Tag: Tiruvallur District Police

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் நேற்று இரவு 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்னேரி ...

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஒன்றிய அரசு நிதி வழங்காமல் அலைக்கழித்து வருகிறது. ஏறக்குறைய 4034 ...

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் 6பசுக்களை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு ...

லாரியில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு

லாரியில் அடிபட்டு புள்ளிமான் உயிரிழப்பு

மீஞ்சூர் மேலூரில் இன்று காலை புள்ளிமான் ஒன்று கண்டெய்னர் லாரியில் அடிபட்டு விபத்துக்குளானது. அருகே இருந்த பொதுமக்கள் புள்ளிமானை மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். புள்ளிமானுக்கு மீஞ்சூர் கால்நடை ...

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் முகாம்

வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரியில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெறும் வேலை வாய்ப்பு ...

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் : போதைப் பொருட்கள் இல்லாத திருவள்ளூர் கள்ளச்சாராயம் போதை பொருட்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைய சார்பில் ...

அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் திருட்டு

அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் திருட்டு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட புலிக்குளம் பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக வெள்ளக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ...

சுத்தியலால் அடித்து கொலை செய்த நபர் கைது

சுத்தியலால் அடித்து கொலை செய்த நபர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் மூதாட்டி சரஸ்வதி (85). மனநலம் குன்றிய நிலையில் உள்ள மூதாட்டியை அவரது மகள் பிரேமா குடும்பத்தினர் ...

கடன் செயலிகள் மூலம் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்

மர்ம நபர் செயின் பறிக்க முயற்சி

திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலாவதி (28). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ...

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ...

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரும், மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சங்கத்தின் செயல் தலைவர் எம். ...

கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர் : காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்தை பழவேற்காடு வழியே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ...

குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில் சென்னை வெளிவட்ட சாலை மற்றும் சென்னை எல்லை சாலை பணிகளுக்காக செம்மண் குவாரிக்கு அண்மையில் கனிமவளத்துறை ...

மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா

மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டதை சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் ரிப்பன் ...

உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி

உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காணியம்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான படைப்பாற்றலை வெளிப்படுத்திய ரோபாட்டிக் இயந்திரங்கள் கொண்ட ஸ்டெம் ...

அதானி அறக்கட்டளை சார்பில் நடத்திய நிகழ்ச்சி

அதானி அறக்கட்டளை சார்பில் நடத்திய நிகழ்ச்சி

திருவள்ளூர் : மீஞ்சூர் அருகே உள்ள காட்டூரில் போதை விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. காட்டுப்பள்ளி ...

இரயில் மோதிய விபத்தில் பொறியாளர் உயிரிழப்பு

இரயில் மோதிய விபத்தில் பொறியாளர் உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவொற்றியூரை சேர்ந்த தியாகராஜன் 33, எண்ணூர் ரயில்வே பணிமனையில் முதுநிலை பகுதி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். மீஞ்சூர் - அனுப்பம்பட்டு இரயில் நிலையங்களுக்கு இடையே ...

அரசியல் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே மீஞ்சூர் - காட்டூர் சாலையில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தகதியில் ...

கூலி தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை

கூலி தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை

சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அசோக் குமார் (38). கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை உறவினர் ஒருவரது திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து ...

கிராம மக்கள் கோரிக்கை

கிராம மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக தனி நபர் ...

Page 1 of 9 1 2 9
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.