஞ்சா வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

போக்சோ வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட W30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ரமேஷ் என்பவரை W30 போலீசார் ...

வட மாநில தொழிலாளர்கள் போராட்டம்

வட மாநில தொழிலாளர்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலை ...

விநாயகர் சிலைகள் கரைக்க  ஊர்வலம்

விநாயகர் சிலைகள் கரைக்க ஊர்வலம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பழவேற்காடு கடலில் இன்று கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக மீஞ்சூர் பஜார் வீதியில் அணிவகுத்த ...

ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்ட காவல் அதிகாரிகள்

ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்ட காவல் அதிகாரிகள்

திருவள்ளூர் : திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட மீஞ்சூர் அனைத்து பகுதிகளிலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ...

தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு

தீ ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

வரும் 31ம் தேதியுடன் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் ஐபிஎஸ் ஓய்வு பெறுகிறார். தீயணைப்பு பணிகளில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தவும், கட்டடங்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான ...

வெளிமாநில மதுபானம் கடத்திய நபர்கள் கைது

அரசு நிலத்தை மோசடியாக விற்பனை செய்த நபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர்ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார், காட்டுப்பாக்கம் பகுதியில் அரசு நிலத்தை பட்டா நிலம் என்று மோசடியாக விற்பனை செய்த ஜெயராஜ் என்ற நபரை ...

போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசார், போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட அசோக் குமார் என்ற நபரை கைது ...

இரவு ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள்

இரவு ரோந்து பணியை தீவிரமாக மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் விநாயகர் சதுர்த்தி வழிபாடு இன்று காலை முதல் தொடங்க உள்ளதால் ஆவடி காவல் ஆணையரக அனைத்து பகுதிகளிலும் நேற்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ...

இரவு ரோந்து பணியை சிறப்பாக மேற்கொண்ட காவலர்கள்

இரவு ரோந்து பணியை சிறப்பாக மேற்கொண்ட காவலர்கள்

திருவள்ளூர் : ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து பணி ...

பழவேற்காட்டில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு

பழவேற்காட்டில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவிலில் உள்ள தியான மண்டபத்தில்,விடுதலை அறக்கட்டளை மூலம் போதை விழிப்புணர்வு. மற்றும் பனை விதை நடவுகளுக்காக தமிழக ...

அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து

அரசு பேருந்து பிரேக் பிடிக்காததால் விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் இருந்து ஆலாடு, ரெட்டிப்பாளையம், தத்தைமஞ்சி, காட்டூர் வழியே மீஞ்சூர் செல்லும் தடம் எண் T40 அரசு பேருந்து, இன்று காலை வழக்கம் ...

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வீட்டிற்கு தீவைப்பு

பணம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் M/S Seikodenki India Pvt Ltd என்ற நிறுவனத்தில் ரூ.27 கோடி பணம் கையாடல் செய்து ...

Page 1 of 14 1 2 14
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.