Tag: Tiruvallur District Police

சமூக நல அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு

சமூக நல அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேலூர் பேருந்து நிலையம் அருகே மேலூர் அக்னி சிறகுகள் சமூக நல அறக்கட்டளை சார்பில் மது போதை விழிப்புணர்வு ...

பொன்னேரி வழக்கறிஞர்கள் போராட்டம்

பொன்னேரி வழக்கறிஞர்கள் போராட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை புற நோயாளிகள் பிரிவில் வழக்கறிஞர் சுதாகர் என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் நேரம் முடிந்த ...

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மஞ்சங்கரணையில் இயங்கி வரும் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ...

பிரேக் பழுதான லாரி, வேன் மீது மோதி விபத்து

பிரேக் பழுதான லாரி, வேன் மீது மோதி விபத்து

திருவள்ளூர்: மீஞ்சூர் வெளிவட்ட சாலை சந்திப்பில் ஆந்திராவில் இருந்து வந்த லாரி பிரேக் பழுதான நிலையில் மணலியில் இருந்து மீஞ்சூருக்கு ஊழியர்களை விடுவதற்காக வந்த வேன் மீது ...

பழவேற்காடு கடலில் படகு போட்டி

பழவேற்காடு கடலில் படகு போட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இளம் தலைவர் ராகுல்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் இந்திய ஒற்றுமை ...

பள்ளத்தில் விழுந்து மாணவன் உயிரிழப்பு

பள்ளத்தில் விழுந்து மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் ஆரணி ஆற்று படுகையின் ஒரு பகுதியான வெள்ளோடை எனும் ஓடையில் பொன்னேரி பிள்ளக்கார தெருவை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் நிஷாந்த் ...

பொதுமக்கள் சார்பில் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு விழா

பொதுமக்கள் சார்பில் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளராக காளிராஜ் பணி செய்து வருகிறார். இவர் பணியில் இணைந்து 25 ஆண்டு காலங்கள் ஆனதை முன்னிட்டு பழவேற்காட்டில் ...

கஞ்சா கடத்திய நபர்கள் கைது

கஞ்சா கடத்திய நபர்கள் கைது

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ...

லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழப்பு

மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுக நிலக்கரி முனையத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கும்மனூர் பகுதியில் பழுதாகி சாலையில் நின்றுகொண்டிருந்தது. அதே ...

மினி லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

மினி லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பிரதான சாலையில் பஜார் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெம்போ மினி லாரியை பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மோதியதில் ...

சட்டவிரோதமாக மண் கடத்திய வாகனம் பறிமுதல்

கொலை செய்த நபர்கள் மீது வழக்குப் பதிவு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் ஆனந்தன் (32). பெயிண்டர் வேலை செய்து வந்த ஆனந்தன் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். நேற்று ஆனந்தனின் தாய் ...

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் ஆய்வு

திருவள்ளூர் : சிறைச்சாலைகளில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட நீதிபதி கொண்ட குழு அமைத்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கையளிக்குமாறு உச்சநீதிமன்றம் ...

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547 வது பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் அன்னையின் தேர்பவணியில் ...

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

மின் கசிவு காரணமாக குடிசை வீட்டில் தீ விபத்து

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் கோலம்மாள், அவரது மகன் முருகன். இவர்கள் குடிசை வீட்டில் வசித்து ...

செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் புகழ்பெற்ற புனித மகிமை மாதா திருத்தலத்தின் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு பழவேற்காடு தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு ...

போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

போலீசாரை பாராட்டி வெகுமதி வழங்கிய காவல் ஆணையர்

திருவள்ளூர்: சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று லண்டனிலிருந்து 2கண்டைனர்கள் மூலம் சுமார் 39 டன் வெள்ளிக்கட்டிகளை இறக்குமதி செய்தது. 2கண்டெய்னர்கள் மூலம் ...

அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி

அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த டாக்டர் அம்பேத்கர் நகரில் அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் ...

விபத்தில் சிக்கிய ஆவடி காவல் ஆணையர்

திருவள்ளூர்: சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் இன்று காலை விபத்தில் சிக்கியது. பொன்னேரியில் ஆய்வுப் பணியை முடித்து திரும்பிய போது ...

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல் ஆணையர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் அடுத்த சில நாட்களில் 1லட்சம் பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ...

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் நேற்று இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னேரி ...

Page 1 of 10 1 2 10
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.